<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405</id><updated>2011-12-11T18:23:00.093-08:00</updated><category term='படித்ததும் பாதித்ததும்'/><category term='அலசல்'/><category term='எனது பார்வையில்'/><category term='ஆன்மிகம்'/><category term='விமர்சனம்'/><category term='அரசியல்'/><category term='தத்துவம்'/><category term='பிரபலங்களின் வாழ்க்கையில்'/><title type='text'>Dragondeep</title><subtitle type='html'>இந்த உலகம்


பூஞ்சோலையாய் மலர்ந்திருப்பதும் 


புயல்வீசி அழிவதும் 


மனிதர்கள் நம் கைகளில்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>60</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-4080463172151442524</id><published>2010-12-27T10:53:00.000-08:00</published><updated>2010-12-27T10:53:30.134-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபலங்களின் வாழ்க்கையில்'/><title type='text'>எளிமை - அரசியல் தலைவர்களின் தலையாய பண்பு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TRjgYL3xFHI/AAAAAAAAAZw/yCkdnXPKthY/s1600/shashtri.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TRjgYL3xFHI/AAAAAAAAAZw/yCkdnXPKthY/s400/shashtri.jpg" width="302" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தங்களின் உயிரை வருத்தி நம் தேசத்திற்கு சுதந்திரம் வங்கித் தந்த வீரர்கள் பலரும், தலைவர்களாக, இன்றைய பாரத நாட்டை நிர்மாணித்த சிற்பிகளாகவும் இருந்திருக்கிறார்கள். அப்படிப்பாட்ட மகத்தான தலைவர்களில், மிக முக்கியமானவர், முன்னால் இந்தியப் பிரதமர், திரு.லால் பகதூர் சாஸ்திரி அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரப் போராட்டத்த்ல் பல இன்னல்களை அனுபவித்து, சுதந்திரத்திற்குப் பிறகும், அமைச்சராகவும், பிரதமராகவும் இருந்து இந்தியாவை வழிநடத்தியிருகிறார், இந்த உன்னத தலைவர். இவரது எளிமையான வாழ்க்கையையும், இன்றைய அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளையும் நினைத்துப் பார்த்தால், வேதனைதான் மிஞ்சும்&lt;br /&gt;&lt;br /&gt;சாஸ்த்ரி அவர்கள் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ஒரு முறை,&amp;nbsp; மதுரையில் நடக்கவிருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தார். மதுரையில் அவருக்கு தங்குவதற்கு, ரயில் நிலையத்திலேயே உள்ள விடுதியில் ஓர் அரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே ரயில் மதுரையை அடைந்து விட்டதால், சாஸ்த்ரி அவர்களை வரவேற்க யாரும் வந்திருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ரயிலைவிட்டு இறங்கிய லால் பகதூர் சாஸ்த்ரி, விசாரித்துக்கொண்டு, தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறையை நோக்கிச் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அங்கே நின்றிருந்த காவலாளி, "இது அமைச்சர் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறை, தங்களை உள்ளே அனுமதிக்க முடியாது" என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;தான்தான் அந்த அமைச்சர் என்று சாஸ்த்ரி அவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், காவலாளி அசையவில்லை. இதற்குள், விவரம் அறிந்துகொண்டு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்கள் அங்கு வந்துவிட்டார்கள். அவர்கள் அமைச்சரை அழைத்துச் சென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு குழப்பம் நடந்தும், சாஸ்த்ரி அவர்கள் அந்தக் காவலாளியை, அவனது கடமை உணர்வை பாராட்டிவிட்டுச் சென்றார்.&amp;nbsp;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியொரு சம்பவம் இன்றைய அரசியல்வாதிக்கு நடந்திருந்தால்?&lt;br /&gt;&lt;br /&gt;நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அப்படிச் செய்த காவலாளி உடனடியாக பணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார். அதைவிட முக்கியமான ஒன்று, மாண்புமிகு அமைச்சரே அன்று தனியாக வந்திருக்கிறார். ஆனால் இன்று மாவட்டச் செயலாளர் கூட ஒரு கூட்டத்தோடுதான் செல்கிறார். இத்தைகைய சம்பவங்கள் நேரும்போது, சம்பந்தப்பட்ட பிரமுகர் கூட சும்மா இருந்தாலும், உடன் செல்லும் நல்லவர்கள் சும்மா இருப்பதில்லை. "அய்யா யாருன்னு தெரியுமா?" என்ன தைரியம் இருந்து அண்ணன் தெரியாதுன்னு சொல்லுவ?" "உன்பேரு என்ன? எந்த ஊரு?" இப்படி எல்லாம் விசாரித்து மிரட்டி ஒரு வழியாக்கி விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில்தான் இன்றைய அரசியல் இருக்கிறது. சுயநலம் சிறிதும் இன்றி, நாட்டிற்காக வாழ்ந்த தலைவர்கள் இருந்த இடத்தில் இதுபோன்ற போலி மனிதர்களைத் தான் நாம் அதிகார பீடத்தில் வைத்திருக்கிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-4080463172151442524?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/4080463172151442524/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/12/blog-post_27.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/4080463172151442524'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/4080463172151442524'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/12/blog-post_27.html' title='எளிமை - அரசியல் தலைவர்களின் தலையாய பண்பு'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TRjgYL3xFHI/AAAAAAAAAZw/yCkdnXPKthY/s72-c/shashtri.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-1340904772079537909</id><published>2010-12-17T12:44:00.000-08:00</published><updated>2010-12-17T12:44:21.801-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எனது பார்வையில்'/><title type='text'>புகழின் மறுபக்கம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TQvE-8uWb1I/AAAAAAAAAZQ/T88mrjbExh4/s1600/allinone1.jpeg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="197" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TQvE-8uWb1I/AAAAAAAAAZQ/T88mrjbExh4/s320/allinone1.jpeg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் இன்று பெருமளவு சினிமாவையும், சினிமா நட்சத்திரங்களையுமே சார்ந்து இருக்கின்றன. நேர்மரையானதகாவோ எதிர்மரையானதாகவோ எந்தவொரு பரபரப்பான செய்தியும் திரைத்துறைப் பிரபலங்களைப் பற்றியதாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட செய்திகளில் முக்கியமானவொன்று, சினிமா ஹீரோக்களின் வருமானம் மற்றும் சொகுசு வாழ்க்கைப் பற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் படித்த செய்தி ஒன்று, மலையாள நடிகர்களைப் பற்றியது. தமிழ் இலக்கியவாதி ஒருவர் தனது கேரளப் பயணத்தின்போது ஏற்பட்ட அனுபத்தை ஒரு வார இதழில் கூறியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TQvFHZ1_1aI/AAAAAAAAAZU/972rfey9MqQ/s1600/mammootty1.jpeg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TQvFHZ1_1aI/AAAAAAAAAZU/972rfey9MqQ/s320/mammootty1.jpeg" width="244" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;கேரளத்தின் சூப்பர் ஸ்டார்&amp;nbsp; என்று போற்றப்படும் மம்மூட்டியின் எளிமையைப் பற்றியும், அவர் கலந்துகொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் மக்களின் அணுகுமுறைப் பற்றியும் சிலாகித்து எழுதியிருந்தார். அதோடு தமிழ்நாட்டின் நிலையையும் எண்ணிப் பார்ப்பதாக எழுதியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் எண்ணிப்பார்க்கிறேன். அண்டை மாநிலமான கேரளத்திற்கும் நமக்கும் ஏன் இந்த வித்தியாசம்? சினிமாப் பிரபலங்கள் மீதான பார்வையில் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாட்டின் காரணம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் எனக்குத் தோன்றியது, கேரளத்தில் நிலவும் கல்வியறிவு. இந்தியாவிலேயே, அதிகமான கல்வியறிவு உடைய மக்களைக் கொண்ட மாநிலம். இதனால் மக்களிடம், வாழ்வின் எந்தவொரு அம்சத்தையும் தெளிவாகக் காணக்கூடிய பக்குவம் இருக்கிறது. திரைப்பட ஹீரோக்களைப் பற்றியும் அவ்வாறே உணர்ந்திருக்கிறார்கள். இந்த நட்சத்திரங்களும் மண்ணில் தோன்றியவர்கள்தான். வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல என்பதை அறிந்திருக்கிறார்கள்.அவர்களை ஒரு வித பிரமிம்மூபோடு பார்ப்பதில்லை. தங்களைப் போன்ற ஒரு மனிதராகவே பார்க்கிறார்கள். இதனால், பொது இடங்களில் இந்த நாயகர்களைப் பார்க்கும்போது எந்தவித சலசலப்பும் ஏற்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TQvFpa8ThGI/AAAAAAAAAZY/cEcA-HhC4rM/s1600/mgr_10.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="261" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TQvFpa8ThGI/AAAAAAAAAZY/cEcA-HhC4rM/s320/mgr_10.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இந்த ஒன்று தான் கேரளத்திற்கும் தமிழகத்திற்கும் உள்ள அடிப்படை வித்தியாசம். இங்கு சினிமா ஹீரோக்களை தெய்வமாக பார்ப்பவர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். இப்போது அநேகம் பேர் என்று சொல்வது சற்று ஆறுதல்தான். முப்பது நாற்ப்பது ஆண்டுகளுக்கு முன்பு அனைவருமே அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். அன்றைய கால கட்டத்தில், திரைப்படங்களில் நாயகனாகத் தோன்றுபவன் விண்ணுலக தேவனைப் போலவும், திரையில் கெட்டவர்களாகத் தோன்றும் வில்லன்களை, நிஜத்திலும் கொடூர அரக்கனைப் போலவும் நினைத்தவர்கள் நம் மக்கள். திரையில் தோன்றும் பிம்பங்களுக்கும், நிஜ மனிதர்களுக்கும் உள்ள வேறுபாடு தெரியாததனால் ஏற்படும் குழப்பம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TQvF8vrenmI/AAAAAAAAAZc/I2JkX9vGakw/s1600/superstar2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TQvF8vrenmI/AAAAAAAAAZc/I2JkX9vGakw/s320/superstar2.jpg" width="218" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இப்படி பொது மக்களிடம் தமக்கு ஏற்பட்டுள்ள மதிப்பை எத்தனை நாயகர்கள் உணர்ந்து, அதற்க்கேற்ப்ப செயல் பட்டிருக்கிறார்கள் என்று பார்த்தால், விரல்விட்டு எண்ணிவிடக்கூடியவர்களே தேறுவர். திரையில் ஒரு நடிகர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்கும் அவரது இயற்கை குணத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கலாம். உதாரணமாக, ஒரு படத்தில் மதுவை வெறுப்பவனாக நடிக்கும் நாயகன், நிஜத்திலும் அப்படியே இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. அது அவருடைய தனிப்பட விருப்பம். ஆனால், இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததால், மக்கள் தன்னை மதிக்கிறார்கள் என்று உணர்ந்து, உண்மையிலேயே குடிப் பழக்கத்தை நிறுத்துபவர்கள், நிஜ நாயகர்களாக உருவாகிறார்கள். அப்படிப்பட்ட நடிகர்கள் மிகவும் குறைவானவர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா ஹீரோக்களின் ஆடம்பர வாழ்க்கை குறித்து செய்திகள் வெளியிடாத ஊடங்ககளே கிடையாது. ஒவ்வொரு படத்திற்கும் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள், என்ன கார் உபயோகிக்கிறார்கள், கல்யாண மண்டபங்கள், பண்ணை வீடுகள் முதலிய சொத்துகள் என்ன வைத்திருக்கிறார்கள் போன்ற விவரங்கள் பத்திரிகைகளின் வாயிலாக பாமர மக்களையும் சென்று சேர்கின்றன. ஆனால் இந்த ஆடம்பர தோற்றத்துக்குப் பின் இந்த நட்சத்திரங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்கையை அந்த மக்கள் அறிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TQvGTjDhy3I/AAAAAAAAAZg/iB7nNysrzNY/s1600/actorvijay-vjrajni.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="160" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TQvGTjDhy3I/AAAAAAAAAZg/iB7nNysrzNY/s320/actorvijay-vjrajni.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இன்றைய தேதியில், தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு ஹீரோ இவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்று அறிகிறோம். ஆனால், இப்படிப்பட்ட ஒரு பெருந்தொகையை சம்பளமாகப் பெருமளவிற்கு, அவருக்கு இருக்கும் அவசியங்கள் குறித்து நாம் அதிகம் சிந்திப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருக்கும் ஒரு நாயகனின் வாழ்க்கைத் தரத்தைப் பற்றி நாம் அறிவோம். ஆனால், அவனது வாழ்கை முறையைப் பற்றி நாம் அறிவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;மக்களால் அதிகம் நேசிக்கப்படும் ஒரு ஹீரோ, ஒரு பொது இடத்தில் தோன்றினால், அங்கு என்ன களேபரம் ஏற்படும் என்பது நமக்குத் தெரியும். அவரைப் பார்க்கவும், அவருடன் கை குலுக்கி, கையெழுத்து பெறவும் முண்டியடித்துக்கொண்டு ஒரு சிறு பிரளயத்தையே உண்டாக்கிவிடுவார்கள் மக்கள். இப்படி இருக்கும்போது, ஒரு நாயகன் சாமான்யனைப் போல சாதாரண உணவு விடுதியில் சென்று தன் குடும்பத்தோடு உணவருந்த முடியாது. அவர்களது தனிமையையும் சுதந்திரத்தையும் மதிக்கக்கூடிய, ஒரு நட்சத்திர உணவகத்திக்கே அவர்கள் செல்ல முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TQvGt68RLCI/AAAAAAAAAZk/MyOCCNfwqZ4/s1600/kamal-mohanlal.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="233" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TQvGt68RLCI/AAAAAAAAAZk/MyOCCNfwqZ4/s320/kamal-mohanlal.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு ஹீரோ, சாதரணக் கார்களில் பயணம் செய்தால் என்ன ஆகும்? பணத்தையெல்லாம் இழந்துவிட்டார். கடன் தொல்லையில் இருக்கிறார்.அவருக்கு மார்க்கெட் குறைந்துவிட்டது. அவரது புதிய படம் வெற்றிபெறாது . அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். போன்ற வதந்திகள் அவருக்கு எதிராக பரப்பப்படும். அதனால், தன் செல்வாக்கை நிலைநிறுத்தவும், தன் மதிப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், ஒரு ஆடம்பர சொகுசுக் காரை, அந்த ஹீரோ பயன்படுத்த வேண்டிய நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் விட, ஒரு சினிமா நட்சத்திரமாக இருக்கக் கூடிய ஒருவர் இழக்கும் முக்கியமான விஷயம், தனிமை. தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் நேரம் செலவிட முடியாத ஒரு பரிதாபத்திற்க்குரிய மனிதர். ஒரு சாமாநியனைப் போல தன் குடும்பத்தை அழைத்துக்கொண்டு பொது இடங்களுக்கு செல்ல இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TQvK66jZK3I/AAAAAAAAAZo/J4vhzeO5GYs/s1600/kamal_hassan_new_look5.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TQvK66jZK3I/AAAAAAAAAZo/J4vhzeO5GYs/s320/kamal_hassan_new_look5.jpg" width="240" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நடிகர் கமல்ஹாசன், ஒரு படத்தில் கூறுவார். "ஓவர்நைட் ஸ்டார் என்பது தங்கக் கூண்டு போன்றது" என்று. ஆம். இந்த நடிகர்களின் வாழ்க்கை இப்படிப்பட்டதுதான். தங்கக் கம்பிகளால் பூட்டப்பட்ட சிறையில்தான் இவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களின் உள்ளத்தில் இடம்பிடித்து, புகழின் உச்சிக்குச் செல்ல, இவர்கள் கொடுத்த விலை, தங்களின் தனிமையும் சுதந்திரமும். இந்த நாயகர்கள் அடைந்திருக்கும் புகழின் மறுபக்கம் இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கத்தில் செய்திருந்தாலும் சிறை சிறைதான். இதனை உணர்ந்தவர்கள், ஆடம்பர வாழ்கையை வெறுக்கத் துவங்கிவிடுகின்றனர். ஆனால், இந்த சிறையினை கௌரவமாகக் கருதுபவர்கள், அறியாமையில் உழன்று, வாழ்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள.&lt;br /&gt;&lt;br /&gt;கேரளத்தில் மக்கள் சினிமா நட்சத்திரங்களை சக மனிதர்களாகவே பார்க்கிறார்கள். அதனால், இந்த நாயகர்களும், எளிமையான வாழ்கையை வாழ முடிகிறது. தமிழக மக்களும் விரைவில் இதனை உணர்ந்துகொள்வார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-1340904772079537909?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/1340904772079537909/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/12/blog-post_17.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/1340904772079537909'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/1340904772079537909'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/12/blog-post_17.html' title='புகழின் மறுபக்கம்'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TQvE-8uWb1I/AAAAAAAAAZQ/T88mrjbExh4/s72-c/allinone1.jpeg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-8534526904027177526</id><published>2010-12-15T19:21:00.000-08:00</published><updated>2010-12-15T19:21:41.798-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எனது பார்வையில்'/><title type='text'>அலைபேசி அடிமைத்தனம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TQmEskg1qfI/AAAAAAAAAZE/_J7Qd7yZc-8/s1600/mob1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TQmEskg1qfI/AAAAAAAAAZE/_J7Qd7yZc-8/s320/mob1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நம்முடைய வாழ்க்கை, இன்று இயற்கையால் சூழ்ந்திருப்பதைவிட, இயந்திரங்களாலும் விஞ்ஞானத்தாலுமே நிரம்பியிருக்கிறது. மின்சாரம் இல்லாமல் சில வினாடிகள் கூட இயங்க முடிவதில்லை, வாகனங்கள் இன்றி பக்கத்துத் தெருவுக்கு கூட நாம் செல்வதில்லை, தொலைக்காட்சி இல்லாமல் பொழுதைக் கழிக்க இயலவில்லை. இப்படி, அவற்றிடம் நம்மை முற்றிலுமாக இழந்துவிட்ட அறிவியல் சாதனங்களில் மிக முக்கியமானது, அலை பேசி. &lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட நம் உடலில் ஒரு உறுப்பாக, மூன்றாவது கையாக நம் வாழ்வில் ஒன்றிவிட்ட்ட ஒரு சாதனம் இந்த அலை பேசி. Mobile Phone. இந்த சின்னஞ்சிறிய கருவி இல்லாமல் நம்மால், இயங்க முடிவதில்லை. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உடனுக்குடன் தொடர்பு கொள்ள முடிகிறது, தகவல்கள் உடனடியாக பரிமாறிக்கொள்ளபப்டுகின்றன, அதோடு சிறந்த பொழுதுபோக்கு சாதனமாகவும் உபயோகப்படுகிறது. இப்படி பல அம்சங்களில் நமக்கு உதவும் இந்த கைபேசியை நாம் எப்படி புறக்கணிக்க முடியும்? அப்படிச் செய்த ஒரு மனிதரையும் சமீபத்தில் காண நேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சில அரசியல், சினிமா பிரபலங்களும், இலக்கியப் பிரமுகர்களும் அலைபேசி உபயோகிப்பதில்லை என்று பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன். ஆனால், நமக்கு நன்கு அறிமுகமான ஒருவர், அலைபேசி இல்லா வாழ்க்கையை அனுபவித்து வருவதை கண்டபோது ஆச்சர்யம் அளித்தது. இத்தனைக்கும் அவர் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் தொழில் அதிபர். அப்படிப்பட்ட ஒருவர் எப்படி இந்த சிறிய தேவதையை புறக்கணித்துவிட்டு இருக்கிறார் என்று வியந்து அவரிடமே கேட்டேன். அதற்க்கு அவர் சொன்ன காரணங்கள் என்னை மேலும் ஆச்சர்யப்படுத்தின.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TQmFIIhNGWI/AAAAAAAAAZI/Pil44F2TNRM/s1600/mob2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TQmFIIhNGWI/AAAAAAAAAZI/Pil44F2TNRM/s320/mob2.jpg" width="237" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;"இந்த அலைபேசி இல்லாததால், நம்முடைய நேரம் முழுமையாக நம்மிடமே இருக்கிறது" என்றார். "எங்கேனும் வெளியே செல்லும்போது, நண்பர்களைப் பார்த்தால், எந்த இடையூறும் இன்றி மணிக்கணக்கில் பேச முடிகிறது. அலைபேசி இருந்தால், ஐந்து நிமிடத்திற்கு ஒரு அழைப்பு வந்து விடுகிறது." என்று கூறியவர், "முக்கியமான கூட்டங்களிலும், கலந்துரையடல்களிலும் இருக்கும்போது அனாவசியமான கவனச் சிதறல்கள் ஏற்படுவதில்லை" என்று விளக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இதெல்லாம் சரி, ஆனால் உங்கள் தொழிலை எப்படி சமாளிக்கிறீர்கள்? அலைபேசி உங்கள் வியாபாரத்திற்கு மிகவும் முக்கியமல்லவா?" என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை கைபேசி இல்லாதது என் தொழிலுக்கு இன்னும் உதவியாக இருக்கிறது. " என்று சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அது எப்படி?" என்று கேட்டேன் மேலும் ஆச்சர்யத்துடன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TQmFe6cLXvI/AAAAAAAAAZM/7Di0iTBhkAs/s1600/mob3.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;"என் தொழில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் என் அலுவலக என்னை அதாவது landline எண்ணை வழங்கியிருக்கிறேன். அதனால் அவர்கள் நேரடியாக அங்கு தொடர்புகொண்டு வேண்டிய சரக்கை தருவித்துக்கொள்வார்கள். ஒரு வேளை நான் அலைபேசி வைத்திருந்தால், அவர்கள் என்னை அழைத்து இந்த சரக்கை உடனே கொடுத்து அனுப்புங்கள் என்று சொல்வார்கள். பின்னர் நான் மீண்டும் என் அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு அந்தத் தகவலைத் தெரிவிக்கவேண்டும். இதனால் நேரமும் பணமும் விரயமாகிறது.அதனால்தான் எனக்கு கை பேசி உபயோகிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. மேலும் என் வாடிக்கையாளர்களுக்கும் இந்த நடைமுறை சௌகர்யமாகவே இருக்கிறது." என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. நம்முடைய விஞ்ஞான&amp;nbsp; உபகரன்களால் எத்தனை அழகான வாழ்க்கை மறைக்கப்பட்டிருக்கிரதேன்று உணர்ந்தபோது வேதனையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் சொன்னது போல் அலைபேசி உபயோகிக்கும்பொழுது, நம்முடைய நேரம் நம்மிடம் இருப்பதில்லை. எப்போதும் நம்மை யாரோ பின்தொடர்வதை போல்லவே இயங்கிக்கொண்டிருக்கிறோம். சந்தித்துப் பார்க்கும் பொழுது, எதோ அடிமை வாழ்க்கை வாழ்வதைப் போலவே தோன்றுகிறது. நமக்குப் பிடித்தமானவர்களுடன், நேரம் செலவிட முடியாமல், சிறிது நேரத் தனிமையின் சுகத்தை அனுபவிக்க முடியாமல், சூழ்நிலைகளுக்கும், விஞ்ஞான வாழ்க்கைக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்பதை அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது உணரமுடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TQmFe6cLXvI/AAAAAAAAAZM/7Di0iTBhkAs/s1600/mob3.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="274" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TQmFe6cLXvI/AAAAAAAAAZM/7Di0iTBhkAs/s320/mob3.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஆனால் இந்த அடிமைத்தளை வேறொருவர் நம்மீது சுமத்தியதல்ல, நாமே நமக்கு சூட்டிக்கொண்டது. இந்த அலைபேசி அடிமைத்தனம், பாரபட்சமின்றி, அனைத்துத் தரப்பினரிடமும், சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்யாசம் இன்றியும் பரவியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னஞ்சிறு குழந்தைகள் அலைபேசியில் விளையாடிக்கொண்டும், வாலிபர்கள் குறுஞ்செய்திகள் அனுப்புவதிலும், பெரியவர்கள் தொழில்த் தொடர்புகளை பேசிக்கொண்டும், பெண்கள் தொலைகாட்சி நிகழ்சிகளைப் பற்றியும் தம் குடும்ப விஷயங்களையும் பரிமாறிக்கொள்வதிலும் அலைபெசியிடம் காலத்தைப் பரிகொடுத்துக்கொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பரிடம் பேசியபோது உணர முடிந்த மற்றொரு விஷயம், இந்த அடிமைத்தளையை உடைத்தெறியவும், இந்த விஞ்ஞான சிறையிலிருந்து வெளியே வரவும் நமக்கு ஒரு தனி தைரியம் வேண்டும். அந்த தைரியமும் ஆற்றலும் எல்லோருக்கும் இருப்பதில்லை. நான் உட்பட. அனாலும் இந்த இந்த சாதனங்களின் உபயோகத்தை குறைக்க முடியும். அதற்க்கான் முயற்சியையாவது மேற்கொள்ள எல்லோராலும் நிச்சியமாக முடியும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-8534526904027177526?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/8534526904027177526/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/12/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/8534526904027177526'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/8534526904027177526'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/12/blog-post.html' title='அலைபேசி அடிமைத்தனம்'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TQmEskg1qfI/AAAAAAAAAZE/_J7Qd7yZc-8/s72-c/mob1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-3745269955689319942</id><published>2010-10-09T20:31:00.000-07:00</published><updated>2010-10-09T20:31:32.804-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எனது பார்வையில்'/><title type='text'>அரசாங்கத்தின் அபத்தமான யோசனை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TLEyBbcqukI/AAAAAAAAAYs/CkyvLnusHbQ/s1600/population1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="250" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TLEyBbcqukI/AAAAAAAAAYs/CkyvLnusHbQ/s320/population1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சமீபத்தில் படித்த செய்தியொன்று, என்னுள் சிந்தனையைத் தூண்டியது. மகாராஷ்டிரா மாநிலத்தில், திருமணத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் குழந்தைக பெற்றுக் கொள்ளாமல் இருக்கும் தம்பதிகளுக்கு, ரூ.5  ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெருகிவரும் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த இத்தகைய புதுமையான திட்டத்தை அம்மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TLEyXnXX7QI/AAAAAAAAAYw/L6iEcwxj-l8/s1600/popu3.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="224" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TLEyXnXX7QI/AAAAAAAAAYw/L6iEcwxj-l8/s320/popu3.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இந்த திட்டம் இந்தியாவின் இக்கட்டான நிலையை படம் பிடித்துக்காட்டுகிறது.பெருகிவரும் மக்கதொகையால், எதிர்காலத்தில் இந்தியாவிற்கு பல சிக்கல்கள் வரும் வாய்ப்புள்ளது. இதனை உணர்ந்து, இது போன்ற திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது. ஆனால், ஆனால் பெருகிக்கொண்டே வரும் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த, இது போன்ற திட்டங்கள் சாத்தியமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. மேலும் இதில் சில நடைமுறை சிக்கல்களும் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை என்பது, கடவுள் கொடுக்கும் வரமாகக் கருதப்படுகிறது. அப்படியிருக்கையில் சன்மானத்துக்காக குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவது என்பது சிக்கலான விஷயம். சில தம்பதிகள், இந்த பணத்திற்காக உருவான கருவைக் கூட கலைக்கும் வாய்ப்பிருக்கிறது. மக்கள்தொகை அதிகரிக்கிறது என்பதற்காக ஒன்றும் அறியாத ஒரு கருவைக் கொள்வது தகுமா? இது போன்ற செயல்களுக்கு அரசாங்கமே தூண்டுகோலாக இருக்கலாமா? மேலும், குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போட்டதால், ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்க முடியாமல் போனாலோ, தாமதமானாலோ, அரசாங்கத்தால் என்ன செய்ய முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TLEylw8rdWI/AAAAAAAAAY0/UTrisuaPuOk/s1600/impo1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TLEylw8rdWI/AAAAAAAAAY0/UTrisuaPuOk/s320/impo1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;திருமணமாகி ஓர் ஆண்டுக்குள் கருத்தரிகவிலை என்றால், நம் சமுதாயத்தில் என்னென்ன பேச்சுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.அதிலும் மனைவியாகிய அந்தப் பெண் சந்திக்கக்கூடிய அவமானங்கள் சொல்ல முடியாதவை. அப்படியிருக்கும்போது, இரண்டு ஆண்டுகள் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பது சரியான அணுகுமுறையல்ல. முன்பு சொன்னதுபோல, குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போட்டதால், ஒரு தம்பத்திக்கு மருத்துவ ரீதியான காரணங்களால் குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் உருவாகுமேயானால், அதனை அரசாங்கம் கொடுக்கும் பணத்தால் ஈடு செய்ய முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி யோசித்துப் பார்க்கும்போது, அரசாங்கத்தின் இந்த திட்டம் சற்று அபத்தமாகவும் ஆபத்தானதாகவும் எனக்குத் தோன்றுகிறது. பெருகிவரும் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த இன்னும் சிறப்பான திட்டங்களை அரசாங்கத்தால் உருவாக்க முடியும். முன்பு இருந்த, இரண்டு குழந்திகளுக்குப் பிறகு குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும் திட்டம் இன்றும் நடைமுறைக்கு ஒத்துவரக்கொடிய திட்டம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TLEywqZLNQI/AAAAAAAAAY4/n_kwA-z859E/s1600/popu4.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="260" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TLEywqZLNQI/AAAAAAAAAY4/n_kwA-z859E/s320/popu4.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இப்பொழுது அறிவித்திருக்கும் திட்டத்திலேயே சிறு மாறுதல் செய்து, ஒரு தம்பதி, முதல் குழந்தைக்குப் பிறகு, குறிப்பிட்ட காலம் இடைவெளி விட்டு அடுத்தக் குழந்தை பெற்றுக்கொண்டால், சன்மானம் வழங்கப்படும் என்று மாற்றியமைக்கலாம். இதன் மூலம், ஜனத்தொகை பெருகும் வேகத்தைப் பாதியாகக் குறைக்க முடியும். இது,&amp;nbsp; தம்பதிகளின் ஆரோக்யத்திற்க்கும் சிறந்தாதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட திட்டங்களை அரசு அறிவிக்கலாமே தவிர, புதிதாக திருமணம் செய்துகொண்டவர்களை குழந்தை பெற்றுக்கொள்ளாதீர்கள் என்று சொல்வது தவறான அணுகுமுறை. மகாராஷ்டிரா அரசு மட்டுமல்லாமல், மத்திய அரசும் இதுபோன்ற திட்டங்களைப் பரிசீலித்து தேசம் முழுவதும், முதல் குழந்தைக்குப் பிறகு, இரண்டாவது குழந்தைக்கு போதிய கால இடைவெளி (மூன்று வருடங்களோ, அல்லது ஐந்து வருடங்களோ) விட்டு பெற்றுக் கொள்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனும் திட்டத்தை அறிவிக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-3745269955689319942?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/3745269955689319942/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/10/blog-post_09.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/3745269955689319942'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/3745269955689319942'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/10/blog-post_09.html' title='அரசாங்கத்தின் அபத்தமான யோசனை'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TLEyBbcqukI/AAAAAAAAAYs/CkyvLnusHbQ/s72-c/population1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-7740685064184349689</id><published>2010-10-02T20:18:00.000-07:00</published><updated>2010-10-02T20:18:55.853-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தத்துவம்'/><title type='text'>வாழ்வின் நோக்கம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TKf0b4w6XDI/AAAAAAAAAYg/cMjtTRoDxFY/s1600/sufi6.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TKf0b4w6XDI/AAAAAAAAAYg/cMjtTRoDxFY/s320/sufi6.jpg" width="255" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அஹமது காசிம் எனும் சூபி ஞானி ஒருவர், மெக்கா நகர் நோக்கி புனிதப் பயணம் மேற்கொண்டார். நீண்ட நாள் பயணம் என்பதால், தேவையான உணவை மூட்டையாகக் கட்டி எடுத்துச் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பயணத்தின்போது, ஒரு பெண்மணி எதிர்பட்டார். ஞானியை ஏற இறங்கப் பார்த்த அந்தப் பெண்மணி, "உங்களைப் பார்த்தால் சூபி ஞானி போல் தெரிகிறதே. எங்கே பயணம் சென்று கொண்டிருக்கிறீர்கள்?" என்று வினவினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"புனித மெக்கா நகர் நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்" என்று பதிலிறுத்தார் அஹமது காசிம்.&lt;br /&gt;&lt;br /&gt;"அது சரி மூட்டையில் என்ன வைத்திருக்கிறீர்கள்?"என்று மீண்டும் கேட்டாள் அந்தப் பெண்மணி.&lt;br /&gt;&lt;br /&gt;"வழிப் பயணத்திற்குத் தேவையான உணவு" என்றார் சூபி.&lt;br /&gt;&lt;br /&gt;"வழியில் உமக்கு உணவே கிடைக்காது என்று முடிவு செய்துவிட்டீரா?" என்று சூபியை ஏளனமாகப் பார்த்தால் அந்தப் பெண்.&lt;br /&gt;&lt;br /&gt;இது கேட்டுத் திகைத்துப் போய் நின்ற அந்த ஞானியைப் பார்த்து மேலும் தொடர்ந்தார் அந்தப் பெண்மணி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TKf1F4_TU_I/AAAAAAAAAYk/l3EyLFjmHCk/s1600/sufi3.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TKf1F4_TU_I/AAAAAAAAAYk/l3EyLFjmHCk/s320/sufi3.jpg" width="244" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;"உங்கள் தோற்றத்துக்கும் குணத்துக்கும் சம்பந்தமே இல்லை. நீர் ஒரு சூபியாக இருந்தும் இறைவனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர். வழிப் பயணத்தின்போது, ஏதோவொரு வகையில் இறைவன் உணவு வழங்கிவிடுவான் என்ற நம்பிக்கை கூட உமக்கு இல்லை. நீர் எப்படி பிறருக்கு இறைத் தத்துவத்தை போதிக்கப் போகிறீர்?" என்று ஏளனமாகச் சொல்லிவிட்டு சென்றாள் அந்தப் பெண்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கேட்டு தன் தவறை உணர்ந்த அந்த சூபி, வழியில் எதிர்பட்டோருக்கு தான் கொண்டு வந்த உணவை தானமாகக் கொடுத்துவிட்டு,&amp;nbsp; வெறும்கையோடு, மனதில் இறைவன் பால் நம்பிக்கையும் கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட தூரம் நடந்தார். பசியும் களைப்பும் அவரை ஆட்கொள்ளத் தொடங்கியது. சுற்றிலும் எதாவது உணவு கிடைக்குமா என்று பார்க்கத் தொடங்கினார்.எதுவும் புலப்படவில்லை. இறைவனை நினைத்துக் கொண்டு மேலும் சிறிது தூரம் நடந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது கீழே ஒரு பெண்ணின் கால் கொலுசு கிடப்பதைப் பார்த்தார். அதைக் கையிலெடுத்தவர், இதைத் தவற விட்டுச் சென்றவர்கள் எப்படியும் தேடிக்கொண்டு வருவார்கள், அவர்களிடம் இதனை ஒப்படைத்துவிட்டு, உணவு ஏதாவது கேட்கலாம், என்று சுற்றிலும் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TKf1z-m0U4I/AAAAAAAAAYo/Nqqrxtbj92A/s1600/sufi5.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TKf1z-m0U4I/AAAAAAAAAYo/Nqqrxtbj92A/s320/sufi5.jpg" width="212" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அப்போது அவர் முன்பு சந்தித்த அதே பெண்மணி வந்து கொண்டிருந்தாள். நேர்ந்கி வந்ததும் அவளைப் பார்த்து, "தாயே! இந்தக் கொலுசு தங்களுடையதா?" என்று வினவினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆம் என்னுடையதுதான்" என்று பெற்றுக் கொண்டார் அந்தப் பெண்.&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா! எனக்கு ஏதாவது உணவு இருந்தால் கொடுங்கள் மிகுந்த பசியாக இருக்கிறது" என்று வேண்டினார் அஹமது காசிம்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் அவரை ஏளனமாகப் பார்த்த அந்தப் பெண்மணி,"இப்போது நீங்கள் இந்தக் கொலுசைக் கொடுத்துவிட்டு உணவு பெரும் வியாபாரியாகி விட்டீர்கள். இப்பொழுதும் உங்களுக்கு இறைவன் மீது நம்பிக்கை இல்லை." என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாமும் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏதோவொன்றை அடைய வேண்டுமென்று உழைக்கிறோம். ஆனால் ஏன் அதனை அடைய வேண்டும்? அதன் பலன் என்ன?அந்த நோக்கம் எத்தன்மையது? போன்றவற்றை நாம் உணர்வதில்லை. அதனாலேயே நம் லட்சியத்தை அடைந்தவுடனேயே அதன் மதிப்பு குறைந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கைப் பயணத்தில் நமது இலக்கு எது? எதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்? நம் பயணம் எப்படி இருக்கிறது? நம்மில் எத்தனைப் பேர் இந்தக் கேள்விகளுக்கான் பதிலை அறிந்திருக்கிறோம்?&lt;br /&gt;&lt;br /&gt;நம் குழந்தைகளைப் படிக்க வைக்கிறோம், ஆனால் அந்த படிப்பின் நோக்கம் என்ன? எதற்க்காக படிக்க வேண்டும் என்பதை நாம் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கொடுப்பதில்லை. நன்றாகப் படித்தால், நல்ல வேலைக்குப் போய் நிறைய சம்பாதிக்கலாம் என்று மட்டும் சொல்லி படிக்க வைக்கிறோம். இப்படித்தான் வாழ்வின் ஒவ்வொரு விஷயத்தையும் முழுமையாக உணராமல், கடமையைச் செய்வதுபோல் செய்துகொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இறை நம்பிக்கையிலும் நாம் இப்படித்தான் இருக்கிறோம். கடவுளிடம் நாம் முழுமையாகச் சரனடைந்துவிடுவதே உண்மையான பக்தி. கஷ்டங்களும் கவலைகளும் வரும்போது மட்டும் கடவுளை நினைக்காமல், நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் அவன் செயல் என்று நம்பியிருப்பதே இறை நம்பிக்கை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-7740685064184349689?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/7740685064184349689/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/10/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/7740685064184349689'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/7740685064184349689'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/10/blog-post.html' title='வாழ்வின் நோக்கம்'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TKf0b4w6XDI/AAAAAAAAAYg/cMjtTRoDxFY/s72-c/sufi6.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-6083060791513554605</id><published>2010-09-27T19:45:00.000-07:00</published><updated>2010-09-27T19:45:07.329-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபலங்களின் வாழ்க்கையில்'/><title type='text'>உதவியின் தன்மை</title><content type='html'>பேரறிஞர் ஐயா பெரியார் அவர்கள், பிறருக்கு உதவுவதை தன்னுடைய கொள்கையாக வைத்திருந்தார். ஆனால் அவர் என்றுமே நன்றியை எதிர்பார்த்து எந்த உதவியும் யாருக்கும் செய்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TKFWTND4YtI/AAAAAAAAAYc/zXRKgp269QU/s1600/PERIYAR.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TKFWTND4YtI/AAAAAAAAAYc/zXRKgp269QU/s320/PERIYAR.jpg" width="228" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஒரு நாள் அவருடைய நண்பர் ஒருவர் அவரிடம், "ஐயா தாங்கள் தொடர்ந்து போராடவில்லை என்றால் வகுப்புரிமை, சட்டமாகியிருக்காது.அதை தமிழர்கள் நினைத்துப் பார்க்காவிட்டாலும், தினமும் உங்களிடம் வந்து பரிந்துரை வாங்கிச் செல்லும் நபர்களாவது நினைத்துப் பார்க்கிறார்களா? ஒரு நாளைக்கு குறைந்தது இருபது பேராவது தங்களிடம் பரிந்துரைக் கடிதம் வாங்கிச் செல்கிறார்கள், ஆனால், பத்து நாளைக்கு ஒருவர் கூட உங்களை சந்தித்து நன்றி சொல்வதில்லையே" என்று வேதனைப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கேட்டு சிரித்த பெரியார், "இவ்வளவுதானா உங்களுக்குத் தெரிந்தது? நான் தண்ணீர் பந்தல் வைத்து நடத்துகிறேன். அதில் தண்ணீர் பருகியவர்கள், தாகம் தீர்ந்ததும் நகர்ந்து செல்லாமல், நன்றி கூறிக் கொண்டிருந்தால், பிறருக்கு தண்ணீர் ஊற்றுவதும் தடைபடும்."&lt;br /&gt;&lt;br /&gt;ஐயா பெரியார் அவர்கள் இந்த சமுதாயத்திருக்கும், உலகத்துக்கும் எத்தனையோ விஷயங்களை போதித்திருக்கிறார். ஆனால் இந்த ஒரு சம்பவத்தின் மூலம் அவர், மகத்தான கருத்துக்களை எளிமையாக விளக்கிவிட்டார். ஒரு தனி மனிதன் மட்டுமல்ல, ஓர் தலைவனும் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தலைவன் என்பவன், தனது கொள்கையிலும் அதனை அடைவதிலுமே குறியாக இருக்க வேண்டுமே தவிர, தனது முயற்ச்சிகளுக்கான பலன்களை எதிர்பார்த்து அதில் மூழ்கிவிடக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களும், தங்கள் கடமையைச் செய்வதற்கே,&amp;nbsp; லஞ்சம் எதிர்பார்க்கும்போது, தான் செய்த உதவிக்கு, நன்றி கூட எதிர்பாராத பெரியார், எப்படி வாழ வேண்டும் என்பதை நமக்குக் காட்டிவிட்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-6083060791513554605?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/6083060791513554605/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_27.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/6083060791513554605'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/6083060791513554605'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_27.html' title='உதவியின் தன்மை'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TKFWTND4YtI/AAAAAAAAAYc/zXRKgp269QU/s72-c/PERIYAR.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-2296768044141794014</id><published>2010-09-24T10:38:00.000-07:00</published><updated>2010-09-24T10:40:37.891-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எனது பார்வையில்'/><title type='text'>ராமர் கோவிலா? பாபர் கோவிலா?</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJwlBgXrEUI/AAAAAAAAAYQ/5_hpcsRj7j4/s1600/ayodhya1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJwlBgXrEUI/AAAAAAAAAYQ/5_hpcsRj7j4/s320/ayodhya1.jpg" width="252" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தேசத்தின் மாபெரும் புதிராக இருக்கும் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. கிட்டத்தட்ட இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தொடங்கிய இந்த பிரச்னை, 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, உச்சக்கட்டத்தை எட்டி, இன்று வரை தீராத துயரமாக இருக்கிறது. இந்த விவகாரத்தின் இறுதித் தீர்ப்பு இன்று அறிவிக்கபப்டும் என்று சொல்லப்பட்டது. பிறகு அதுவும் ஒரு வார காலம் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. காமன் வெல்த் போட்டிகள் நடக்க இருக்கும் நிலையில், கலவரம் ஏற்ப்படக் கூடிய அபாயம் இருப்பதால், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம் என்ற நியாயமான காரணம் இருந்தாலும், இன்னும் எத்தனைக் காலத்துக்கு இப்படி தற்காலிகத் தீர்வுகளும், தள்ளிவைப்புகளும்? முடிவு என்றைக்கு வெளியிடப்பட்டாலும் கலவரம் நடக்கும் ஆபத்து இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்கொண்டு கலவரத்தை அடக்க வேண்டுமே தவிர இப்படித் தள்ளிவைப்பது சரியான அணுகுமுறையாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJwkklVl-iI/AAAAAAAAAYM/KVGRW5BA59c/s1600/ayodhya3.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="214" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJwkklVl-iI/AAAAAAAAAYM/KVGRW5BA59c/s320/ayodhya3.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இந்த விவகாரம் தொடர்பாக நேற்றைய தினமணி நாளிதழிலில் வெளியான கட்டுரை, இதன் பின்னணியையும், இந்தப் பிரச்னையின் மூலத்தையும் சற்று விரிவாக அலசியிருக்கிறது.&amp;nbsp; அதில் கூறப்பட்டுள்ள படி, முகலாயப் பேரரசர் பாபர் இந்தியாவை ஆண்டபோது, ராமர் கோவிலை இடித்துக் கட்டப்பது தான் இந்த பாபர் மசூதி. இஸ்லாமிய, மங்கோலியப் படையெடுப்புகளின்போது நிர்மூலமாக்கப்பட்ட பல கோவில்களில், இந்த அயோத்தியும் ஒன்று. அப்படி இடிக்கப்பட்ட பல கோவில்கள், சுதந்திரத்திற்குப் பின்பு மீண்டும் கட்டப்பட்டிருகின்றன. அப்படியிருக்கையில் இந்த அயோத்தி விவகாரம் மட்டும் ஏன் இத்தனை தீவிரமாக&amp;nbsp; மாறவேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJzhaRinPqI/AAAAAAAAAYU/0qg7agJDAgs/s1600/ayodhya2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="208" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJzhaRinPqI/AAAAAAAAAYU/0qg7agJDAgs/s320/ayodhya2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இந்துக்கள்&amp;nbsp; வணங்கும்&amp;nbsp; தெய்வமான,&amp;nbsp; ராமர் அவதரித்த&amp;nbsp; இடம், ராம ஜன்ம பூமி என்று இந்த அயோத்தி கருதப்படுவதுதான் இத்தனைக் கலவரத்திற்கும் காரணம். ஹிந்துக்களின் இந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக, ராமாயணம் எனும் பெருங்காவியம் இருக்கிறது. ஆனால், மசூதி இடிக்கப்பட்டதற்கு இந்த நம்பிக்கைகள் காரணம் அல்ல என்பதும், முழுக்க முழுக்க அரசியல் ஆதாயம் வேண்டிச் செய்யப்பது என்பதும், இருதரப்பினரும் அறிந்ததே. பின் எப்படி இத்தனை கொடிய கலவரங்கள் நிகழ்கின்றன?&lt;span id="goog_1112742835"&gt;&lt;/span&gt;&lt;span id="goog_1112742836"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கேள்விக்கான விடையை அறிந்துகொள்ள நாம் முகலாயர் காலம் வரை செல்ல வேண்டும். மங்கோலியர்களும், இஸ்லாமியர்களும் இந்தியா மீது தொடர்ச்சியாக நடத்திய படையெடுப்புகளில், ஹிந்து மதத்தின் சின்னங்களாகக் கருதப்பட்ட பல கோவில்கள் சூறையாடப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. மக்களும் மிகுந்த கொடுமைகளை சந்திக்க நேர்ந்தது. அன்று இஸ்லாமியர்கள் காட்டிய அந்த வெறி, அவர்களை ஹிந்து மதத்தின் நிரந்தரப் பகைவர்கள் என்ற நம்பிக்கையை மக்களிடையே விதைத்துவிட்டது. பின்னர் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த வன்முறை சம்பவங்களும் இந்த&amp;nbsp;நம்பிக்கைக்கு&amp;nbsp;வலு சேர்த்துவிட்டது. ஊன்றிக் கவனித்தால், ஹிந்து முஸ்லிம் கலவரங்கள் வட இந்தியாவிலேயே அதிகம் நடப்பது தெரியும். காரணம் இந்த மக்கள், முகலாயர் காலத்திலும், பிரிவினையின்போதும் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள். அந்தப் பகையின் தொடர்ச்சியாகத் தான் இப்பொழுது நடந்து வரும் சம்பவங்கள் இருக்கின்றன. இதன் பின்னணியில் சில அரசியல் சக்திகள் இருப்பதும் நிதர்சனமான உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;மக்களின் நிலை இப்படி இருக்கையில், &lt;span style="font-size: small;"&gt;வழக்கில் சொல்லப்படும் தீர்ப்பு எப்படி&amp;nbsp;இருக்கும்&amp;nbsp;என்பது&amp;nbsp;முக்கியமல்ல.எப்போது சொல்லப்பட்டாலும், கலவரத்தைத் தூண்டிவிட்டு குளிர் காயும் அரசியல் சக்திகள் ஏராளமாக இருக்கின்றன. இந்த நிலையில், தீர்ப்பை விரைவாக வெளியிட்டு, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே புத்திசாலித்தனமாக இருக்குமே சாஹிய, அதனைத் தள்ளிப்போடுவது எந்த வகையிலும் நன்மை அளிக்கப்போவதில்லை. கலவரங்கள் எழுமானால், அதனை எதிர்த்து அடக்க முயற்ச்சிக்க வேண்டும். அதைவிடுத்து, வான்முறை ஏற்படும் என்று தயங்குவதும்&amp;nbsp;அஞ்சுவதும்&amp;nbsp;ஒரு அரசாங்கத்துக்கு அழகல்ல.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJzhrB4cSZI/AAAAAAAAAYY/ZKy8WFc4SJo/s1600/ayodhya4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="276" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJzhrB4cSZI/AAAAAAAAAYY/ZKy8WFc4SJo/s400/ayodhya4.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;இந்தக் கலவரங்களைத்&amp;nbsp;தவிர்ப்பது என்பது சிரமாமான காரியம். ஏனெனில், எத்தகைய தீர்ப்பு வந்தாலும், வன்முறையில் ஈடுபட சில விஷமிகள் காத்திருக்கிறார்கள். இருந்தாலும், மக்களிடையே அதிக பதட்டமில்லாமல் இருக்க, இந்த தீர்ப்பு இருதரப்புக்கும் நடுநிலையானதாக இருக்க வேண்டும். சர்ச்சைக்குரிய அந்த இடத்தில், ராமர் கோவிலும் கட்ட வேண்டாம், பாபர் கோவிலும் கட்ட வேண்டாம். ஒரு அநாதை ஆசிரமமோ, குழந்தைகள் பூங்காவோ, அல்லது ஏதேனும் அரசாங்க அலுவலகமோ கட்டிவிடலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;மக்களைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சில தேசவிரோதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற இத்தகைய தீர்ப்பையே வழங்க வேண்டும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-2296768044141794014?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/2296768044141794014/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_24.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/2296768044141794014'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/2296768044141794014'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_24.html' title='ராமர் கோவிலா? பாபர் கோவிலா?'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJwlBgXrEUI/AAAAAAAAAYQ/5_hpcsRj7j4/s72-c/ayodhya1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-8410817092016849342</id><published>2010-09-20T20:08:00.000-07:00</published><updated>2010-09-20T20:08:48.125-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எனது பார்வையில்'/><title type='text'>அறிவுக் கொல்லி நோய்கள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJge8C1JcBI/AAAAAAAAAXo/2fDDxwWNPIw/s1600/newspic4.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="238" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJge8C1JcBI/AAAAAAAAAXo/2fDDxwWNPIw/s320/newspic4.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தமிழகத்தை இந்தியாவின் தலை சிறந்த மாநிலமாக மாற்றுவோம் என்பது தமிழக அரசியல்வாதிகளின் முக்கியமான கோஷம். ஆனால், தமிழகத்தை சீரழிக்கும், மக்களை மூடர்களாக்கும் விஷயங்களே இங்கு நடக்கின்றன. இவற்றுக்கும் அரசியல்வாதிகளே முக்கியக் காரணம்.இத்தகைய செயல்களைச் செய்ய தொலைகாட்சி எனும் சிறிய வஸ்துவே போதுமானது.. தமிழில் இருக்கும் அளவுக்கு இந்தியாவின் வேறு மொழிகளில், இத்தனை சேனல்கள் இருகின்றனவா என்பது சந்தேகமே. இதில் முக்கியமான விஷயம், ஏறக்குறைய தமிழ் நாட்டில் உள்ள அத்தனைக் கட்சிகளும் சொந்தமாக தொலைக்காட்சிச் சேனல்கள் வைத்திருக்கின்றன.(மற்ற மாநில அரசியல்வாதிகள் இந்த அளவுக்கு வசதியில்லாதவர்களா, அல்லது புத்திசாலித்தனம் இல்லாதவர்களா என்பது தெரியவில்லை.)&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை சேனல்கள் இருப்பதால் என்ன பிரச்சனை என்பதைக் கூட உணராதவர்களாக இருக்கிறோம் நாம். அந்த அளவுக்கு நம்மை இந்த சின்னத்திரை மோகம் பீடித்திருப்பதுதன் முதல் பிரச்சனை.&lt;br /&gt;&lt;br /&gt;உலக அளவில் பார்த்தால், தொலைக்காட்சிச் சேனல்கள் எத்தனையோ இருக்கின்றன. அறிவையும் திறமையையும் வளர்க்கும் பல நிகழ்ச்சிகள் ஒலிபரப்படுகின்றன. உலகின் எந்த மூலையில் நடக்கும் சம்பவங்களும் செய்திகளும் உடனுக்குடன் கிடைத்துவிடுகின்றன. இப்படி இந்த தொலைக்காட்சியின் நன்மைகள் இருந்தாலும், இதனால் ஏற்படும் தீமைகளின் வீரியம் அதிகமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJgfJUrZ6ZI/AAAAAAAAAXw/SPEGx9EYcJE/s1600/newspic2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="242" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJgfJUrZ6ZI/AAAAAAAAAXw/SPEGx9EYcJE/s320/newspic2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;முன்பே சொன்னது போல், தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான சேனல்கள், கட்சிக்காரர்களுடையதே. இவை இந்த கட்சிகளின் பிரசார ஆயுதமாகவே செயல்படுகின்றன. இவர்கள் ஒளிபரப்பும் செய்திகளின் நம்பத்தன்மை மிகக் குறைவாகவே இருக்கிறது. தங்கள் கட்சிக்குச் சாதகமான செய்திகள் மட்டுமே சொல்லப்படுகின்றன. இதனால், இவர்களின் செய்திகளைப் பார்ப்பவர்கள், நாட்டு நடப்புகள் பற்றி, தவறான கண்ணோட்டம்கொள்ள வாய்ப்பிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சேனல்களால் ஏற்படும் முக்கியமான தீமை, இவர்களின் நிகழ்ச்சிகளின் பலனாக வருவதுதான். அறிவுப் புரட்ச்சியை ஏற்படுத்தக் கூடிய மாபெரும் சக்தியை வைத்துக்கொண்டு, இவர்கள் மூளையை மழுங்கடிக்கும் செயல்களையே செய்துவருகிறார்கள். ஆக்கப்பூர்வமான் எத்தனையோ நிகழ்ச்சிகள் இருக்கும்போது, கதைகளே இல்லாத மெகா சீரியல்களும், சினிமா மற்றும் சின்னத் திரை நட்சத்திரங்கள் பங்குபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும், சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிகொண்டிருக்கும் தொலைபேசியில் பாட்டு கேட்பது போன்ற நிகழ்ச்சிகளுக்கு, இன்று தமிழக மக்கள் அடிமையாகிக் கிடக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJgfVR0_lrI/AAAAAAAAAX4/Vmt07PCRMqU/s1600/tv1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJgfVR0_lrI/AAAAAAAAAX4/Vmt07PCRMqU/s320/tv1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;செய்திகளில்தான் இவர்கள் ஒருதலைப் பட்சமாக இருக்கிறார்கள் என்றால், சினிமா விமர்சனத்திலும் நடுநிலைத்தன்மை இல்லை. இந்தச் சேனல்காரர்கள் சினிமாவையும்&amp;nbsp; தயாரிப்பதால், தங்கள் படங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மக்களின் ரசனைப்படியும், கதையின் தன்மையைப் பொருத்தும் படங்களை வரிசைப் படுத்தும் நிகழ்ச்சியில், இவர்களின் படங்களுக்கே முன்னிலை அளிக்கப்படுகிறது. இதனால் பல தரமான படங்கள், உரிய மதிப்பளிக்கபடாமல் தோல்வியைத் தழுவுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;பொது மக்களுக்கு மட்டுமல்ல, திரைத் துறைக்கும் பாதகமான செயல்களையே இவர்கள் செய்து வருகிறார்கள். புதிய படங்களை வெளியான மூன்று நான்கு மாதங்களுக்குள்ளாகவே இவர்களின் சேனல்களில் ஒளிபரப்பிவிடுகின்றனர். இதனால், மக்களிடையே, எப்படியும் சில நாட்களில் ஏதாவதொரு டிவியில் போட்டுவிடுவார்கள், எதற்க்காக படத்தை திரை அரங்குகளில் போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது. திரைப் படங்கள் தோல்வியடைய இது ஒரு முக்கியமானக் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJgfvdAz3wI/AAAAAAAAAYA/2lMuP2dVZ20/s1600/tv2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJgfvdAz3wI/AAAAAAAAAYA/2lMuP2dVZ20/s320/tv2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இவர்களின் இந்த செயல்கள், உலகில் பரவும் ஆட்கொல்லி நோய்களை விட கொடிய&amp;nbsp; அறிவுக்கொல்லி நோயாக மக்களை கொஞ்சம் கொஞ்சமாக சீரழித்துவருகிறது. இந்த நிலை மாற மக்களிடையே ஒரு அறிப் புரட்சி நிகழ்வதைத் தவிர வேறு வழி இல்லை. உலகில் மீண்டும் பெரியாரும், சாக்ரடீசும், பெர்னார்ட் ஷாவும் பிறந்து வந்தால் தான் இத்தைகய புரட்சி நிகழுமோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-8410817092016849342?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/8410817092016849342/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_20.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/8410817092016849342'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/8410817092016849342'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_20.html' title='அறிவுக் கொல்லி நோய்கள்'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJge8C1JcBI/AAAAAAAAAXo/2fDDxwWNPIw/s72-c/newspic4.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-6500365992188919608</id><published>2010-09-18T20:44:00.000-07:00</published><updated>2010-09-18T20:44:29.502-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததும் பாதித்ததும்'/><title type='text'>குறுஞ்செய்தியில் நல்ல செய்தி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJWGf2cxzMI/AAAAAAAAAXQ/XSzYghGd_gU/s1600/cellmsg1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="254" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJWGf2cxzMI/AAAAAAAAAXQ/XSzYghGd_gU/s320/cellmsg1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சில தினகளுக்கு முன்பு, தினமணி நாளிதழிலில் வெளியான கட்டுரையொன்று என்னை சிந்திக்க வைத்தது. செல் போன்களில் வரும் SMS கள் பற்றிய அந்த கட்டுரை, நகைச்சுவையாக எழுதப்பட்டிருந்தாலும், அதில் சொல்லப்பட்ட விஷயங்கள், சிந்திக்க வேண்டியவை.&lt;br /&gt;&lt;br /&gt;நம் மொபைல்களில் தினம் தினம் பல்வேறு பார்வர்ட் மெசேஜுகள் வருகின்றன. அவற்றில் பாதி மெசேஜுகள், இந்த மெசேஜை இத்தனை பேருக்கு அனுப்பினால், நன்மை நடக்கும்; இந்த எண்ணகளில் இருந்து தங்களுக்கு அழைப்பு வந்தால், எடுக்க வேண்டாம். அது உங்கள் மொபைலை செயலிழக்கச் செய்துவிடும்; யாரோ ஒருவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார், அவருக்கு உதவ இந்த SMS ஐ இத்தனைப் பேருக்கு அனுப்புங்கள், ஒரு மெசேஜுக்கு பத்து பைசா வீதம், பணம் கொடுக்க மொபைல் கம்பெனி முன்வந்துள்ளது; இது போன்ற மெசேஜுகள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJWG6trMhWI/AAAAAAAAAXY/ktu6d6PVscM/s1600/cellmsg2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJWG6trMhWI/AAAAAAAAAXY/ktu6d6PVscM/s320/cellmsg2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இவற்றை எத்தனை பேர் பின்பற்றி, குறிப்பிட்டபடி செயல்படுகிறார்கள் என்பது தெரியவில்லை என்றாலும், இது போன்ற மெசேஜுகள் வராத செல் போன்களே கிடையாது. இவை பார்பதற்கு மூட நம்பிக்கை போலத் தோன்றினாலும், நான் இதனை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மெசேஜுகள் பல சமயம் அபத்தமாக இருந்தாலும், சேற்றிலும் செந்தாமரை முளைப்பது போல, இவற்றிலும் சில சமயம் நல்ல விஷயங்கள் நடக்கின்றன. அதாவது, ஏதோவொரு மந்திரத்தையோ, அல்லது வாசகத்தையோ குறிப்பிட்டு, இதனை இத்தனை பேருக்கு அனுப்பினால், நன்மை நடக்கும் என்று சொல்லப்படுகிறது என்றால், அது உண்மையோ இல்லையோ, அதில் நன்மை நடக்க ஒரு வாய்ப்பிருக்கிறது அல்லவா. இந்த குறுஞ்செய்திகளைப் படிப்பவர்கள் நம்புகிறார்களோ இல்லையோ, ஆனால், அவர்கள் மனத்தில் நினைத்திருக்கும் ஏதோவொரு விஷயம் நடப்பதாக நினைத்துப் பார்ப்பார்கள், அதுவே அந்த விஷயம் நிறைவேறுவதற்கு வாய்ப்பாக அமையலாம்.நம்மையும் அறியாமல் நிகழக்கூடிய சம்பவம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக, உங்களுக்கு, ஒரு மந்திரத்தை அனுப்பி, அதை நீங்கள், இருபது பேருக்கு அனுப்பினால், நீங்கள் நினைத்தது நடக்கும், என்றொரு குறுஞ்செய்தி வருகிறதென்று வைத்துக்கொள்வோம், உங்களையும் அறியாமல், அதைனைப் படித்தவுடன் நீங்கள் எதிர்பார்த்த்திருந்த ஒரு விஷயம் நிறைவேறுவதாக நினைப்பீர்கள். அந்த எண்ணம்தான் இதுபோன்ற குறுஞ்செய்திகளால் ஏற்படும் நன்மை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJWHBbVLR1I/AAAAAAAAAXg/IqOLL0nWtSs/s1600/cllmsg3.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJWHBbVLR1I/AAAAAAAAAXg/IqOLL0nWtSs/s320/cllmsg3.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இதைப் போலவே, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு உதவ, இந்த செய்தியை, உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு அனுப்பவும். என்று வரும் SMS களை, நம்பவில்லைஎன்றாலும், அந்த நபர் நலம்பெற வேண்டும் என்று நிச்சியம் நினைப்பார்கள். இப்படி நூற்றுக்கணக்கான பேர் நினைத்தால், அந்த எண்ணம், ஒருவரது உயிரைக் காப்பாற்றக்கூடிய வல்லமை கொண்டதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தினம் தினம் நம்மையும் அறியாமல் பல தவறுகளையும் பாவங்களையும் செய்கிறோம். அப்படி நம்மையும் அறியாமல் செய்யப்பட ஒரு நன்மையாக இந்த குறுஞ்செய்திகள் இருக்கட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;ஜார்கண்ட் சட்டசபையில் வாஸ்த்து சாஸ்த்திரப் படி இருக்கைகள் மாற்றி அமைக்கப்படுவதை விட, இவை ஒன்றும் மூட நம்பிக்கைகள் அல்ல. அப்படியே மூட நம்பிக்கையாக இருந்தாலும், இந்த நம்பிக்கையால் நன்மைகள் நடந்தால், இதனை ஆதரிக்கலாம் அல்லவா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-6500365992188919608?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/6500365992188919608/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_18.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/6500365992188919608'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/6500365992188919608'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_18.html' title='குறுஞ்செய்தியில் நல்ல செய்தி'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJWGf2cxzMI/AAAAAAAAAXQ/XSzYghGd_gU/s72-c/cellmsg1.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-1018027225680106589</id><published>2010-09-16T19:44:00.000-07:00</published><updated>2010-09-16T19:44:40.871-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மிகம்'/><title type='text'>யார் கடவுள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJLVTYKnmZI/AAAAAAAAAXI/OUpbOh370_M/s1600/sufisaint.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJLVTYKnmZI/AAAAAAAAAXI/OUpbOh370_M/s320/sufisaint.jpg" width="198" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஹபிப் அஸ்மி எனும் துறவி ஒருவர், ஆற்றுக்கு நீராடச் சென்றார். ஆடைகளை ஆற்றங்கரையில் கழட்டி வைத்துவிட்டு ஆற்றுக்குள் இறங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், கரையில் இறந்த ஆடைகளைப் பார்த்தான். சுற்றுமுற்றும் பார்த்தவனுக்கு, ஞானி அஸ்மி, நீந்திக் குளித்துக் கொண்டிருந்தது தெரியவில்லை. யாரோ கவனமில்லாமல் இதனை விட்டுவிட்டு போய்விட்டார்கள். அவர் வரும்வரை, அந்த ஆடைகளைப் பாதுகாக்கத் தீர்மானித்து, அங்கு அமர்ந்துவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;வெகு நேரம் கழித்து குளித்துவிட்டு வந்த ஞானி, ஆடைகளை எடுக்கச் சென்றார். அவரைப் பார்த்த அந்த மனிதன், "ஐயா, உடைகளை இப்படி பாதுகாப்பின்றி விட்டுச் செல்லலாமா? எவரேனும் களவாடிச் சென்றிருந்தால் என்னாவது?" என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹபிப் அஸ்மி சிரித்துக் கொண்டே, "ஓஹோ! நான் ஆடைகளை இறைவன் பொறுப்பில் விட்டுச் சென்றிருந்தேன். அவன் உங்கள் பொறுப்பில் விட்டுவிட்டான் போலிருக்கிறது." என்று அங்கிருந்து நடக்கத் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட சம்பவங்கள் நம் வாழ்வில் அன்றாடம் நடப்பதுண்டு. நாம் தொலைத்துவிட்ட ஒரு பொருளை யாரவது மீட்டுத் தந்தாள், அவர் நமக்குக் கடவுளாகத் தெரிவார்.ஆனால் அந்த சம்பவத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதில் தான் இறைத் தத்துவம் எனும் சித்தாந்தம் இருக்கிறது.அந்த சித்தாந்தத்தையே எளிமையாக விளக்கிவிடும் கதை இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJLVBaMkzdI/AAAAAAAAAXA/kNuyy0apjnU/s1600/sufisaint1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJLVBaMkzdI/AAAAAAAAAXA/kNuyy0apjnU/s320/sufisaint1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;வழிப்போக்கன் ஒருவன், ஞானியின் ஆடைகளைப் பாதுகாக்கிறான். ஞானியோ, கடவுளே அந்தப் பொறுப்பை இந்த வழிப்போக்கனிடம் விட்டதாகச் சொல்கிறார். இப்போது சிந்தித்துப் பாருங்கள், ஒரு வேளை அந்த வழிப் போக்கன், ஒரு நாத்திகவாதியாக இருந்தால்? அவனுக்கு தான் அக்கறையோடு பாதுகாத்ததுதான் தெரியும். அதைக் கடவுள் செயலாக ஏற்றுக்கொள்ள மாட்டான். அவன் நினைப்பதும் சரிதான். தன்னிச்சையாகத் தானே அந்த உடைகளை பாதுகாக்க முடிவெடுத்தான். பிறகு எப்படி அது கடவுளின் செயல் என்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;சரி அது அவனது செயல்தான். ஆனால் அவனை அப்படிச் செய்யத் தூண்டியது எது? அதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம். கேட்பாரற்றுக் கிடக்கும் ஆடைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று அவனுக்கு உணர்த்தியது அவனது மனம் தானே? அப்படியானால் அந்த மனமே கடவுள் என்று ஏற்றுக்கொள்ளலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை, யாரோ ஆடைகளை விட்டுச் சென்றுவிட்டார்கள். அதனை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது. அந்த நல்ல எண்ணம்தான் கடவுளா? அதாவது அடுத்தவர் பாதிக்கப் படக் கூடாது என்ற அவனது நல்லெண்ணம், கடவுளாக முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இவை எல்லாமே உண்மைதான். கடவுளின் குணம் என்ன? அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான். அத்தகைய எண்ணம் கொண்ட ஒரு மனிதன் ஏன் கடவுளாகக் கூடாது? அவனைப் பொறுத்தவரை, தானாகத் தான் எந்த காரியத்தையும் செய்கிறான். அந்தக் காரியத்தை அவனைச் செய்யத் தூண்டும் மனமே கடவுள். கடவுளை அறிந்தவனும் உணர்ந்தவனும் அப்படி ஏற்றுக்கொள்வான். உணராதவன், மனித செயலாகவே ஏற்றுக்கொள்வான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் என்பது ஒரு நம்பிக்கை. நமக்குள் இருக்கும் சக்தியை நாம் உணர்ந்துகொள்ளும் நம்பிக்கை. இதனை அறிந்தவர்கள் ஞானிகளாக இருக்கிறார்கள். அறியாதவர்கள் சாதாரண மனிதர்களாக இருக்கிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-1018027225680106589?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/1018027225680106589/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_16.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/1018027225680106589'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/1018027225680106589'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_16.html' title='யார் கடவுள்'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJLVTYKnmZI/AAAAAAAAAXI/OUpbOh370_M/s72-c/sufisaint.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-79860642697614251</id><published>2010-09-14T19:02:00.000-07:00</published><updated>2010-09-14T19:02:38.578-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபலங்களின் வாழ்க்கையில்'/><title type='text'>விவேகானந்தரின் படிப்பு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJAozHpFX2I/AAAAAAAAAW4/8waz1xDaJ2k/s1600/vivekanda1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJAozHpFX2I/AAAAAAAAAW4/8waz1xDaJ2k/s320/vivekanda1.jpg" width="240" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவில் இருந்தபோது, ஒரு நூலகத்திற்குச் சென்றார். அங்கிருந்த நூலகரிடம், ஒரு புத்தகத்தின் தலைப்பைக் குறிப்பிட்டு, அந்தப் புத்தகத்தை படிக்க எடுத்துத் தருமாறு கேட்டார். நூலகரும், மிகுந்த சிரமப்பட்டு, வெகு நேரம் தேடி, அந்த புத்தகத்தை எடுத்துத் தந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;விவேகானந்தர், சிறிது நிறத்திலேயே அந்தப் புத்தகத்தை நூலகரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நூலகருக்கு கடுமையான கோபம் வந்தது. தான் வெகு சிரமப் பட்டு தேடி எடுத்துத் தந்த புத்தகத்தை, இவன் படிக்காமல், சிறிது நேரத்திலேயே கொடுத்துவிட்டானே என்று ஆதங்கபப்ட்டார். அதனை நேரடியாக விவேகானந்தரிடம் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னய்யா நன் எவ்வளவு சிரமப் பட்டு அந்தப் புத்தகத்தை உமக்குத் தேடி எடுத்துக் கொடுத்தேன்? நீங்கள் அதனைப் படிக்காமல் திருப்பிக் கொடுத்துவிட்டீர்களே? ஏன் இப்படி என் நேரத்தை வீனாக்கிநீர்கள்?" என்று விவேகானந்தரிடம் கத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயா! அந்தப் புத்தகத்தை நான் முழுமையாக படித்துவிட்டேன். அதிலிருந்து எதைக் கேட்டாலும் என்னால் சொல்ல முடியும்." என்றார் விவேகானந்தர் பொறுமையாக.&lt;br /&gt;&lt;br /&gt;நூலகரும் விடுவதாக இல்லை. அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் புரட்டி கேள்வி கேட்கத் தொடங்கினார். அத்தனைக் கேள்விகளுக்கும் விவேகனந்தர் சளைக்காமல், அனாயசமாக பதிலளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நூலகருக்கு ஆச்சர்யம் தாளவில்லை. "இத்தனைப் பெரிய புத்தகத்தை எப்படி சிறிது நேரத்தில் படித்து முடிக்க உங்களால் முடிந்தது?" என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சிலர் வார்த்தை வார்த்தையாகப் படிப்பார்கள். சிலர் பாரா பாராவாகப் படிப்பார்கள், சிலர் பக்கம் பக்கம் பக்கமாகப் படிப்பார்கள். புத்தகம் புத்தகமாகப் படிப்பது என்னுடைய வழக்கம்." என்று புன்னாகையுடன் கூறினார் விவேகனந்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விஷயத்தில் விவேகாந்தர், மக்களுக்கு சொல்லும் கருத்து என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒன்றைப் படிப்பது என்பது, மூளை சம்பந்தப்பட்டது அல்ல, மனது சம்பந்தப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;விவேகானந்தர் அந்தப் புத்தகத்தை கடமைக்காகப் படிக்கவில்லை.ஒரு தவம் போலச் செய்தார். அவரது, கவனம் முழுவதும் அந்தப் புத்தகத்திலேயே இருந்தது. அவரது மனம் முழுமையாக, அந்தப் புத்தகத்திலேயே ஈடுபட்டிருந்தது. அதனால்தான், அவரால், அத்தனை சீக்கிரமாக படித்து முடிக்க முடிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அதாவது நாம் செய்யும் எந்தவொரு பணியையும், முழு மனதுடனும், ஈடுபாடுடனும் செய்தால், விரைவாகவும் சிறப்பாகவும் செய்துவிட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய குழந்தைகள், பள்ளிப் பாடங்களை, ஈடுபாடு இல்லாமலும், கடமைக்காகவும் மட்டுமே படிக்கிறார்கள். பாடப் புத்தகத்தில் உள்ளவற்றை, மனப்பாடம் செய்து பரீட்ச்சையில் எழுதி, நல்ல மதிப்பெண் பெற்றால் போதும் என்ற எண்ணமே அவர்களிடம் இருக்கிறது. இத்தகைய செயல்களால், கல்வி கற்பதற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடுகிறது. பாடங்களின் கருத்துகளை உணராமல், கல்வி கற்கும் நோக்கமும் நிறைவேறாமல், யாருக்கு என்ன பயன்?&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி என்பது, மாணவர்களுக்கு நற்பண்புகளையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தர வல்லது. அதனை வெறும் கடமையாகச் செய்யாமல், ஆத்மார்த்தமாக, முழு மனதோடும், ஈடுபாடோடும், செய்தால் மட்டுமே அதன் பலனைப் பெற முடியும்.இதனால்தான், இந்தியக் கல்வி முறையில் மாற்றம் தேவை என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-79860642697614251?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/79860642697614251/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_14.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/79860642697614251'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/79860642697614251'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_14.html' title='விவேகானந்தரின் படிப்பு'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TJAozHpFX2I/AAAAAAAAAW4/8waz1xDaJ2k/s72-c/vivekanda1.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-8536332818041520049</id><published>2010-09-13T20:55:00.000-07:00</published><updated>2010-09-13T20:55:23.604-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததும் பாதித்ததும்'/><title type='text'>ஏய் எல்லாரும் பார்த்துக்க, நாங்களும் பஞ்சாயத்து பண்றோம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TI7oesMa_WI/AAAAAAAAAWY/BErf4FzziXU/s1600/court1.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" ox="true" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TI7oesMa_WI/AAAAAAAAAWY/BErf4FzziXU/s320/court1.jpg" width="208" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நம்மைச் சுற்றியுள்ள உலகம், எப்போதும் ஆச்சர்யங்கள் நிரம்பியது, வித்தியாசமான மனிதர்கள், அழகும் ஆபத்தும் நிரம்பிய இடங்கள், சில மனிதர்களின் இரட்டை வாழ்கை, இப்படி நம்மை வியக்கவும், அதிர்ச்சியடையவும் வைக்கும் விஷயங்கள் ஏராளம். நேற்று, நாளிதழொன்றில் படித்த ஒரு செய்தி, ஆச்ச்சர்யமளிப்பதாக இருந்தது. காவல் நிலையம், நீதி மன்றப் படிகளை மிதிக்கத கிராமம் பற்றிய செய்தி அது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரிசா மாநிலத்தில், கேந்திரபாரா எனும் ஊருக்கு அருகில் அமைந்துள்ள, சனமன்கராஜ்பூர் எனும் கிராமம் தான் இப்படிப்பட்ட அபூர்வமான மக்களைக் கொண்டது. இவர்கள், தங்கள் பிரச்னைகளுக்காக, காவல் நிலையங்களுக்கோ, நீதி மன்றங்களுக்கோ, செல்வதில்லை. எத்தனை பெரிய வழக்கானாலும், ஊர்ப் பெரியவர்கள் கூடி, இரு பக்க வாதங்களையும் கேட்டு, சரியான தீர்ப்பு வழங்கிவிடுகின்றனர். இதனை ஊர் மக்கள் அனைவரும், முழுமனதோடு ஏற்றுக்கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் நாற்பது வீடுகளும், 300 க்கு மேற்ப்பட்ட மக்கள் தொகையும்&amp;nbsp;&lt;span style="font-size: small;"&gt;கொண்ட&lt;/span&gt;&amp;nbsp;இந்த கிராமம், பொருளாதார ரீதியாகவும், உயர்ந்த நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மக்கள், ஊர்ப் பெரியவர்களால் சொல்லப்படும் தீர்ப்புகளுக்குக் கட்டுப்பட்டு, ஒற்றுமையாக வாழ்கின்றனர். ஒரு சிலர் மத்தியில் பகை நிலவினாலும், அவை நிலம் தொடர்பானாதாகவே இருக்கிறது. இந்த சச்சரவுகளும், சுமூகமாக தீர்க்கப்பட்டுவிடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TI7o0bHTTlI/AAAAAAAAAWg/rohoWxBfxlU/s1600/court3.jpg" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="279" ox="true" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TI7o0bHTTlI/AAAAAAAAAWg/rohoWxBfxlU/s320/court3.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;கௌரவத்திற்காகவும், ஒருவரை பழிவாங்கவேண்டும் என்ற எண்ணத்திலும், காவல் நிலையங்களுக்கும், நீதி மன்றங்களுக்கும் செல்லும் இந்தக் காலத்தில், இப்படிப் பட்ட ஒழுக்கத்தோடும், கட்டுகோப்பாகவும் வாழ இந்த மக்களால் எப்படி முடிகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முக்கிய காரணம், இந்த கிராமத்தின் மக்கள், பெரும்பாலும் படித்தவர்கள் என்பதுதான். இவர்கள், நீதி மன்றத்திற்கும், காவல் நிலையத்திற்கும் செல்வதால் வரக் கூடிய பிரச்னைகளையும், சிக்கல்களையும், ஏற்படக்கூடிய கால தாமதங்களையும்&amp;nbsp;அறிந்தவர்களாக இருக்கிறார்கள். இதனால், உடனடித் தீர்வாக, ஊர் பெரியவர்கள் சொல்லும் தீர்ப்புகளை ஏற்றுக் கொண்டு, பிரச்னைகளை சுமூகமாகத் தீர்த்துக்கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலோட்டமாகப் பார்த்தால், பழங்காலத்து கிராமப் பஞ்சாயத்து முறையைத் தானே பின்பற்றுகிறார்கள், இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறதென்று தோன்றலாம். ஆனால், ஊன்றிக் கவனித்தால், இந்த நடைமுறையில், எண்ணற்ற நன்மைகள் இருப்பது புலப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TI7wXSvB99I/AAAAAAAAAWo/sMnbWdiXt0g/s1600/court5.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" ox="true" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TI7wXSvB99I/AAAAAAAAAWo/sMnbWdiXt0g/s320/court5.jpg" width="242" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சிந்தித்துப் பாருங்கள், அன்றாடம் வாழ்க்கையில்&amp;nbsp;ஏற்படும் பிரச்னைகளுக்கு உடனடித்&amp;nbsp;தீர்வு. அதுவும் நியாயமான, நேரடியான தீர்வு. நீதி மன்றங்களுக்குச்&amp;nbsp;சென்றால், காலவரையற்ற தாமதமும், செலவும் ஏற்படக்கூடும். ஆனால், இந்த மக்கள் பின்பற்றும் முறையில், எந்தவித செலவுகளோ, தாமதமோ இன்றி உடனடித் தீர்வுகள். அதைவிட முக்கியம், எந்தவிதமான குறுக்கு வழிகளும் தேவை இல்லாத நடைமுறை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமது பிரச்னைகள், ஊர் மக்கள் முன்பு விசாரிக்கப்பட்டு, இரு தரப்பு நியாயங்களும், கேட்கப்பட்ட பிறகே தீர்ப்பு வழங்கப்படும். இதனால், எந்தவொரு தரப்பும், பாதிக்கப்பட வாய்ப்பு இல்லாத, நேர்மையான விசாரணை நடத்தப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் விட முக்கியமான நன்மை என்று பார்த்தால், தனி மனித ஒழுக்கம் பின்பற்றப்படும். நமது நாட்டின் இன்றைய உடனடித் தேவையே தனி மனித ஒழுக்கம்தான். இத்தைகைய ஒழுக்கம் மக்கள் மத்தியில் நிலவினால், நாட்டில், பிரச்னைகளோ, சச்சரவுகளோ எழாது. எத்தனையோ தலைவர்களும், மகான்களும் போதித்த தனி மனித ஒழுக்கம், இந்த நடைமுறை மூலம் கடைபிடிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TI7w1CAnPtI/AAAAAAAAAWw/qTAcGmWk26k/s1600/court4.jpg" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" ox="true" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TI7w1CAnPtI/AAAAAAAAAWw/qTAcGmWk26k/s320/court4.jpg" width="204" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பொதுவான நன்மைகளாக, நீதி மன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை குறையும், அரசாங்கத்தின் நேரமும், பொருட்செலவும் மிச்சமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட மக்கள், தேசம் முழுவதும் இருந்தால், சண்டைகளும் சச்சரவுகளும் அற்ற, அமைதியான, உலகத்திற்கே முன் மாதிரியான சமுதாயம் படைக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைதான் காந்தி, இந்தியாவின் வளர்ச்சியும், அரசியலும் கிராமங்களில் இருந்து தொடங்க வேண்டும், என்று அன்றே&amp;nbsp;சொன்னாரோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-8536332818041520049?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/8536332818041520049/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_13.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/8536332818041520049'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/8536332818041520049'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_13.html' title='ஏய் எல்லாரும் பார்த்துக்க, நாங்களும் பஞ்சாயத்து பண்றோம்'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TI7oesMa_WI/AAAAAAAAAWY/BErf4FzziXU/s72-c/court1.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-9104453096538260138</id><published>2010-09-11T20:25:00.000-07:00</published><updated>2010-09-11T20:25:05.243-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபலங்களின் வாழ்க்கையில்'/><title type='text'>பிரதமரின் கழுதை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIxH1kBVkmI/AAAAAAAAAWI/qt_pb7Zkn08/s1600/george1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIxH1kBVkmI/AAAAAAAAAWI/qt_pb7Zkn08/s320/george1.jpg" width="211" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;லாயிட் ஜார்ஜ் , என்பவர், முதல் உலகப் போர் காலத்தில், பிரிட்டனின் பிரதமராக இருந்தவர். வறுமையான குடும்பத்திலிருந்து வந்தவர். முன்னொரு காலத்தில், அவரது மாமா, செருப்பு தைப்பவராக இருந்தார். அவரது தாய், தைத்த செருப்புகளை, ஒரு கழுதை பூட்டிய வண்டியில் ஏற்றிக் கொண்டு, விற்று வருவார். ஜார்ஜ் இன் இந்த பூர்விகத்தை, அவருக்கு வேண்டாதவர்கள் பலரும், சுட்டிக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை ஜார்ஜ் அவர்கள், பொதுக் கூட்டமொன்றில் பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து ஒருவர்,&lt;br /&gt;&lt;br /&gt;"கழுதை வண்டி என்னவாயிற்று?" என்று நக்கலாகக் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு ஜார்ஜ் பொறுமையாக,&lt;br /&gt;&lt;br /&gt;"வண்டியை விறகாகப் பிளந்து போட்டு வெகு நாட்களாகிறது.ஆனால் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால், அந்தக் கழுதை இன்னும் நம்மிடையே இருக்கிறது. அதன் குரலைத் தான் சற்று முன்பு கேட்டோம்." என்று பதிலளித்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-9104453096538260138?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/9104453096538260138/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_1144.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/9104453096538260138'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/9104453096538260138'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_1144.html' title='பிரதமரின் கழுதை'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIxH1kBVkmI/AAAAAAAAAWI/qt_pb7Zkn08/s72-c/george1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-2344097046054876937</id><published>2010-09-11T12:22:00.000-07:00</published><updated>2010-09-11T12:22:28.340-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தத்துவம்'/><title type='text'>வாழ்வின் சுவை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIvUFzd3qzI/AAAAAAAAAVw/CmO__d33QO8/s1600/sufi5.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIvUFzd3qzI/AAAAAAAAAVw/CmO__d33QO8/s320/sufi5.jpg" width="218" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஒரு முறை சொர்க்கத்தில், ஜைன துறவி, புத்த துறவி, சூபி ஞானி, ஆகிய மூவரும் சந்திக்கின்றனர். அங்கு மூன்று அழகான ஆசனங்கள் போடப்பட்டிருக்கின்றன. மூன்று ஞானிகளும் ஆளுக்கொரு ஆசனத்தில் அமர்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜைனத் துறவி, கண்களை மூடி அமைதியாக அமர்ந்திருக்கிறார். ஜென் துறவி, கண்களை திறந்துகொண்டு, மெளனமாக அமர்ந்திருக்கிறார். சூபி ஞானி, முகம் மலர, புன்னைகையுடன் வீற்றிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மூவரும் ஒருவரோடொருவர் பேசவில்லை.. ஒரு நீண்ட மௌனம் அங்கு நிலவியது. அதைத் தொடந்து, ஒரு அழகிய தேவதை அங்கு தோன்றியது. அதன் கையில் ஒரு தாம்பாளம். அதில், ஒரு தங்கக் கிண்ணத்தில், சிவந்த பழரசம் நிரம்பியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;புன்னகையுடன் அந்த தேவதை, "இதுதான் வாழ்கையெனும் ஜீவரசம்" என்று மூன்று ஞானிகளையும் பார்த்துக் கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைக் கேட்ட ஜைனத் துறவி, "நான் இதனை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்.வாழ்கை என்பதே துன்பம்,. உலகமே துக்கமயமானது. வாழ்வின்போது செய்யும் செயலகலாகிய&amp;nbsp; கர்மவினைதான், நாம் அனுபவிக்கக் கூடிய பெருந்துன்பங்களுக்கு எல்லாம்&amp;nbsp; காரணம்.இதன் வாடை கூட என் மீது படக் கூடாது." என்று ஒதுங்கிச் சென்றுவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவதை அடுத்தபடியாக ஜென் துறவியின் பக்கம் திரும்பியது. "எதையும் சுவைத்துப் பார்க்காமல் மறுத்துவிட முடியாது.ஒரேயடியாக மறுப்பதோ, அதே சமயம் ஏற்பதோ, தவறு. இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையாக, சிறிதளவு எடுத்துக்கொண்டு, பின்பு ஒதுக்கி விடவேண்டும்." என்று கூறியபடி, கிண்ணத்தை எடுத்து சிறிதளவு குடித்துவிட்டு வைத்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;"அப்பப்பா என்னவொரு கசப்பு. ஜைனத் துறவி சொன்னது போல், இது கொடும் துயரம்தான். எனினும் இதனைக் குடித்துப் பார்ப்பதே நம் கடமை. குடித்த பிறகு, சுவையில் மூழ்கிவிடாமல், ஒதுக்கிவிடுவதுதான் சரி" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சூபி ஞானி, அமைதியாக எழுந்து வந்து, கிண்ணத்தை எடுத்து, ஒரே மூச்சில், மொத்த திரவத்தையும் குடித்துமுடித்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIvU5oMdoPI/AAAAAAAAAWA/yVzuUe06jEA/s1600/buddhist2.gif" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIvU5oMdoPI/AAAAAAAAAWA/yVzuUe06jEA/s320/buddhist2.gif" width="252" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அவரது,முகம் முழுக்க சிரிப்பும், பூரிப்பும் நிரம்பியிருந்தது.கண்களை மூடிக்கொண்டு ஆசனத்தில் சாய்ந்துவிட்டார். ஜீவரசம் எப்படியிருந்தது? அதன் சுவை இனிப்பா? கசப்பா? எதையுமே கூறவில்லை. அமைதியாக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற இரு துறவிகளும், "எப்படியிருந்தது ஜீவரசம்? உங்கள் அபிப்ராயத்தைச் சொல்லுங்கள்." என்று சூபி ஞானியிடம் வினவினர்.&lt;br /&gt;&lt;br /&gt;"இதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது? வாழக்கையை அப்படியே மொத்தமாக அருந்திவிட வேண்டும். அப்போதுதான் அது என்ன, எப்படிபட்டது என்பது நமக்குத் தெரியும். தெரிந்துகொண்ட பிறகு, சொல்வதற்கு ஒன்றுமே இருக்காது. கொஞ்சம் கூட சுவைக்காமலோ, அல்லது ஒரு பகுதியை மட்டும் அருந்திவிட்டோ, அது எத்தன்மையது என்று கூறமுடியாது. அதனை முழுமையாக அனுபவித்த பிறகே அதன் தன்மையை உணர முடியும்." என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்கை என்பது இப்படித்தான். ஒவ்வொருவரும், ஒவ்வொரு கோணத்தில் பார்க்கிறோம். நாம் எப்படிப் பார்க்கிறோமோ, அப்படியே அதுவும் நமக்குத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;துன்பமாகப் பார்த்தால், நம் வாழ்வில் நடக்கும் துன்பங்களே பெரிதாகத் தெரியும்.இன்பங்களை நம்மால் உணர முடியாது. அதற்காக நம்மால் வாழ்கையை ஒதுக்கி விடவும் முடியாது. இன்பமோ, துன்பமோ, வாழ்வது ஒன்றே வழி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIvUtSz6FYI/AAAAAAAAAV4/LK8ETBLv5sY/s1600/buddhist3.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIvUtSz6FYI/AAAAAAAAAV4/LK8ETBLv5sY/s320/buddhist3.jpg" width="209" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;வாழ்கையை இன்பம் துன்பம் என்று பகுத்துப் பார்ப்பதில் எந்தப் பயனும் இல்லை.இரண்டும் கலந்ததே வாழ்கை.எதோ ஒன்றை மட்டும் நாம் எடுத்துகொள்ள முடியாது.இதுவே நிஜம். அதனால், வாழ்கை எப்படி இருக்கிறதோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கோட்பாடு வாழ்கையின் இன்ப துன்பங்களுக்கு மட்டுமல்ல. அத்தனை அம்சங்களுக்கும் பொருந்தும். எந்தவொரு உணர்ச்சியையும் நாம் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. காதல், காமம், பாசம், நட்பு, கோபம், என்ற அனைத்து உணர்ச்சிகளையும் ஒன்றுபோல் ஏற்றுக் கொள்ளவேண்டும். இந்த உணர்ச்சிகளின் கலவையே வாழ்கை.இவைஅனைத்தும் சரி விகிதத்தில் கலக்கும்போதுதான், வாழ்கையின் சுவை சிறந்திருக்கும். உப்பு, காரம், புளிப்பு, இனிப்பு என்று பல பதார்த்தங்கள் கலந்து தயாரிக்கப் படும் உணவில், ஏதோவொரு பதார்த்தம் மட்டும் அதிகமாகச் சேர்க்கப் பட்டிருந்தால், அந்த உணவின் சுவையே மாறிவிடும். அதுபோல, வாழ்வில் எந்தவொரு சுவை மேலோங்கியிருந்தாலும், அதனை நாம் முழுமையாக அனுபவிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் விஷயம் என்னவென்றால், வாழ்கை எனும் உணவில், அனைத்து சுவைகளும் சரியாகவே கலக்கப் பட்டிருக்கும். நாம் எதனை அதிகம் உணர்கிறோம் என்பதைப் பொறுத்தே நம் சுவையும் இருக்கும். துன்பங்களைப் பெரிதாக நினைத்தால், வாழ்கை கசப்பானதாகத் தெரியும். மகிழ்ச்சியை விரும்பினால், இனிப்பானதாகத் தோன்றும்.இரண்டையும் சமமாக பார்க்கும்போதே, அதன் உண்மையான சுவையை உணர முடியும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-2344097046054876937?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/2344097046054876937/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_11.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/2344097046054876937'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/2344097046054876937'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_11.html' title='வாழ்வின் சுவை'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIvUFzd3qzI/AAAAAAAAAVw/CmO__d33QO8/s72-c/sufi5.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-2529150399930616544</id><published>2010-09-10T12:03:00.000-07:00</published><updated>2010-09-10T12:03:21.821-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபலங்களின் வாழ்க்கையில்'/><title type='text'>நேருவின் கண்டனம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIqAeQ3mlwI/AAAAAAAAAVY/EFVIsoS2Zqg/s1600/nehru1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIqAeQ3mlwI/AAAAAAAAAVY/EFVIsoS2Zqg/s320/nehru1.jpg" width="274" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இந்தியாவின் முதல் பிரதமர், ஜவஹர்லால் நேரு பதவியில் இருந்தபோது, அவரிடம் பாராளுமன்றத்தில் அதிக கேள்விகள் கேட்டவர், கிருபாளனி.&lt;br /&gt;&lt;br /&gt;கிருபாளனி இப்படி குறுக்குக் கேள்வி கேட்கும்போதெல்லாம், மற்ற காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுங் கோபம்கொண்டனர். நேருவை ஆதரிக்கும் பத்திரிகை ஒன்று, கிருபாலணியை கண்மூடித்தனமாகத் தாக்கும் வகையில், கிருபாளனி எனும் பெயரை, கிருபாலூனி என்று அச்சிட்டது. லூனி என்றால், பைத்தியம் என்றொரு அர்த்தம் இருக்கிறதாம். அதனை குறிக்கும் வகையில் இப்படி எழுதியிருந்தது அந்தப் பத்திரிகை.&lt;br /&gt;&lt;br /&gt;மூத்த தலைவரான கிருபாலணியை இப்படி குறிப்பிட்டது கண்டிக்கத்தக்கது என்றும் இதற்காக பாராளுமன்றத்தில், இதனை எதிர்த்து ஒரு கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், எதிர்க் கட்சியினர் எல்லாம், குரலெழுப்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த செயலைச் செய்தது, நேருவுக்கு விசுவாசமான பத்திரிகை. அதனால், அந்த நாளிதழின் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார் என்றே பேசப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIqAw66p0iI/AAAAAAAAAVg/UloUzFLEN2E/s1600/kripaalani1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="210" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIqAw66p0iI/AAAAAAAAAVg/UloUzFLEN2E/s320/kripaalani1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஆனால் இந்த பிரச்னை அவையில் எழுப்பப்பட்டபோது, நேரு, "நாட்டின் முதுபெரும் தலைவர் ஒருவரை, இப்படிச் சித்தரித்திருப்பது, அவரை அவமானப்படுத்துவது போலாகும். அந்தப் பத்திரிகைக்கு, அதிகமான ஆணவம் இருக்கிறது.எனவே வெறும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினால் போதாது. சம்பத்தப்பட்ட பத்திரிகையாளர், பாராளுமன்றத்திற்கே வந்து பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்." என்று கூறி அதனை நிறைவேற்றியும் காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு கட்சியும்,தங்களுக்கென்று சொந்தமாக ஒரு பத்திரிகை வைத்துக்கொண்டு, தங்களுக்கு சாதகமான செய்திகளை வெளியிட்டும், எதிர்க் கட்சித் தலைவர்களை சரமாரியாகத் திட்டியும், அவர்களைப் பற்றி அவதூறு கிளப்பும் விதத்திலும் செய்தி வெளியிடுவது, அரசியலின் ஒரு அங்கமாகிவிட்ட நிலையில், நேருவின் நேர்மையான அரசியல், இளைஞர்கள் அனைவரும் பொது வாழ்க்கையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான பாடம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-2529150399930616544?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/2529150399930616544/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_10.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/2529150399930616544'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/2529150399930616544'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_10.html' title='நேருவின் கண்டனம்'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIqAeQ3mlwI/AAAAAAAAAVY/EFVIsoS2Zqg/s72-c/nehru1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-6822565784482577232</id><published>2010-09-09T20:33:00.000-07:00</published><updated>2010-09-09T20:33:50.768-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எனது பார்வையில்'/><title type='text'>ஊழ்வினையாகிவிட்ட ஊழல்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TImlpns4vOI/AAAAAAAAAU4/QCYgpbu1Oek/s1600/bribery5.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="256" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TImlpns4vOI/AAAAAAAAAU4/QCYgpbu1Oek/s320/bribery5.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஓர் இந்தியக் குடிமகன், தனது நாட்டைப் பற்றி கவலைப்பட வேண்டுமென்று நினைத்தால், அவனது முதல் கவலை, ஊழல் பற்றியதாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு ஊழல், நம் நாட்டில் பரவியிருக்கிறது. நம் நாட்டில் மட்டும்தான் இந்த ஊழல் இருக்கிறதா? உலகின் மற்ற நாடுகளில் இதுபோன்ற கேவலமான நிலை இல்லையா என்று பல முறை சிந்தித்ததுண்டு. எனது கேள்விக்கு பதில் சொல்லக் கூடிய செய்தியொன்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவில், ஊழல் அதிகரித்திருப்பதாக நாளிதழொன்றில் செய்தி வந்திருந்தது. ஆஹா! படிப்பதற்கே எத்தனை ஆனந்தமாக இருக்கிறது. நம்மைப் போல சீனாவிலும், ஊழல் இருக்கிறது. அதுவும், 2003 இல் இருந்து, 13 % ஊழல் வழக்குகள் அதிகரித்துள்ளதாம். ஊழலில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் எண்ணிகையும் உயர்ந்திருக்கிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊழல் - உடலுக்குள் உருவாகி, மெல்ல மெல்ல வளர்ந்து, உடலையே செயலிழக்கச் செய்யக்கூடிய புற்று நோய் போல, அரசு இயந்திரத்தில் உள்ளே பரவி, இயக்கைதையே நிறுத்திவிடும் விஷக் கிருமி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஊழல் என்பது பல வகைகளிலும் நடக்கிறது. அந்தந்த இடங்களுக்கேற்ப, அவரவர் தகுதிக்கேற்ப, என்று மாறுபடும். லஞ்சம், அரசு பணத்தில் மோசடி, நிர்வாகத்தில் குளறுபடிகள் என்று ஊழலை விவரித்துக்கொண்டே போகலாம்.இந்த ஊழல் பற்றிப் பேசும்போது, இந்தியன் படத்தில், கமல்ஹாசன் சொல்லும் வசனமொன்று நினைவுக்கு வருகிறது. "வெளிநாட்டிலும் லஞ்சம் இருக்கிறது. ஆனால், அங்கெல்லாம், கடமையை மீறத் தான் லஞ்சம். ஆனால் இங்கு கடமையைச் செய்வதற்கே லஞ்சம் என்ற அவல நிலை" எத்தனை உண்மையான வசனம். இந்தியாவின் நிலையை, ஒரே வரியில் விளக்கிவிடும் அர்த்தமுள்ள வார்த்தைகள்.இந்தியாவில், லஞ்சம் கொடுத்தால்தான் வேலையே நடக்கும் என்ற நிலை, பல அரசு அலுவலங்களிலும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, ஏன் இந்த அதிகாரிகள் இப்படி நடந்துகொள்கிறார்கள்? மனசாட்சிபடி வேலை செய்யமாட்டார்களா? எதற்க்காக ஊழல் செய்கிறார்கள்? இதற்கு பல காரணங்கள் சொல்லலாம். ஆனால், இதுபோன்ற விஷயங்களை நன்கு சிந்தித்தால் கிடைக்கும் உண்மைகள் வேதனை தரக் கூடியவை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஊழல் எங்கிருந்து தொடங்குகிறது? அரசு அதிகாரிகளிடமிருந்தா? பொதுமக்களிடமிருந்தா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கேள்விக்கான பதில், வருத்தம் தரக் கூடியதுதான். ஆனாலும் அனைவரும் ஏற்றுகொள்ள வேண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;இருவரிடமும் தொடங்குகிறது. அதாவது, ஓர் ஆரசாங்க அலுவலகத்தில் நமக்கு வேலை நடக்க வேண்டுமானால், நாம் பணம் கொடுத்தாவது&amp;nbsp; முடித்துக்கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIml6UMHFbI/AAAAAAAAAVA/O3XL3pjRzn4/s1600/corruption3.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIml6UMHFbI/AAAAAAAAAVA/O3XL3pjRzn4/s320/corruption3.jpg" width="258" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அதாவது, அரசு அலுவலகம் என்றாலே அங்கு பணம் கொடுக்காமல், எந்த பணியும் நடக்காது என்ற முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். அதனால், அவர்கள் வாய் திறந்து கேட்கும் முன்பே நாம் பணம் கொடுத்துவிடுகிறோம். இதுதான் நிஜம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஊழலின் மற்றொரு விதம், மக்களின் நலத்திற்க்காக போடப்படும் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியில் ஊழல் செய்வது. பாலம் கட்டுவது, குடிசைகளை மாற்றி வீடுகள் கட்டித் தருவது, ஆறுகள், ஏரிகள், வாய்க்கால்களைத் தூர்வாருவது போன்ற பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், தங்களுக்கு ஒதுக்கிக் கொண்டு, மீதம் பணம் இருந்தால் மட்டுமே, திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதில், அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கோ, அல்லது பணம் கொடுப்பவர்களுக்கோ, அந்த வேலையை கொடுத்துவிடுகின்றனர்.ஆட்சித் தலைவர் பதவி முதல், அங்கன்வாடி பணியாளர் நியமனம் வரை, இந்த பரவியிருக்கும் இந்த நடைமுறை, ஊழலின் மற்றுமொரு பரிமாணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி அரசு இயந்திரத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பரவியிருக்கும் ஊழலின் ஆரோக்யமான முன்னேற்றமாக, இன்று, ஜனநாயகக் கடமையான வோட்டுப் போடுவதற்குப் பணம் வாங்குவது வரை வந்துவிட்டது. கட்சியின் பாரம்பரியத்தையும், வேட்பாளரின் தரத்தையும் பார்த்து வாக்களித்த காலம் போய், அதிகப் பணம் கொடுப்பவனுக்கே வோட்டுப் போடும் நிலை வந்துவிட்டது. இப்படிக் கொடுத்த பணத்தைதான், ஆட்சிக்கு வந்தபிறகு ஊழல் செய்து மக்களிடமிருந்து திரும்பப் பெற்றுகொள்வது நியாயம்தானே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TImlVgAKs2I/AAAAAAAAAUw/mVovV10ltTQ/s1600/bribery1.gif" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="230" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TImlVgAKs2I/AAAAAAAAAUw/mVovV10ltTQ/s320/bribery1.gif" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நம்மை நெறிப்படுத்தி நியாயமான முறையில் ஆட்சி செய்பவர்களை நாமே தேர்ந்தேடுத்துக்கொள்ளத்தான் ஜனநாயக முறை தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் அந்த முறையிலேயே, நமக்குப் பணம் கொடுப்பவர்களை நாம் தேர்ந்தெடுத்தால், அந்த ஜனநாயகம் என்ற அமைப்புக்கு என்ன பயனிருக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;மக்களுக்காக, மக்களால் ஏற்படுத்தப்படும் ஆட்சிமுறை, ஜனன்னாயகம் என்பதுபோல, மக்களுக்காக, மக்களின் ஒத்துழைப்போடு நடப்பது ஊழல் என்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை மாற்ற முடியாதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TImmajbVXTI/AAAAAAAAAVQ/7T4k1MmU_2w/s1600/bribery4.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="221" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TImmajbVXTI/AAAAAAAAAVQ/7T4k1MmU_2w/s320/bribery4.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;முடியும். அதற்கு முதலில் மக்கள், தனி மனித ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தங்களின் காரியம் நிறைவேற வேண்டுமென்பதற்க்காக, லஞ்சம் கொடுக்காமல், அரசு அதிகாரிகளை நேர்மையாக பணிசெய்ய நிர்பந்திக்க வேண்டும். குறுக்கு வழிகளில் பயணம் செய்யாமல், நேரடியான நடைமுறையை பின்பற்ற வேண்டும். குறைந்தபட்சம், பணம் கொடுக்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பதையாவது நிறுத்த வேண்டும். இது மக்கள் செய்ய வேண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசுத் தரப்பிலிருந்து, அரசாங்க அலுவலகங்களில் நிலவும் நடைமுறையை மாற்ற வேண்டும். R . T . O அலுவலகத்திலும், பத்திரப் பதிவு அலுவலகம் போன்ற இடங்களில் இருக்கும் விதிமுறைகளை மாற்றி, எளிமைப் படுத்த வேண்டும். இங்கு இருக்கும் விதிமுறைகள் புரியாமலே, பணம் கொடுத்து காரியம் முடிப்பவர்கள் அநேகம் பேர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் தாமதித்தல், காஷ்மீர் போல தேசம் முழுவதும், மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டு, காஷ்மீர் போல ஆர்பாட்டங்களும், வன்முறையும் நடக்க வழிவகுத்துவிடும். இந்தியா அரசாங்கம், இந்த அவசர நிலையை உணர்ந்து, தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-6822565784482577232?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/6822565784482577232/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_09.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/6822565784482577232'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/6822565784482577232'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_09.html' title='ஊழ்வினையாகிவிட்ட ஊழல்'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TImlpns4vOI/AAAAAAAAAU4/QCYgpbu1Oek/s72-c/bribery5.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-204859132986965342</id><published>2010-09-08T19:01:00.000-07:00</published><updated>2010-09-08T19:01:19.905-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தத்துவம்'/><title type='text'>ஆன்மீகப்பாதிகள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIg7_oL5vzI/AAAAAAAAATw/VIFKBpQIOzc/s1600/vedas_puranas.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIg7_oL5vzI/AAAAAAAAATw/VIFKBpQIOzc/s320/vedas_puranas.jpg" width="251" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஆழ்ந்த ஞானம் பெற்ற ஆன்மீகவாதி ஒருவர், ஒரு கிராமத்தில் வசித்துவந்தார். ஒரு நாள் யாத்ரிகன் ஒருவன் அவரது புகழையும், பெருமையையும் பற்றிக் கேள்விப்பட்டு, அவரை நேரில் சந்தித்து, அவரைப் பற்றி அறிந்துகொள்ள எண்ணினான்.எதிரில் வந்தவர்களிடம், அந்த ஞானியின் இருப்பிடத்திற்கு வழிகேட்டு, சென்றடைந்தான்.&lt;span id="goog_1430424389"&gt;&lt;/span&gt;&lt;span id="goog_1430424390"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊருக்கு வெளியே, ஒரு குடிலில் தங்கியிருந்த அந்த மகானைப் பார்க்க மக்கள் கூட்டமாகக் கூடியிருந்தனர். ஒருவர் பின் ஒருவராக, குடிலுக்குள் சென்று அவரை தரிசித்து வெளியில் சென்ற வண்ணம் இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் பாத்த யாத்ரிகன், ஞானியிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளாமல், தொலைவில் இருந்தே, பார்த்துக்கொண்டிருந்தான். மக்கள் அவரிடம் பேசுவதையும், ஞானி அவர்களது சந்தேகங்களையும், மனக்குழப்பங்களையும் தீர்த்து வைப்பதை கவனித்துக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;நாள் முழுதும் இப்படி, அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்தவன், மாலையில் , அந்த ஞானியின் சீடன் ஒருவனிடம் சென்று பேசத் தொடங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயா, உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கலாமா?" என்றான் யாத்ரிகன், அந்த சீடனிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIg_ik9hu-I/AAAAAAAAAUY/Sc6H6SFgGEY/s1600/swamiji1.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" ox="true" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIg_ik9hu-I/AAAAAAAAAUY/Sc6H6SFgGEY/s320/swamiji1.jpg" width="234" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;"அதற்கென்ன தாராளமாகக் கேளுங்கள். எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்." என்றான் அந்த சீடன்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்கள் குருவிடம், அற்புத ஆற்றல்கள் உண்டா?" என்று வினவினான் யாத்ரிகன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அது பற்றி எனக்குத் தெரியாது" என்ற அந்த சீடன், "ஆனால், அவரிடம் தினமும் நிறையப்பேர் வருவதுண்டு. பலதரப்பட்ட பிரச்சனைகளோடு வரும் இவர்களில் பலர், திரும்பி வந்து தங்கள் பிரச்னைகள் தீர்ந்துவிட்டது என்று கூறி, குருவை வணங்குவதை நான் பார்த்திருக்கிறேன்." என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்கள் குரு ஏன் தான் செய்த அற்புதங்களை மறைக்கிறார்? நான் அறிந்த வரையில், அவரால் பலர் நலம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அவர் எங்கும் இதனைப் பற்றிக் குறிப்பிடுவதில்லை.தனது பிரார்த்தனையால், ஏராளமானவர்களை குணப்படுத்தியிருக்கிறார், கேட்டால், இது இயற்கையின் அருள் என்கிறார். துயரத்தில் வாடும் பலருக்கு அந்தத் துயர் நீங்க வழி காட்டியிருக்கிறார். இதனை அவர்களின் நல்வினைப் பயன் என்கிறார்.எதற்க்காக இப்படிச் செய்கிறார்? தன்னடக்க்த்தாலா? புகழின் மீது விருப்பமில்லாதாலா? இதனால் அவருக்கு என்ன பயன்?" என்று தன் சந்தேகத்தை சீடனிடம் கேட்டு தெளிவு பெற விரும்பினான், யாத்ரிகன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIg_rJEiFkI/AAAAAAAAAUg/nbHpMVS6ryw/s1600/VedaVyasa.jpg" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" ox="true" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIg_rJEiFkI/AAAAAAAAAUg/nbHpMVS6ryw/s320/VedaVyasa.jpg" width="253" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இதைக் கேட்ட சீடன், சற்று நேரம் சிந்தித்துவிட்டு, "நீங்கள் கூறுவது உண்மைதான். நானும் இதனைப் பல முறை கவனித்திருக்கிறேன். எனக்குத் தெரிந்து இதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று, குரு, அனைவரின் கவனத்தையும் தன் மீது ஈர்க்க விரும்பவில்லை. இரண்டாவது, மிக முக்கியமான காரணம், மக்கள் அற்புதங்களில் தங்கள் ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டுவிட்டால், உண்மையான ஆன்மீகப் பண்புகளை அறிந்துகொள்ளும் ஆர்வமோ, அவற்றின் மகத்துவத்தை உணர்ந்து, அத்தகைய பண்புகளை வளர்த்துக்கொள்ளும் என்னமோ மக்களிடம் இல்லாமல் போய்விடும்.அதனால்தான், குரு, இவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை." என்றான் அந்த சீடன்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான ஞானம் அடைந்தவர்கள், மனிதனிடம் அன்பையும், பண்பையுமே வளர்க்க விரும்புவார்கள். தங்களிடம் உள்ள சக்தியை வெளிக்காட்டிக் கொண்டு, சுய விளம்பரம் செய்துகொள்ள விரும்ப மாட்டார்கள்.பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை, திறமைசாலிக்கு அறிமுகம் தேவையில்லை என்பதுபோல, அவர்களிடம் உள்ள திறமைகள் அல்ல, இத்தகைய பண்புகளே ஞானிகளின் புகழுக்குக் காரணமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞானம் என்பதன் குணமே, இத்தகைய தன்னடக்கமும், பண்பும் தான்.இவற்றை உணராதவர்கள், ஞானிகளோ, ஆன்மீகவாதிகளோ அல்ல, ஆன்மீகப்பாதிகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-204859132986965342?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/204859132986965342/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_08.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/204859132986965342'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/204859132986965342'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_08.html' title='ஆன்மீகப்பாதிகள்'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIg7_oL5vzI/AAAAAAAAATw/VIFKBpQIOzc/s72-c/vedas_puranas.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-6750423095167644989</id><published>2010-09-07T12:35:00.000-07:00</published><updated>2010-09-07T12:47:42.803-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபலங்களின் வாழ்க்கையில்'/><title type='text'>சுயமரியாதையுள்ள அரசியல்வாதி - ஓர் அதிசயம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIaTD0cjsJI/AAAAAAAAATg/tRPkLBhxxys/s1600/quaidhe+millath.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIaTD0cjsJI/AAAAAAAAATg/tRPkLBhxxys/s320/quaidhe+millath.jpg" width="263" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;முன்பு, பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தின், எதிர்க் கட்சித் தலைவராக, காயிதே மில்லத் அவர்கள் இருந்தார். அப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த காலம். அதன் கல்வி மந்திரியாக, அவினாசிலிங்கம் செட்டியார் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விருந்தில் இவர்கள் இருவரும் சந்திக்க நேர்ந்தது. பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்ட இருவரும், பல்வேறு விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கல்வி அமைச்சர், மில்லத்திடம்,&lt;br /&gt;&lt;br /&gt;"இஸ்மாயில் சாஹிப், தங்கள் மகன் எஞ்சினியரிங் கல்லூரியில் நன்றாகப் படித்து வருகிறானா?" என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம்! ஆனால், அவன் பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று வியப்புடன் கேட்டார் காய்தே மில்லத்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIaTo0-n9QI/AAAAAAAAATo/iLAS1Mug55I/s1600/avinaashi+lingam.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIaTo0-n9QI/AAAAAAAAATo/iLAS1Mug55I/s320/avinaashi+lingam.jpg" width="270" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;"எப்படித் தெரியாமல் இருக்கும்? அவருக்குக் கல்லூரியில் சீட் கொடுத்ததே நான்தானே! விண்ணப்பத்தைப் பார்த்தவுடன் உங்கள் மகன் என்பது தெரிந்தது.தங்களது மகனுக்கு சீட் இல்லை என்று நிராகரிக்க முடியுமா? உடனடியாக கொடுத்துவிட்டோம்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார், அவினாசிலிங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியா?" என்று பேச்சை அத்தோடு முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார், மில்லத்.அடுத்த நாளே, தன் மகனை அழைத்து, "இன்றிலிருந்து நீ கல்லூரிக்குப் போகவேண்டாம். இன்றோடு அந்தப் படிப்பு நின்று போகட்டும்" என்று கூறிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும், எவ்வளவோ கேட்டும் என்ன காரணம் என்று கூற மறுத்துவிட்டார். பின் பல நாட்களுக்குப் பிறகு, மிகவும் வற்புறுத்திக் கேட்டபோது, தன் செயலுக்கான விளக்கத்தைச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் எதிர்க் கட்சித் தலைவர் என்பதால், என் மகனுக்கு கல்லூரி சீட் கொடுத்ததாக கல்வி அமைச்சர் சொல்கிறார். அப்படிப்பட்ட தயவு நமக்குத் தேவை இல்லை"&lt;br /&gt;&lt;br /&gt;பணத்திற்காகவும் பதவிக்காகவும் எதையும் செய்யக்கூடிய அரசியல்வாதிகள் நிறைந்த, இன்றைய காலகட்டத்தில், தன் மீதுள்ள மரியாதையினால், ஆளுங்கட்சி அமைச்சர் செய்த உதவியைக் கூட அவமானமாக எண்ணி ஒதுக்கிய, காயிதே மில்லத் போன்றவர்களை இன்றைய அரசியலில் காண முடியவே முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு உண்மையான அரசியல்வாதி என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதனை இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் உணர்ந்துகொள்ள முடியும். இன்றைய அரசியல்வாதிகள் யாரும் இப்படி நடந்துகொள்ளப் போவதில்லை. அப்படி நடக்கக் கூடியவர்கள் யாரும், அரசியல்வாதிகளாகப் போவதுமில்லை என்பதுதான் இன்றைய அரசியலின் நிலை. இந்த நிலை மாறினால் மட்டுமே, நம் தேசத்தின் நிலையும் மாறும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-6750423095167644989?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/6750423095167644989/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_07.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/6750423095167644989'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/6750423095167644989'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_07.html' title='சுயமரியாதையுள்ள அரசியல்வாதி - ஓர் அதிசயம்'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIaTD0cjsJI/AAAAAAAAATg/tRPkLBhxxys/s72-c/quaidhe+millath.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-1346597694422821836</id><published>2010-09-06T20:22:00.000-07:00</published><updated>2010-09-06T20:22:47.312-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மிகம்'/><title type='text'>அக்பரின் அவசரம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIWvh-JCmMI/AAAAAAAAATY/7f1naTgdPyw/s1600/Akbar.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIWvh-JCmMI/AAAAAAAAATY/7f1naTgdPyw/s320/Akbar.jpg" width="233" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;முகலாயப் பேரரசர் அக்பர், ஒரு முறை, தன்னந் தனியாக&amp;nbsp; வேட்டைக்குச் சென்றிருந்தார். அப்பொழுது மாலை நேரமாகிவிட்டதால், கொண்டுவந்திருந்த பாயை விரித்து, அதில் அமர்ந்து தொழுகத் தொடங்கிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது, ஒரு பெண்மணி, தன் மகனைக் காணவில்லை என்று அங்குமிங்கும் ஓடித் தேடிக்கொண்டிருந்தாள். அப்படி ஓடும்போது, தொழுகை செய்துகொண்டிருந்த அக்பரின் மீது மோதிவிட்டாள். தடுக்கி விழுந்தவள், எழுந்து ஒரு வார்த்தைகூட பேசாமல், அக்பரிடம் மன்னிப்பு கேட்காமல், மகனைத் தேடி ஓடினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்பர் பெருங் கோபம் கொண்டார். தொழுகை செய்யும்போது கவனம் வேறு பக்கம் செல்லக் கூடாது என்கிறபடியால், எப்படியும் அந்தப் பெண் மறுபடியும் இந்த வழியாகத்தான் வர வேண்டும், அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று வழிபாட்டைத் தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொழுகை முடிந்து எழுந்த அக்பர், அந்தப் பெண்மணி தொலைவில் வருவதைக் கண்டார். மகனைக் கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சியில், அவனைத் தோளில் தூக்கிக் கொஞ்சியபடி வந்துகொண்டிருந்தவளை, மறித்து நிறுத்தினார் அக்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;"என் மீது இடறி விழுந்துவிட்டு, மன்னிப்புகூட கேட்காமல் நீ சென்றதன் காரணம் என்ன? இதற்க்கு தக்க பதில் கூறாவிடில் கடுமையாகத் தண்டிக்கப் படுவாய்" என்று கண்டிப்புடன் கூறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்பரைப் பார்த்ததும், அவர் யார் என்பதை உணர்ந்துகொண்ட பெண்மணி, தான் செய்த தவறையும் புரிந்துகொண்டாள். இருப்பினும், தைரியமாக அக்பரிடம் பேசினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;"ஐயா, நான் என் மகனைக் காணவில்லையே என்ற பதற்றத்துடன் அவனைத் தேடிச் சென்றுகொண்டிருந்தேன்.உங்களை இடறியதையும் நான் கவனிக்கவில்லை, நான் விழுந்ததும் நினைவில் இல்லை. எனது நோக்கம் முழுதும், என் மகனைத் தேடுவதிலேயே இருந்தது. ஆனால், எல்லாம் வல்ல, பேரருளாளனான, இறைவனை வழிபடுவதில் இருந்த நீங்கள்,அதைவிட்டு என்னை கவனித்தது எப்படி?" என்று எதிர் கேள்வி கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் அவசரத்தை உணர்ந்த அக்பர், பின்னாளில்&amp;nbsp; தனது வரலாற்றில் இந்த சம்பவத்தினை இப்படிக் குறிப்பிடுகிறார் "என் மனம் வழிபாட்டில் ஒன்றவில்லை என்பதை அந்தப் பெண் எவ்வளவு அழகாக எடுத்துக் காட்டிவிட்டாள்"&lt;br /&gt;&lt;br /&gt;நம்மில் பலரும் இப்படித்தான். இறைவனை வழிபடுவதை வெறும் கடமையாகச் செய்து கொண்டிருக்கிறோம். கோவிலில் தரிசனம் செய்துகொண்டிருக்கும்போது, வீட்டில் பொருள்கள் பத்திரமாக இருக்கின்றனவா, குழந்தைகள் சாப்பிட்டார்களா? என்பது போன்ற எண்ணங்களுடன் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டிருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;வழிபாடு என்பது நம் கடமைக்காகவும்,தேவைக்காகவும் செய்யப்படுவதல்ல. மனதின் அமைதிக்காகவும், திருப்திக்காகவும் செய்யப்படுவது. அந்த அமைதியே இறைவன். அதனையே உணராமல், இறைவனை வணங்குவதிலும் வழிபடுவதிலும் என்ன அர்த்தம் இருக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;நம் மனதை, இறைவன் என்ற ஒரு புள்ளியில் குவித்து, அமைதியை ஏற்படச் செய்வதுதான் பிரார்த்தனை. அந்த அமைதியின் மூலம்தான் இறைவனை உணரமுடியும். குழப்பங்களும், பலதரப்பட்ட எண்ணங்களும் நிறைந்த உள்ளத்தில் இறைவன் இருப்பதில்லை என்று பொருளல்ல. அவர்களுக்குள் இருக்கும் இறைவனை அவர்கள் உணரவில்லை என்பதுதான். குழப்பங்களையும், எண்ணங்களையும் விலக்கி, மனதில் அமைதியைப் பரவச் செய்வதுதான் இறைவனை உணரும் மார்க்கம். இதற்கான் ஒரு கருவியே பிரார்த்தனை, வழிபாடு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-1346597694422821836?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/1346597694422821836/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_9614.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/1346597694422821836'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/1346597694422821836'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_9614.html' title='அக்பரின் அவசரம்'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIWvh-JCmMI/AAAAAAAAATY/7f1naTgdPyw/s72-c/Akbar.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-3331958356634382267</id><published>2010-09-06T12:30:00.000-07:00</published><updated>2010-09-06T12:30:07.473-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபலங்களின் வாழ்க்கையில்'/><title type='text'>காமராஜர் கற்றுத் தந்த அரசியல் அரிச்சுவடி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIVAQAIXWMI/AAAAAAAAATI/a3ZNkhewPyg/s1600/kamarajar.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIVAQAIXWMI/AAAAAAAAATI/a3ZNkhewPyg/s320/kamarajar.jpg" width="224" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&amp;nbsp;1967 ம் ஆண்டு, அண்ணாத்துரை அவர்கள், முதல்வராக பதவியேற்றுக்கொண்ட பிறகு, முதல் முறையாக டில்லிக்கு வந்திருந்தார். அப்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த, கர்ம வீரர், காமராஜர், டில்லியில் இருப்பதாக அறிந்தார் அண்ணா. உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, காமராஜரை சந்திக்க விரும்புவதாகச் சொன்னார். அண்ணாவின் விருப்பத்தை அறிந்த காமராஜர்,&lt;br /&gt;&lt;br /&gt;"தாராளமாகச் சந்திக்கலாமே. நீங்க தமிழ்நாடு ஹவுஸ்ல தானே தங்கியிருக்கீங்க? நானே அங்க வந்துடுறேன்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்கள் வர வேண்டாம். நானே இன்று ஆறு மணிக்கு முன்னால், அங்க வந்து உங்களை சந்திக்கிறேன்." என்று மறுத்து&amp;nbsp; விட்டார் அண்ணா.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று மாலை, ஐ.நா. செயலாளர், உதாண்ட் அவர்கள், காமராஜரைச் சந்திப்பதாக இருந்தது. இதனை அறிந்ததால்தான் அண்ணா, தானே ஆறு மணிக்கு முன்னால் வருவதாக காமராஜரிடம் சொல்லியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் காமராஜரை சந்தித்த அண்ணா, அவருடன் உரையாடிவிட்டு, ஐந்தரை மணிக்கு புறப்படத் தொடங்கினார். அவரைத் தடுத்த காமராஜர்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIVAX0NBH7I/AAAAAAAAATQ/RLAWXAKDD5E/s1600/anna1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIVAX0NBH7I/AAAAAAAAATQ/RLAWXAKDD5E/s320/anna1.jpg" width="259" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;"நீங்கள் உட்காருங்களேன். என்னை சம்பிரதாயமாகத்தான் உதாண்ட் சந்திக்க வருகிறார். வேறு எதுவும் முக்கியாமான விவகாரம் இல்லை.அவர் வரும்போது தாங்களும் இருந்தால் நல்லதுன்னு நினைக்கிறேன். நீங்கள் முதல்வர் பொறுப்பில் இருக்கும்போது, இவரை போன்ற ஆட்களை சந்திக்கிறது நமக்கும் பிரயோஜனமாக இருக்குமே" என்று அண்ணாவை அங்கேயே இருக்கச் செய்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று ஜெயலலிதாவும், கலைஞரும் ஒருவரை ஒருவர் தாக்கி வார்த்தைப் போர் நிகழ்த்திக் கொண்டிருக்கும் காலத்தில், அன்று காமராஜர், எதிர் கட்சித் தலைவரை எந்தளவு மதித்திருக்கிறார்,&amp;nbsp; என்பது இந்தச் சம்பவத்தின் மூலம் விளங்குகிறது.அரசியல் நாகரீகம் என்றால் என்ன என்பதை, இன்றைய அரசியல்வாதிகளுக்கு எடுத்துக் காட்டும் நிகழ்ச்சி இது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியலில் பால பாடம், எதிரிகளை எப்படி நடத்த வேண்டும் என்பது. எதிர்க் கட்சிகள் மீது நாம் கொண்டுள்ள மதிப்பு, அரசியல் வாழ்க்கையையே மாற்றக் கூடியது.அத்தகைய அடிப்படைத் தத்துவத்தை, காமராஜர் தன் நடத்தை மூலம் நமக்கு உணர்த்திவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தெருவுக்குத் தெரு மேடைபோட்டு, எதிர்க்கட்சியினரை, வக்கிரமாக, ஆபாசமாகத் திட்டுவது பிரபலமாகி வரும் இன்றைய காலகட்டத்தில், இது போன்ற அரசியல் தலைவர்கள் மீண்டும் தோன்ற மாட்டார்களா? என்ற ஏக்கம் நம்மிடையே எழுகிறது.சீக்கிரம் அந்தக் கனவுநிறைவேறட்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-3331958356634382267?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/3331958356634382267/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_06.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/3331958356634382267'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/3331958356634382267'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_06.html' title='காமராஜர் கற்றுத் தந்த அரசியல் அரிச்சுவடி'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIVAQAIXWMI/AAAAAAAAATI/a3ZNkhewPyg/s72-c/kamarajar.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-3378055324174207751</id><published>2010-09-04T23:52:00.000-07:00</published><updated>2010-09-04T23:52:53.086-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எனது பார்வையில்'/><title type='text'>வாழ்க்கைச் சிற்பிகள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIM6_RXNiXI/AAAAAAAAASg/CZSgzJv6LEc/s1600/teacher2.jpg" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" ox="true" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIM6_RXNiXI/AAAAAAAAASg/CZSgzJv6LEc/s320/teacher2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;குரு. தாய் தந்தைக்கு அடுத்தபடியாக, நமது வாழ்க்கையை செதுக்குவதில் பெரும் பங்காற்றுபவர். தெய்வத்திற்கும் மேலாக மதிக்கப்படும், உன்னதமான மனித உறவு.&lt;span id="goog_240218656"&gt;&lt;/span&gt;&lt;span id="goog_240218657"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் முதல் ஜனாதிபதி, திரு.ராதாகிருஷ்ணனின், பிறந்த நாள், ஆசிரியர் தினமாக, இன்று தேசம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நம் வாழ்நாளில், கால் பகுதியில் மட்டுமே நம்முடன்&amp;nbsp;இருக்கும்,&amp;nbsp;இந்த ஆசிரியர்கள்தான், நம்&amp;nbsp; மொத்த வாழ்க்கைக்கான அடித்தளம் அமைப்பவர்கள். இவர்கள் அமைத்துத் தரும் பாதையிலேயே நம் வாழ்க்கைப் பயணம் அமைகிறது. இத்தகைய ஆசிரியர்களின் மேன்மையை நாம் முழுமையாக உணர்ந்திருக்கிறோமா? இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் மற்ற எந்த தொழிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு, ஆசிரியர் பணிக்கு உண்டு. குருவிடம் பாடம் பயின்ற மாணவன், எத்தனை ஆண்டுகள் கழித்து அவரை சந்தித்தாலும், அடையாளம் கண்டு, தன்னை அறிமுகப் படுத்திகொண்டு உரையாடுவான். பால்ய நண்பர்களை கூட பார்த்தும் பேசாமல் செல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஆசிரியர்களை பல வருடங்கள் கழித்துப் பார்த்தவர்கள், அவர்களுக்கு உரிய மரியாதையை செலுத்தாமல் செல்வதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIM7VkGmfOI/AAAAAAAAASo/_klBdF3SBCQ/s1600/teacher3.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" ox="true" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIM7VkGmfOI/AAAAAAAAASo/_klBdF3SBCQ/s320/teacher3.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தாய் தந்தைக்கு அடுத்தபடியாக, ஒரு குழந்தையை நன்கு அறிந்தவர், ஆசிரியர் மட்டுமே. அப்படிப்பட்ட குருவின் கடமை, அவனுக்கு கல்வி பயிற்றுவிப்பது மட்டும் அல்ல. ஒரு நாளின் பெரும் பகுதியை அவருடனேயே செலவிடும் மாணவனின் திறமைகளை அறிந்து, அவற்றை வெளிக்கொணர வேண்டும். மாணவனே அறியாத, அவனது பல ஆற்றல்களை, அவனுக்கு உணர்த்தி, அதனை மேம்படுத்தவும் உதவ வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி போதிப்பதென்றால், பாடங்களை மட்டும் கற்றுத் தருவதல்ல. உயர்ந்த பண்புகளையும், நல்லொழுக்கத்தையும், கற்ப்பிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIM8WVZJlyI/AAAAAAAAASw/VzN-J0f_KXo/s1600/teacher1.jpg" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" ox="true" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIM8WVZJlyI/AAAAAAAAASw/VzN-J0f_KXo/s320/teacher1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மாணவர்களை, அவர்களது தவறுகளுக்காக, தண்டிப்பதை விட, அவற்றை உணர்ந்து, திருத்திக்கொள்ளச் செய்வதே, ஆசிரியரின் பணியாகும். கண்டிப்பும், கருணையும், சரி பாதி கலந்த கலவையாக இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் தவறு செய்யும்போது, தண்டிக்காமல், அந்த தவறை உணரச் செய்து, அதனை மீண்டும் செய்யாதபடி, நெறிப்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவர்களுக்கு, அவர்களின் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு உதவுவதோடு, நற்குணங்களைக் கற்றுத் தர வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;மாணவர்களின் பழக்க வழக்கங்களிலும் மாற்றங்களைக் கொண்டு வரக் கூடிய வல்லமை படைத்தவர் ஆசிரியர். புத்தகங்கள் வாசிப்பது, பொது அறிவை வளர்த்துக் கொள்வது, போன்ற பழக்கங்களை, அவர்களிடம் ஏற்படுத்தும் கடமையும் குருவுக்கு உண்டு. சாதனையாளர்களின் வாழ்க்கையையும், அவர்கள் சந்தித்த சவால்களையும் எடுத்துக் கூறி, அதன் மூலம், எதிர் காலத்தில் மாணவர்கள் சந்திக்கவிருக்கும், சோதனைகளை எப்படி வெல்வது என்பதையும் போதிக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIM8l6K7zXI/AAAAAAAAAS4/dVFO3vex0NY/s1600/teacher4.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="224" ox="true" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIM8l6K7zXI/AAAAAAAAAS4/dVFO3vex0NY/s320/teacher4.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பண்டைய காலங்களில், அரசர்களுக்கு ஆலோசனை சொல்ல, அமைச்சர்களுக்கு இணையாக ராஜ குருக்களும் இருந்திருக்கிறார்கள். பல சமயங்களில், மந்திரிகளை விட, இந்த ராஜகுருக்கள், அதிக செல்வாக்கு பெற்றிருக்கிறார்கள்.இவர்கள், மன்னனுக்கு, அரசியல் சிக்கல்கள் மட்டுமல்லாது, குடும்ப வாழ்க்கையிலும் ஆலோசனைகள் வழங்கும் வல்லமை படைத்தவர்கள். சந்திர குப்தனை நெறிப்படுத்தி ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை&amp;nbsp; நிறுவியவரும், அர்த்த சாஸ்திரம் எனும், அரசியல் வேதத்தை எழுதியவருமான சாணக்யர், ஒரு ராஜகுரு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தைகைய மேன்மைகள் நிறைந்த ஆசிரியர் பணியை,&amp;nbsp;இன்று செய்பவர்கள், சரியாக இருக்கிறார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது, மதிப்பெண் குறைவாக எடுத்தல், படிப்பில் சரிவர கவனம் செலுத்தாதது, போன்ற சிறிய தவறுகளுக்குக் கூட கடுமையான தண்டனைகள் கொடுப்பது போன்ற&amp;nbsp;வேலியே&amp;nbsp;பயிரை மேயும் செயல்களை செய்வது, வேதனையாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சுருங்கச் சொன்னால், மாணவன் என்பவன் ஒரு பாறாங்கல் போன்றவன். அந்தக் கல்லில், அழகிய சிற்பம் செதுக்கும் சிற்பி, ஆசிரியர்.இதனை உணர்ந்துகொண்டு ஆசிரியர்கள் செயல்படவேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-3378055324174207751?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/3378055324174207751/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_04.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/3378055324174207751'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/3378055324174207751'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_04.html' title='வாழ்க்கைச் சிற்பிகள்'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIM6_RXNiXI/AAAAAAAAASg/CZSgzJv6LEc/s72-c/teacher2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-3060802806623441627</id><published>2010-09-02T20:30:00.000-07:00</published><updated>2010-09-02T20:30:57.957-07:00</updated><title type='text'>அறிஞர் அண்ணாவும் காக்காவும்</title><content type='html'>அறிஞர் அண்ணா,&amp;nbsp; ஒரு முறை,காஞ்சிபுரத்தில், நாடகக் கட்சிகளை எழுதிக் கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக லட்சுமணன் என்ற இளைஞரும், உடன் இருந்தார். பகல் உணவு நேரம் நெருங்கியும், தன்னையும் அண்ணாவையும், யாரும் சாப்பிட அழைக்காதததைக் கண்டு ஆச்சர்யப்பட்டார், லட்சுமணன். அவருக்கோ நல்ல பசி. அண்ணாவின் முகத்தைப் பார்த்தார்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIBrjzuUi9I/AAAAAAAAASI/IbJutDjzykk/s1600/anna1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIBrjzuUi9I/AAAAAAAAASI/IbJutDjzykk/s320/anna1.jpg" width="259" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அவரது உள்ளத்தை உணர்ந்து கொண்ட அண்ணா, சின்னம்மாவிடம் தாமதத்திற்கு காரணம் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அமாவாசை விரத நாள், அதனால், காக்கைக்கு உணவு படைத்த பின்பே சாப்பிட வேண்டும் என்று பதில் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக்கேட்ட அண்ணா, "நாமும் காக்கைகளாகப் பிறந்திருக்கக் கூடாதா என்று எனக்கு இப்போது தோன்றுகிறது." என்றார் அருகிலிருந்த லட்சுமணனிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;உணவு முடிந்ததும், அன்ன லட்சுமணனிடம், இது போன்ற மூடப் பழக்கங்கள், தென்னகெங்கும், பல வீடுகளில் பரவியிருக்கிறது. இதனை திடீரென்று கிள்ளிஎறிந்து விட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் மக்களின்&amp;nbsp; மனதை மாற்றி, பகுத்தறிவு பெறச் செய்ய வேண்டும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவத்தின் மூலம்,அறிஞர் அண்ணா, சமுதாயத்தில் நிலவும் சம்பிரதாய நம்பிக்கைகளை எதிர்த்து, மக்களுக்கு தெளிவு அளிக்க எத்தகைய முயற்ச்சிகளை எடுத்திருக்கிறார் என்று அறிந்து கொள்ள முடிகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-3060802806623441627?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/3060802806623441627/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_02.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/3060802806623441627'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/3060802806623441627'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post_02.html' title='அறிஞர் அண்ணாவும் காக்காவும்'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIBrjzuUi9I/AAAAAAAAASI/IbJutDjzykk/s72-c/anna1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-379669474227878053</id><published>2010-09-02T13:03:00.000-07:00</published><updated>2010-09-02T13:03:26.000-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எனது பார்வையில்'/><title type='text'>நண்பனே நண்பனே</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIACu4aiaOI/AAAAAAAAASA/UZmRLZzHSh0/s1600/friends1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIACu4aiaOI/AAAAAAAAASA/UZmRLZzHSh0/s320/friends1.jpg" width="257" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மாதா பிதா குரு தெய்வம் என்ற வரிசையில், நண்பனை சேர்க்காமல் விட்டுவிட்டார்கள் என்று ரஜினிகாந்த், தனது சமீபத்திய படத்தில் ஒரு காட்சியில் சொல்லியிருப்பார். நட்பு என்பது அத்தனை முக்கியமானதா? ஈன்றெடுத்த தாய் தந்தைக்கும், கல்வி கற்ப்பித்த குருவுக்கும், படைத்த கடவுளுக்கும் இணையாக சொல்வதற்கு? இதனை எண்ணிப் பார்க்கும்போதுதான் நட்பின் முழு மதிப்பையும் உணர முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தாய், தந்தை, உடன் பிறந்தோர் என்பது ரத்தத்தால் வந்த சொந்தங்கள். மனைவி என்பவள், நம்மோடு கலந்துவிடும் பந்தம். ஆனால், நண்பன் என்பவன், எந்த ரத்த சம்பந்தமும் இல்லாமல், நம் உயிரோடு கலந்து, வாழ்க்கையில் நமக்கு இணையாக பயணிப்பவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIACdyjc9kI/AAAAAAAAAR4/X3s35S27fhg/s1600/friends3.jpeg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIACdyjc9kI/AAAAAAAAAR4/X3s35S27fhg/s320/friends3.jpeg" width="257" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நம்மிடம் எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல், நமது முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாய், நம்மை வளர்த்த தாய் தந்தைக்கு அடுத்தபடியாக, எந்த எதிர்பார்ப்பும் இன்றி, நமது சுக துக்கங்களில் பங்கெடுத்து, ஆதரித்துச் செல்லும், உன்னதமான உறவு, நட்பு.&lt;br /&gt;&lt;br /&gt;உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே&lt;br /&gt;இடுக்கண் களைவதாம் நட்பு&lt;br /&gt;&lt;br /&gt;நட்பின் மேன்மையை, வள்ளுவர் எத்தனை அழகாக சொல்லியிருக்கிறார். ஆடை விலகினால், கை எப்படி தன்னிச்சையாக அதனை சரி செய்ய விளையுமோ, அப்படி தன் நண்பனுக்கு ஓர் துன்பம் வரும்போது, ஓடோடி வந்து உதவுவதுதான் நட்பு என்று, இந்த அருமையான உறவின் அர்த்தத்தை, இரண்டே வரிகளில் சொல்லிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தாய் தந்தையிடமும், மனைவியிடமும் சொல்ல முடியாத பல விஷயங்களை, உண்மையான நண்பர்களிடம் மட்டுமே சொல்ல முடியும். நம்முடைய அந்தரங்கங்களை முழுமையாக அறிந்து கொள்ளக் கூடிய ஒரே பந்தம், நட்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நண்பர்கள், நமக்கு மகிழ்ச்சியிலும், சோகத்திலும் கலந்துகொள்ளும் பங்காளிகளாக மட்டுமல்ல, சமயத்தில், நம்மை சரியான பாதையில் வழிநடத்திச் செல்லும், வழிகாட்டிகளாகவும் இருக்கிறார்கள்.ஆனால், அத்தனை நண்பர்களும் அப்படி இருக்கிறார்களா? சிந்தித்துப் பார்த்தபோது, இந்த நண்பர்களின் வகைகளை உணர்ந்துகொள்ள முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களை, மூன்று வகையாக பிரிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நண்பர்கள், நம்முடன், உறவாடி, நம்முடைய மகிழ்ச்சியான தருணங்களில் நம்முடன் இருந்து, நடப்பை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், இவர்கள், நமக்கு ஒரு பிரச்னை என்று வரும்போது, விலகிச் சென்றுவிடுகின்றனர்.இத்தகையவர்களை நண்பர்கள் என்றே கூற முடியாது. நட்பு என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIACJtzyKfI/AAAAAAAAARw/hE9-tv0DhzU/s1600/friends.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIACJtzyKfI/AAAAAAAAARw/hE9-tv0DhzU/s320/friends.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இன்னும் சில நண்பர்கள், நம் சந்தோஷத்தை பகிர்ந்துகொண்டு, கஷ்டம் வரும்போது, நமக்கு ஆலோசனை சொல்வார்கள். ஆனால், நாம் அவர்களின் அறிவுரைகளை உதாசீனப்படுத்தினால், நம்மை விட்டு அகன்றுவிடுகின்றனர். நண்பனாக, அறிவுரை சொல்ல வேண்டிய கடமையைச் செய்துவிட்டதாகவும், அதனை நாம் அலட்சியப் படுத்திவிட்டதாகவும், துன்பங்களை நாம் மட்டும் அனுபவிக்க வேண்டுமென்று, பிரிந்துவிடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு சிலர், நாம் தவறு செய்யும்போது, நம்மை தடுப்பதற்கு பதில், நம்மை தவறு செய்ய தூண்டிவிட்டு, அதன் பலனை அனுபவிக்கும்போது, நம்மை தனியாகவிட்டுவிடுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உண்மையான நண்பன் என்பவன், நாம் அவனது வார்த்தைகளை&amp;nbsp; அலட்ச்சியப்படுத்தினாலும், நம்மைவிட்டு விலகாமல், நாம் தவறு செய்தாலும் நம்முடனேயே இருந்து, நம்மை திருத்த முயற்ச்சிக்கிறான். அந்தத் தவறுக்கான பலனை அனுபவிக்க நேர்ந்தாலும், நம்முடன் அதையும் பகிர்ந்துகொள்வான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆபத்தில் உதவுபவன் மட்டுமல்ல உண்மையான நண்பன், அந்த ஆபத்தை நம்முடன் சேர்ந்து எதிர்கொள்பவனே சிறந்த நண்பன்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய திறமைகளை, மற்றவரைவிட, நன்கு அறிந்து வெளிக்கொண்டு வரக் கூடியவர்கள் நண்பர்கள் மட்டுமே. &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய காலகட்டத்தில், ஒன்றாக சேர்ந்து மது அருந்தவும், காதலில் பிரச்னை எழும்போது, பெற்றோரை எதிர்த்து, காதலர்களை சேர்த்துவைப்பதுமே நண்பர்களின், தலையாய பணியாக இருக்கிறது.இது சரியான நட்பல்ல. பள்ளியிலும், கல்லூரியிலும், நண்பனோடு செலவிடும் நேரங்களில், அவனது, திறமைகளையும், ஈடுபாடுகளையும்&amp;nbsp; அறிந்து, அதனை வெளிக்கொணர முயற்ச்சி செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIAB2AfrWyI/AAAAAAAAARo/gTBbvEXHn_A/s1600/friendship.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="214" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIAB2AfrWyI/AAAAAAAAARo/gTBbvEXHn_A/s320/friendship.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;புத்தகங்கள் வாசிப்பது, நல்ல சினிமாக்களைப் பார்ப்பது, தொலைக்காட்சியில் வரும், அறிவியல், பொது அறிவு, ஆக்கப்பூர்வ விவாத நிகழ்சிகள் போன்ற நல்ல பல விஷயங்களை, நண்பனுக்கு அறிமுகம் செய்து, அவனது உலகத்தை விரிவடையச் செய்வது, நண்பனின் கடமையே.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணத்திற்குப் பிறகு, நண்பனை விட்டு நாகரீகமாக விலகினாலும், அவனது குடும்ப வாழ்க்கையில், பிரச்னைகள் வரும்போது, ஓடிவந்து தீர்த்துவைக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;இத்தகைய பண்புகளை வைத்தே சிறந்த நண்பனை நாம் இனம் கண்டுகொள்ள முடியும். இத்தகைய குணம் அற்றவர்களை, நாம் விலக்கி வைப்பதே சிறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் நண்பன் என்பவன், நம் மீது அன்பைப் பொழியும்போது அன்னையாகவும், நாம் தவறு செய்யும்போது, நெறிப்படுத்தும் தந்தையாகவும், பல நல்ல விஷயங்களைக் கற்றுத் தரும்போது குருவாகவும், ஆபத்தில் உதவும்போது தெய்வமாகவும் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாதா பிதா குரு தெய்வம் என்ற வரிசையில் நண்பன் சேர்க்கப்படவில்லையே என்ற ஆதங்கத்திற்க்கான அர்த்தம், எனக்கு இப்போது விளங்குகிறது. இந்த நான்கு உறவுகளின், மொத்த உருவமாக விளங்கும், நண்பன், கண்டிப்பாக நாம் வாழ்வில் சம்பாதிக்கும் மதிப்பில்லாத சொத்தாக அமையும்.அதனால், சிறந்த நண்பர்களை தேர்வு செய்வதில் நாம் எச்சரிக்கையாகவே செயல்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறந்த நண்பர்கள் மட்டும் அமைந்துவிட்டால், வாழ்வில் புதிய உயரங்களைத் தொடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பனொருவன் வந்தபிறகு,&lt;br /&gt;விண்ணைத் தொடலாம் உந்தன் சிறகு,&lt;br /&gt;வானுக்கும் எல்லையுண்டு&lt;br /&gt;நட்புக்கில்லையே .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-379669474227878053?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/379669474227878053/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/379669474227878053'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/379669474227878053'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/09/blog-post.html' title='நண்பனே நண்பனே'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TIACu4aiaOI/AAAAAAAAASA/UZmRLZzHSh0/s72-c/friends1.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-9191889689617236483</id><published>2010-08-31T20:42:00.000-07:00</published><updated>2010-08-31T22:10:34.803-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எனது பார்வையில்'/><title type='text'>திருமணமுறிவு சிகிச்சை பிரிவு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TH3Im7IjStI/AAAAAAAAAQ4/QSstvbCh2sg/s1600/divorce+problem.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="230" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TH3Im7IjStI/AAAAAAAAAQ4/QSstvbCh2sg/s320/divorce+problem.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். ஆனால் அந்த திருமணங்களின் எதிர்காலம், இன்று நீதிமன்றங்களில்தான் நிச்சயிக்கப்படுகிறது. திருமணமான வெகு சில வருடங்களிலே, சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளால், அந்த உறவையே முறித்துக்கொள்கின்றனர். காமத்துப்பால், காமசூத்ரம் எனும் காதல் வேதங்களை உலகுக்கு வழங்கிய நம் நாட்டில், ஒருவனுக்கு ஒருத்தி என்று, மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த நமது நாட்டில் ஏன் இப்படியொரு நிலை உருவானது? அதிலும், காதலித்து ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு, செய்துகொள்ளும் திருமணங்களும், சீக்கிரமே உடைந்துவிடுகிறதே, என்ன காரணம்?&lt;br /&gt;&lt;br /&gt;இன்று விவாகரத்துக்காக தொடரப்படும் வழக்குகளில் பல, காதல் திருமணங்கள்தான். நம் நாட்டில், காதலிப்பவர்களில், 25 முதல் 30 சதவிகிதம் பேர் மட்டுமே, காதலித்தவர்களையே திருமணம் செய்துகொள்கிறார்கள். இதிலும், பெரும்பான்மையினர், பெற்றவர்களை எதிர்த்து திருமணம் செய்துகொள்பவர்கள். இப்படி இணைந்தவர்கள்தான், அதிகமாக விவாகரத்து கோருகிறார்கள். இதற்க்கான காரணங்கள் என்று பார்த்தால், முக்கியமானது, இவர்களுக்கு, திருமணமான சில மாதங்களிலேயே, காதல் கசந்துவிடுகிறது என்று சொல்வார்கள். ஆனால், இதனை ஆராய்ந்துப் பார்த்தால், சரியான புரிந்துகொள்ளல் இல்லாததே காரணமாக இருக்கும். அதாவது, காதலித்தபோது இருந்த நிலைக்கும், திருமணத்திற்கு, பின் நடந்துகொள்ளும், விதமும் மாறுபடுவதை, தவறாக புரிந்துகொள்கின்றனர். இதனால், ஒரு சிறு மாற்றமோ, தவறோ கூட பெரிதாக தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு முக்கிய&amp;nbsp; காரணம், இவர்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை, தீர்த்து வைப்பதற்கு ஆள் இல்லாதது. பெற்றவர்களை எதிர்த்து, நண்பர்களின் உதவியோடு திருமணம் செய்துகொண்டவர்களுக்கு, அதற்குப் பின் வரும் பிரச்னைகளில், ஆலோசனை வழங்கவோ, சமரசம் செய்து வைக்கவோ யாரும் இருப்பதில்லை. அதாவது, நண்பர்கள் முயர்ச்சி எடுத்தாலும், இவர்கள் ஏற்றுகொள்வதில்லை. அதனால் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் கூட பெரிதாகி, விவாகரத்து வரை சென்றுவிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணமான சில காலத்திலேயே பிரச்னை வருவது, சகஜம்தான். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களிலும், இத்தகைய சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனால், அங்கே பெற்றவர்களும், பெரியவர்களும் தலையிட்டு, அதனை தீர்த்து வைத்துவிடுவர். ஆனால், இன்று, பெற்றவர்கள் சொல்வதை&amp;nbsp; ஏற்றுக் கொள்ளாமல், பிடிவாதமாக இருந்து, பிரிந்துவிடுகின்ற தம்பதிகள் அநேகம் பேர். இத்தகைய சம்பவங்கள் நடக்கக் காரணம், தம்பதிகளிடையே இருக்கும் அகம்பாவமும், பிடிவாதமும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TH3J5T2-yMI/AAAAAAAAARA/tvptfVvSUOQ/s1600/misund1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TH3J5T2-yMI/AAAAAAAAARA/tvptfVvSUOQ/s320/misund1.jpg" width="226" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இன்று பல குடும்பங்களிலும், கணவன், மனைவி இருவரும், வேலைக்குச் செல்பவர்களாகவே இருக்கிறார்கள். அலுவலகத்தில் நடக்கும் பிரச்னைகள் வீட்டிலும் எதிரொலிக்கின்றன. மேலும், இருவரும் சம்பாதிப்பதால், ஒருவித கர்வம் ஏற்பட்டுவிடுகிறது. பெண்ணுக்கு,சாதாரண பிரச்னைகள் எழும்போது கூட, நான் சுயமாக சம்பாதிக்கிறேன், எதற்கு கணவரை எதிர்பார்த்து, அவர் சொல்வதைக் கேட்டு வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆண்களுக்கு, தான் சொல்வதை கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறாலே என்ற கோபமும், சம்பாதிக்கிறாளே, என்ற பொறாமையும், எங்கே தன்னை விட அதிகம்&amp;nbsp; சம்பாதிக்கத் தொடங்கிவிடுவாலோ என்ற பயமும் ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் முற்றிய பிறகே, பெற்றோருக்கு இந்த பிரச்னைகள் தெரிய வருகின்றன. அதன் பிறகு அவர்களின் சமாதானமும், சமரச முயற்ச்சிகளும் எடுபடுவதில்லை. இதற்க்குக் காரணம், இன்று பிள்ளைகள், தந்தையை விட தாங்கள் அதிகம் சம்பாதிக்கிறோம், அவர்களை விட தங்களுக்கு, அதிகம் தெரியும், என்ற எண்ணத்தில், அவர்களது, கருத்துக்களை மதிப்பதில்லை. இதனால், இவர்கள் எடுக்கும் முயற்சிகள் தோற்று, தம்பதிகள், விவாகரத்து கேட்டு, நீதிமன்றம் செல்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சில குடும்பங்களில், பெற்றவர்களே பிள்ளைகளுக்குத் தவறான வழியைக் காட்டிவிடுகின்றனர். இவர்களுக்குள் எழும் பிரச்னைகளும், பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் காட்டும் மதிப்பும், பிள்ளைகளுக்கு,&amp;nbsp; திருமணத்தைப் பற்றியும் கணவன் மனைவி உறவைப் பற்றியும், தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்திவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TH3LCYpQXdI/AAAAAAAAARI/VPWNchFo-KI/s1600/misun2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="234" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TH3LCYpQXdI/AAAAAAAAARI/VPWNchFo-KI/s320/misun2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சில வசதியான குடும்பங்களில், பெற்றவர்களே, பிரித்து வைத்துவிடுகின்றனர். அதாவது, கணவன் மனைவிக்குள் பிரச்னைகள் எழும்போது, இவர்கள் தங்கள் வாரிசுகளுக்கு தவறான ஆலோசனைகள் வழங்கிவிடுகின்றனர். ஒரு தந்தை, தன் மகளிடம், மாப்பிள்ளை குடும்பத்தைவிட, நாம் எந்த வகையிலும் குறைந்தவர்களில்லை, அதனால், அவர்கள் சொல்வதை கேட்க வேண்டிய&amp;nbsp; அவசியமில்லை என்றும், மாப்பிள்ளையின் பெற்றோர், அவர்களுக்கு வேண்டுமென்றால், இறங்கி வந்து பேசட்டும் என்று தன் மகனிடமும், தவறான அணுகுமுறையை ஏற்படுத்தி விடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வுதான் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;நான், திருமணம் செய்துகொள்ளும் என் நண்பர்களுக்கு, ஒரே ஒரு அறிவுரை சொல்வதுண்டு. கணவனிடம், நீ எவ்வளவுதான் சம்பாதித்து, அவளை மாளிகை போன்ற வீட்டில் தங்க வைத்தாலும், நீ அவளுடன் செலவிடும் நேரத்திற்கு இணையாகாது. அதனால், என்ன வேலை இருந்தாலும், வாரத்தில் இரண்டு நாட்களோ, அல்லது ஒரு நாளோ, முழுதும் அவளுக்காக ஒதுக்கிவிடு என்று சொல்வேன்&lt;br /&gt;&lt;br /&gt;மணமகளிடம், திருமணம் முடிந்து சில காலத்தில் அவன் உன்னுடன் அதிகம் நேரம் செலவிட முடியாமல் போனாலோ, உன்னை விட்டு விலகிப் போவது போல் தோன்றினாலோ, அப்போது இதனை நினைவில் கொள். உன் கணவன் செய்யும் காரியங்கள் எல்லாம் உனக்காகவும் உன் எதிர்காலத்திர்க்காகவும்தான். அவன் சம்பாதிப்பது உன்னை வசதியாக வாழவைக்கத் தான். இதனை புரிந்துகொண்டு, அவனை அரவணைத்துக்கொள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விஷயங்களைப் பெற்றவர்கள், தம்பதிகளுக்குள் பிரச்னைகள் வரும்போது புரியவைத்தால், விவாகரத்து கேட்டு யாரும் நீதிமன்றம் செல்ல மாட்டார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-9191889689617236483?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/9191889689617236483/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_31.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/9191889689617236483'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/9191889689617236483'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_31.html' title='திருமணமுறிவு சிகிச்சை பிரிவு'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TH3Im7IjStI/AAAAAAAAAQ4/QSstvbCh2sg/s72-c/divorce+problem.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-1152883087734955337</id><published>2010-08-30T20:46:00.000-07:00</published><updated>2010-08-30T20:46:55.435-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எனது பார்வையில்'/><title type='text'>அதிகார அழிவுகள்</title><content type='html'>"உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?"&lt;br /&gt;&lt;br /&gt;"நிலைகெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது"&lt;br /&gt;&lt;br /&gt;கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணனும், புரட்சித் தலைவர், எம்.ஜி.ஆர். அவர்களும் பாடும் பழைய பாடல் இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THx6Fju1a-I/AAAAAAAAAQY/l6CtX5EQ5H8/s1600/power1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THx6Fju1a-I/AAAAAAAAAQY/l6CtX5EQ5H8/s320/power1.jpg" width="256" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இதன்படி, உலகத்திலே பயங்கரமான போதை வஸ்து எது? என்று கேட்டல், அதிகாரம் என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;போதை வஸ்துக்கள் அனைத்தும், மனிதனுக்கு அறிமுகமாகி, அவன் சொல்வதைக் கேட்கத் தொடங்கி, பின் மெல்ல மெல்ல அவனை ஆட்சி செய்யத் தொடங்கிவிடும்.கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து, அழித்துவிடும் &lt;br /&gt;&lt;br /&gt;அது போல, அதிகாரம் என்றவொன்று கையில் கிடைத்தவுடன், மனிதன் தன்னிலை இழந்துவிடுகிறான். தனக்கு கீழ்ப்படியவும், தனது கட்டளைகளை ஏற்று நடக்கவும் உலகமே காத்திருக்கிறது என்ற எண்ணத்தில், அவர்களை ஆட்டிப் படைக்க நினைக்கிறான். அதுவே அவனது அழிவுக்கு வழிவகுத்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசையே மனிதனின் எதிரி, என்று புத்தர் சொன்னார். அப்படிப் பார்த்தால், மனிதனுக்கு, மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை, இவைதான் முதன்மையான, கேடுவிளைவிக்கக் கூடிய ஆசைகள். இதில் அதிகாரம் வரவில்லையே என்று பார்க்கிறீர்களா? இந்த அதிகாரம் இவை மூன்றுக்கும் மேலாக இருக்கிறது. எப்படி என்றால், அதிகாரம் இருந்தால், இந்த மூன்றையும் அடையலாம் என்பது மனிதனின் எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவே இன்றைய அரசியல்வதிகளுக்கும் பொருந்தும். அதிகாரம் இருப்பதால், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தில், செயல்படுகிறார்கள்..எதேச்சாதிகாரம், சர்வாதிகாரம் என்று எதிர்க் கட்சிகள், ஆளுங்கட்சியைப் எதிர்த்து குரல் எழுப்புவதெல்லாம் இந்த அதிகார&amp;nbsp;&amp;nbsp; துஷ்ப்ரயோகத்தால்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"தத்துவஞானிகளே தலைமையேற்று ஆள வேண்டும்" என்றார் கிரேக்க அறிஞர் பிளாடோ.தத்துவ ஞானிகள் என்பவர்கள், இந்த அதிகாரத்தின் தத்துவத்தை உணர்ந்தவர்கள். அந்த போதைக்கு அடிமையாகாமல், சரியான முறையில் பயன்படுத்துவார்கள் என்பதுதான் இதன் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதன், தனக்கு மேல்மட்டத்தில் உள்ளவர்களிடம் எப்படி மரியாதை செலுத்துகிறான், என்பதை வைத்து அறியப்படுவதில்லை. அவனுக்கு கீழே உள்ளவர்களை எப்படி மதிக்கிறான் என்பதை வைத்தே, அறியப்படுகிறான். அவனது குணம் வெளிப்படுகிறது. அதிகாரத்தில் உள்ள சிலர், தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களையும், மக்களையும், அடிமைகளாக கருதுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் ஒரு அமைச்சர், "நான் ஒரு I. A. S. அதிகாரியாகியிருந்தால், கார் கதவுகளைத் திறந்துவிட்டுக்கொண்டிருந்திருப்பேன்" என்று கூறியிருந்தது, அவர்களை ஆட்டிப் படைக்கும் அதிகாரம் தன்னிடம் இருக்கிறது எண்ணத்தில்தான்.இந்த எண்ணத்தால், அவர்களின் படிப்பையும், தகுதியையும் மதிப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THx6apNf_XI/AAAAAAAAAQg/7ecGjeHuCNo/s1600/power3.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="226" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THx6apNf_XI/AAAAAAAAAQg/7ecGjeHuCNo/s320/power3.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இந்த சர்வாதிகாரிகள், தங்களின் அழிவை தாங்களே தேடிக்கொள்கின்றனர். அவர்களால் ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டத்திலிருந்தே, இவர்களை அழிக்கும் சக்தி புறப்படுகிறது. இது வரலாற்றில் பல முறை நிரூபணமாகியுள்ளது. ரஷ்யப் புரட்சியும், பிரெஞ்சுப் புரட்சியும் இதற்கு சிறந்த உதாரணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THx7AHBroXI/AAAAAAAAAQw/1ojCOAmK_dE/s1600/mahatma1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THx7AHBroXI/AAAAAAAAAQw/1ojCOAmK_dE/s320/mahatma1.jpg" width="246" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நமது புரானங்களிலும் இந்த கருத்து பல இடங்களில் வலியுறுத்தப் பட்டிருக்கிறது.கம்சனும், மகிஷனும், நரகாசுரனும், தங்களது செயல்களாலேயே அழிவைத் தேடிக்கொண்டனர். இவர்களின் மூலம் மக்களுக்கு அதிகாரத்தின் தன்மையை உணர்த்தவே, இந்த புராணங்கள் கூறப்பட்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வாதிகாரமும், அதிகார துஷ்ப்ரயோகமும் அரசியலிலும், ஆட்சி செய்பவர்களிடம் மட்டுமல்ல, சமுதாயத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் இருக்கிறது. வெவ்வேறு நிலைகளில் உள்ளவர்கள், தங்களின் சக்திக்கு ஏற்ப அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர். சில ஆசிரியர்கள் மாணவர்களை தங்கள் சொந்த காரியங்களுக்குப் பயன்படுத்துவது, சில காவல் துறை அதிகாரிகள், தங்களுக்கு கீழ்நிலையில் பணிபுரியும் காவலர்களை, தங்களின் வீட்டு வேலைகளை செய்யச் சொல்வது, அலுவலகத்தில் மேலதிகாரிகள், கீழ்மட்ட ஊழியர்களை அடிமைபோல் நடத்துவது என்று அனைத்து மட்டங்களிலும் இந்த அதிகார போதை பரவியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THx61mo74kI/AAAAAAAAAQo/DeFafbeXWpI/s1600/mandela.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THx61mo74kI/AAAAAAAAAQo/DeFafbeXWpI/s320/mandela.jpg" width="234" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நமது தேசத் தந்தையான மகாத்மா காந்தியும், கறுப்பின மக்களின் விடிவேல்லியகத் திகழும் நெல்சன் மண்டேலாவும், அவர்களுக்கிருந்த அதிகாரத்தை உபயோகித்து இந்த உலகையே ஆண்டிருக்கலாம். ஆனால் காந்தி, அவருக்கு அளிக்கப்பட தல்வைவர் பதவியை மறுத்துவிட்டார். மண்டேலா, மீண்டும் பிரதமராக பதவியேற்றுக்கொளும்படி தேசமே கேட்டுக்கொண்டபோதும், மறுத்து வேறொருவருக்கு வழிவிட்டு விலகினார். அதிகாரத்தின் தனமையை அறிந்ததாலும், மக்களுக்கு சேவை செய்ய, அதிகாரம் தேவையில்லை என்பதை உணர்ந்ததாலுமே இவர்கள் இன்றும் சிறந்த தலைவர்களாக மனிதர்களின் இதயத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரம் என்பது, மக்களை நெறிப்படுத்தி, சரியான பாதையில் வழி நடத்திச் செல்வதற்காகவே வழங்கப்படுகிறது. அவர்களை அடிமைப்படுத்தி, ஆட்சி செய்ய அல்ல.&lt;br /&gt;இப்படி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தங்களின் அழிவுக்கு வழிவகுதுக்கொள்ளும், எத்தனையோ பேரை சமகால வரலாற்றிலும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' எண்டும் கூற்றை மிகச் சிறப்பாக நமக்கு உணர்த்துபவர்கள் இவர்களே.சர்வாதிகாரிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டத்திலிருந்தே, அவர்களுக்கான் அழிவுசக்தி பிறக்கிறது.தாங்கள் செயல்களாலேயே எதிரிகளை உருவாக்கி, தங்களை அழிக்கும் ஆய்தத்தையும், இந்த சர்வாதிகரிகளே கொடுத்துவிடுகின்றனர். ஹிட்லர், ரஷ்ய ஜார் மன்னர்கள், போன்றவர்கள் இதற்க்கு சிறந்த உதாரணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சியாளர்கள், தங்களுக்கு வழங்கபப்ட்டிருகும் அதிகாரத்தை, ஆக்க சக்தியாக மட்டுமே பயன்படுத்தி, மக்களை சரியான பாதையில் வழிநடத்திச் செல்ல மட்டுமே அதனை உபயோகிக்க வேண்டும். இல்லையென்றால், இன்றில்லை என்றாலும் விரைவில், அவர்ளது செயல்களுக்கு மக்கள் மத்திய்லிருந்து, எதிர்ப்பும், புரட்சியும் கிளம்பி இவர்களை அழித்துவிடும். மாவோயிஸ்டுகள் போன்ற தீவிரவாத அமைப்புகள் தோன்றி, மக்களையும், ஆட்சியாளர்களையுமே அழித்துவிடும்.இதனை உணர்ந்துகொண்டு இன்றைய அரசியல்வாதிகள் செயல்படவேண்டும்&amp;nbsp;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-1152883087734955337?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/1152883087734955337/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_30.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/1152883087734955337'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/1152883087734955337'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_30.html' title='அதிகார அழிவுகள்'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THx6Fju1a-I/AAAAAAAAAQY/l6CtX5EQ5H8/s72-c/power1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-9035130945172002932</id><published>2010-08-29T13:21:00.000-07:00</published><updated>2010-08-29T13:21:34.103-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எனது பார்வையில்'/><title type='text'>மாப்பிள்ளை வேட்டை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THq-jENNa2I/AAAAAAAAAPo/j7QXpw76rhI/s1600/marriage1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="214" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THq-jENNa2I/AAAAAAAAAPo/j7QXpw76rhI/s320/marriage1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;முன்னணி நாளிதழ் ஒன்றின், இலவச இணைப்பு புத்தகத்தில் வெளிவந்த, வாசகர் கடிதமொன்று, என் கவனத்தை ஈர்த்தது. நெருங்கிய நண்பரின் மகளுக்கு வரன் தேடுவதாகவும், அவர்கள் சுய தொழில் செய்யும் மணமகன்களை நிராகரிப்பதாகவும் எழுதியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது பற்றி சிந்தித்தபோது, மேலும் பல விஷயங்களை உணர முடிந்தது. அவர் கூறியிருந்தது போல் திருமணங்களில் இப்படியொரு நிலை இருப்பதே யதார்த்தமான உண்மை. ஆனால், இந்த நிலையும், யதார்த்தமும் காலத்திற்கு ஏற்ப மாறுபடுவதாக எனக்குத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சொந்தத் தொழில் செய்வோரை பெண் வீட்டார் தவிர்க்கும் காரணம் என்ன?  நிச்சயமில்லாதது, வருமானமும் நிலையில்லாதது, என்பவையே முக்கிய காரணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி இவர்கள் வரன் தேடும்போது அப்படி எதைத்தான் பார்க்கிறார்கள்?&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THq_cObkm8I/AAAAAAAAAPw/YrgdZF1E0qc/s1600/couple.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="235" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THq_cObkm8I/AAAAAAAAAPw/YrgdZF1E0qc/s320/couple.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சில வருடங்களுக்கு முன்பு, பெண்ணுக்கு வரன் தேடுவோர், அரசு உத்தயோகத்தில் இருக்கும் மணமகனாக இருக்க வேண்டுமென்று விரும்பினர்.இன்றும் கிராமப் புறங்களில் இந்த நிலை தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர், டாக்டருக்கும் இன்ஜினியருக்கும் மதிப்பு கொடுத்தார்கள். இன்றும் இந்த நிலையில் இருப்பவர்களுக்கு, எவ்வளவு செலவு செய்தும் திருமணம் செய்துவைக்க, பெண் வீட்டார் தயாராக இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பின் தொண்ணூறுகளின் இடைப்பகுதியில், வெளிநாட்டு, குறிப்பாக அமெரிக்கா மாப்பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக, கணினி மென்பொருள் துறை வல்லுனர்களைத் தேடினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும், பெண் வீட்டாரின் தேடல் மாறியிருக்கிறது. இந்த மாற்றங்களுக்கான காரணங்களைப் பார்க்கும்போதுதான், வேடிக்கையாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;முதலில், அரசு உத்தியோகம்தான் நிரந்தரமானது, பாதுகாப்பானது என்ற எண்ணம் மக்களிடம் இருந்தது. "காலணா காசா இருந்தாலும், கவர்மென்ட் காசாக இருக்கணும்" என்று விரும்பினர். இதனால் பெண்களைப் பெற்றவர்கள், தங்கள் மகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்க அரசுப் பணியாளர்களுக்கே மணமுடித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு, டாக்டருக்கும், என்ஜினியருக்கும் சமுதாயத்தில் இருக்கும் மதிப்பையும் வருமானத்தையும் பார்த்து, அவர்களை விரும்பினர். இந்த வரன்களுக்காக எவ்வளவு கடன் வாங்கியும் திருமணம் செய்து வைக்கவும் தயாராக இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாட்டு வேலையால் கிடைக்கும் பெருமையும், கௌரவமும், அதற்கேற்ற&amp;nbsp; சம்பளமும், பெண்ணைப்&amp;nbsp; பெற்றவர்களை, இவர்கள் பின்னால் அலையவைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக, இன்றைய நிலையில் மென்பொருள் வல்லுனர்களுக்கு அதிக மவுசு இருக்கிறது. இவர்கள் வாங்கும் சம்பளம், பெண் வீட்டாரை கவர்ந்து இழுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது தான், மாப்பிளையைத் தீர்மானிக்கும் அம்சங்கள். இவற்றை வைத்துத்தான், பெண் வீட்டார் மணமகனைத் தேர்வு செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்ச்சொன்ன காரணங்களை நீங்களே நன்றாக யோசித்துப் பாருங்கள். இவை அனைத்தும் சரியானதா? ஆசையாக வளர்த்த மகளுக்கு சிறப்பான வாழ்க்கை அமைத்துக் கொடுக்க, பெற்றோர் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள்  உங்களுக்குத் திருப்தியளிக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THq_1bczSdI/AAAAAAAAAP4/NDWBTSnkbcA/s1600/bride1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="290" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THq_1bczSdI/AAAAAAAAAP4/NDWBTSnkbcA/s320/bride1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தங்கள் ஆசை மகளுக்கு, பெற்றோர் மிகுந்த சிரமப்பட்டு செய்து வைக்கும் திருமணங்களின் (அதாவது மணமகன்களின்), மறுபக்கத்தையும் பார்த்த பிறகு ஒரு முடிவுக்கு வருவது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு உத்த்யோகம். நிலையனதுதான்.பாதுகாப்பும், சலுகைளும் நிறைந்தது தான். வருமானமும் அதிகம்தான். ஆனால், சில அரசாங்க ஊழியர்கள், கடமை உணர்சசியற்றவர்களாகவும், லஞ்சம் வாங்குவதால், பலரின் வருத்தத்திற்கு ஆளாகிறார் என்றும், இவர்களைத் தவிர்க்கும் பெற்றோரும் இருக்கிறார்கள். அனைத்து அரசு அலுவலர்களும் இப்படி இல்லையென்றாலும், சிலர் செய்யும் தவறுகளால், பொதுவான அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டரும் என்ஜினியர்களும் நல்ல வரண்கள்தான் என்றாலும், மாப்பிள்ளை வீட்டாரின் அதிகப்படியான எதிர்பார்ப்புகளாலும், ஒருவித கர்வத்தோடு திகழ்வதாலும், பெண் வீட்டார் இவர்களை விரும்புவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாட்டு மாப்பிள்ளைகளில் நடக்கும் ஏமாற்று வேலைகளால், இவர்களையும் ஒதுக்கி விடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக இன்றைய நிலையில், சாப்ட்வேர் எஞ்சினியர். தொடக்கத்திலேயே கொடுக்கப்படும் அதிகப்படியான சம்பளம்,பெண் வீட்டாரைக் கவரும் அம்சம்.இதனால், தங்கள் மகளின் வாழ்வு செழிப்பாக இருக்குமென்று இந்த வரன்களை&amp;nbsp; அதிகம் விரும்புகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THrApU57V_I/AAAAAAAAAQA/voWRD2pgNY4/s1600/marriage3.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="195" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THrApU57V_I/AAAAAAAAAQA/voWRD2pgNY4/s200/marriage3.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இப்படி முதல் நிலைத் தேர்வுகளை முடித்துவிட்டு, அடுத்த நிலையாக, மணமகனின் குடும்பத்தைப் பற்றியும், அவரது குணாதிசயங்கள், பண்புகள் பற்றியும் விசாரிக்கின்றனர். அதன் பிறகே திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதிலும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தப் பெண் வீட்டார், இந்த முடிவுகளுக்கு தாங்களாக வருவதில்லை. அடுத்தவர்களைப் பார்த்துத்தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த யாரோ ஒருவரின் மகள், வெளிநாட்டுப் பையனை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்கிறாள் என்றும், அவர் சம்பளம் இவ்வளவு வாங்குகிறார் என்றும் அறிந்தால், உடனடியாக தங்கள் மகளுக்கும் வெளிநாட்டு மாப்பிளையைத் தேடுவார்கள். அதுவே பக்கத்து வீட்டுக்காரரின் மகளுக்கு ஒரு சாப்ட்வேர் எஞ்சிநியருடன் திருமணம் நடந்து, அவரும் கை நிறைய சம்பளம் வாங்கி மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்றால், அப்படிப்பட்ட. மாப்பிள்ளையைத் தேடத் தொடங்குவார்கள். இது தான் இன்றைய யதாத்த நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றைப் படித்த பிறகு உங்களுக்கு என்ன தோன்றுகிறது? மணமகனை அளவிட, பெண்ணின் பெற்றோர் உபயோகிக்கும் அளவுகோல் சரியானதா? உத்தியோகத்தையும், வருமானத்தையும், குடும்பப் பின்னணியையும் மட்டும் வைத்து சரியான மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்துவிட முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;வேறு என்ன வேண்டுமென கேட்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பெண் வீட்டார் பார்த்து செய்து வைத்த அத்தனைத் திருமணங்களும் வெற்றிகரமாக தொடர்கின்றனவா?&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து வைத்துவிட்டு, பின் அவரது நடவடிக்கைகளில் திருப்தியில்லாமல் பிரிந்த பெண்கள் எத்தனை பேர்? இந்த மாப்பிளைகள் மோசடிப் பேர்வழிகள் என்று உணர்ந்து தங்கள் மகளின் வாழ்க்கை பலியானதை கண்டு வருந்தும் பெற்றோர் எத்தனைப் பேர்?&lt;br /&gt;&lt;br /&gt;அத்தனைத் திருமணங்களும் தோற்றுவிடுவதில்லை என்றாலும், பல இடங்களிலும், பிரச்னைகளும், மனக் கசப்புகளும் இருப்பதை மறுக்க முடியாது. தங்கள் மகள் சந்தோஷமாக வாழ்கிறாள் என்று ஊருக்கு சொன்னாலும், ஒவ்வொரு தாய் தந்தையின் மனசாட்சிக்குத் தெரியும், தங்கள் வாரிசுகள் எப்படிப் பட்ட வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதனை அறிந்துகொள்ள அவனது உத்தியோகமும், வருமானமும், பண்புகளும் மட்டும் போதாது. எந்த உத்தியோகமும் நிலையில்லாததுதான். பண்புகளும், குணங்களும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THrA3Ea7l9I/AAAAAAAAAQI/dsPt9J8KQQg/s1600/marriage2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="270" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THrA3Ea7l9I/AAAAAAAAAQI/dsPt9J8KQQg/s320/marriage2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அவனிடம் எப்பொழுதும் மாறாத ஒன்று இருக்கிறது.அவனது&amp;nbsp; திறமை. ஒவொரு மனிதனுக்கும் தனிப்பட்ட திறமை உண்டு. அதுவே அவனை வாழ்க்கையில் முன்னேற வைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;திறமையிருந்தால் வருமானம் எந்த வகையிலும் வரும். திறமையிருந்தல்தான், அவன் செய்யும் வேலையே நிலைக்கும். வாழ்வின் எந்தச் சூழ்நிலையிலும் கை கொடுப்பது இந்தத் திறமைதான். &lt;br /&gt;&lt;br /&gt;எந்தக் கஷ்டம் வந்தாலும் தங்கள் மகளைக் காப்பாற்றும் திறமை உள்ளவனா, வாழ்க்கையின் சவால்களை நம்பிக்கையோடு எதிர்கொல்பவனா என்பதையே பெற்றவர்கள் பார்க்க வேண்டும். அடுத்த நிமிடம் என்ன நடக்குமென்று நிச்சயமில்லாத வாழ்க்கையிது. அப்படி எந்தச் சந்தர்ப்பத்தையும் எதிர்கொள்ள உதவுவது இந்தத் திறமையும் நம்பிக்கையும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THrBFsZzaMI/AAAAAAAAAQQ/VPcn5OsXn7M/s1600/happy+mariage.jpeg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THrBFsZzaMI/AAAAAAAAAQQ/VPcn5OsXn7M/s320/happy+mariage.jpeg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;குணாதிசயங்களும், பண்புகளும் மனிதனோடு பிறந்தவை என்றாலும், அவை மாறக் கூடியவை. ஒரு பெண் நினைத்தால், கோழையை வீரனாக்க முடியும், குடிகாரனைத் திருத்த முடியும், சோர்ந்திருப்பவனுக்கு நம்பிக்கை ஊட்டி சாதிக்கவைக்க முடியும். இவை எல்லாத்துக்கும் திறமையே அடிப்படை.கணவனின் திறமையை உணர்ந்து அவனை வழிநடத்துவதே மனைவியின் திறமை.&lt;br /&gt;&lt;br /&gt;மணமகன் என்ன உத்தியோகம் பார்க்கிறான், எவ்வளவு சம்பாதிக்கிறான் என்று பார்க்காமல், பெண்ணின் பெற்றோர்கள், எந்த கஷ்டத்தையும் சமாளிக்கக் கூடிய திறமை உள்ளவனா என்று அறிந்து தேர்வு செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவே அவர்கள் ஆசையாக வளர்த்த மகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் சிறப்பான வாழ்க்கையாக அமையும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-9035130945172002932?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/9035130945172002932/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_29.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/9035130945172002932'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/9035130945172002932'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_29.html' title='மாப்பிள்ளை வேட்டை'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THq-jENNa2I/AAAAAAAAAPo/j7QXpw76rhI/s72-c/marriage1.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-6387528245489060804</id><published>2010-08-28T21:11:00.000-07:00</published><updated>2010-08-28T21:11:21.075-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எனது பார்வையில்'/><title type='text'>அன்பின் முகவரி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THncqZejqZI/AAAAAAAAAPQ/umDWSGSZQU8/s1600/mother.jpeg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THncqZejqZI/AAAAAAAAAPQ/umDWSGSZQU8/s320/mother.jpeg" width="244" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அன்னை தெரசாவின் பிறந்த நாள் விழா சில தினங்களுக்கு முன் கொண்டாடப்பட்டது. அன்பையும் கருணையையும் மட்டுமே பரப்பிய அந்த உன்னதமான அன்னையை உலகமே நினைவுகூர்ந்தது. ஆனால், இது போன்ற மகிழ்ச்சியான தருணங்களில், வருத்தம் தரக்கூடிய சில சம்பவங்களும் நடப்பதுண்டு. அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் வழங்குவது குறிந்து எழுந்துள்ள சர்ச்சைகளே, இந்த இடத்தில வருத்தமான விஷயங்களாக உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;புனிதர் பட்டமென்பது, இறந்த ஒருவர், அங்கீகரிக்கப்பட்ட புனிதர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதற்கான அடையாளம். இந்தப் புனிதர் பட்டத்தை அளிக்கும் அதிகாரம், ரோமன் திருச்சபை வசம் உள்ளது. இந்தப் புனிதர் நிலையை அடைய, மூன்று நிலைகளில் தேர்வு பெற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, ஒருவர் முதலில், இறைப் பணியாளர் என்று அறிவிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக, அவர், வணக்கதிற்க்குரிய்வராக அறிவிக்கப் பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது நிலையாக, அருளாளர் நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலைகளைத் தன் சேவைகளால் கடந்த அன்னை, அவரது, மறைவுக்குப் பின், புனிதர் பட்டத்தின் முந்தைய நிலையான, முக்திப் பேரு நிலையை அடைந்துவிட்டரா? அதாவது, ஏதாவது அற்புதங்கள் செய்திருக்கிறாரா, என்பது தான் இப்போது கேட்கப்படும் கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THnczPOoqYI/AAAAAAAAAPY/N_DqERHBOTo/s1600/the-vatican-counsel.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="220" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THnczPOoqYI/AAAAAAAAAPY/N_DqERHBOTo/s320/the-vatican-counsel.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;19 . 10 . 2003 . இல், அன்னை அருளாளர் பட்டத்தை அடைய, எந்தத் தடையும் இல்லை என்று அறிவித்து, அருளாளர் பட்டம் வழங்கப்பட்டது. இதன் பிறகு, புனிதர் பட்டம் கொடுப்பதுதான் சரியென்று, அன்னையை அறிந்தவர்களும், அவரை நேசித்தவர்களும் வலியுறுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பே கூறியதுபோல், அருளாளர் பட்டம் பெற ஏதேனும் ஒரு அற்புதம் நிகழ்த்திக் காட்டியிருக்க வேண்டும் என்பது விதி. அதன்படி, மோனிக்கா பெஸ்ரா என்ற இந்திய கிறிஸ்த்தவப் பெண்ணின், வயிற்றில் இருந்த கட்டி, அன்னை தெரேச உருவம் பதிக்கப் பட்ட சங்கிலியை அணிந்ததும், பூரண குணமாகிவிட்டதாக சொல்லப்பட்டது. இதனையே அற்புதமாக அங்கீகரிக்கலாம், என்று அன்னையின் அபிமானிகள் சொல்கிறார்கள். அன்னையின் உருவத்தில் இருந்து புறப்பட்ட ஒளி வெள்ளம், புற்றுநோய்&amp;nbsp; கட்டியை குணப்படுத்தியதாக மோனிக்கா பெஸ்ரா தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், அன்னைக்கு புனிதர் பட்டம் கொடுப்பதை எதிர்த்து, பத்திரிக்கையாளர் ஒருவர், "தெரசாவின் நோக்கம், மக்களுக்கு உதவி செய்வதல்ல. நல்ல செயல்களுக்குப் பயன்படுத்துகிறேன் என்று பொய் சொல்லி நன்கொடைகளைப் பெற்றவர். அவர் ஏழ்மையைப் போக்க உழைக்கவில்லை, கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையை பெருக்குவதிலேயே குறியாக இருந்தார்" என்று அவதூறு கூறி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் திருச்சபை, "பெண்ணின் வயிற்றில் இருந்த கட்டி மறைந்ததை, அன்னையின் அற்புதமாக அங்கீகரித்து, அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டது உண்மை. ஆனால், அவர் புனிதர் பட்டம் பெற இன்னுமோர் அதிசயம் நிகழ வேண்டும்" என்று அறிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் செய்திகளைப் படிக்கும்போது, எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. அன்னை வாழ்ந்த காலத்தில், அவர் செய்த சேவைகளும், காட்டிய அன்பும் அனைவரும் அறிந்ததே. இந்த உலகத்தில் அவர் பரப்பியது மனித நேயம் மட்டுமே. இதனை உலகமே உணர்ந்திருக்கிறது. இப்படி இருக்கும்போது, ஒருவர் அன்னையைப் பற்றி அவதூறு கூறுவது, வேதனையாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக, அன்னைக்கு புனிதர் பட்டம் வழங்குவது பற்றி நடந்து வரும் விவாதங்கள். அன்னையின் தூய்மையான அன்பை, அறிந்த உலகமே அவருக்கு புனிதர் பட்டம் வழங்குவதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும். ஆனாலும் கிறித்துவ திருச்சபையின் விதிகள் அதனைத் தடுக்கிறது எனும்போது, வருத்தம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அன்னை தெரசா, புனிதர் பட்டத்தை விட உயர்ந்த பட்டத்தை அவர் வாழ்நாளிலேயே பெற்று விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THnd0SrEL-I/AAAAAAAAAPg/mOM-IEV3dLI/s1600/mother1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THnd0SrEL-I/AAAAAAAAAPg/mOM-IEV3dLI/s320/mother1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஆம். கிட்டத்தட்ட அவரது பெயராகவே மாறிவிட்ட "அன்னை" என்ற பட்டம், புனிதர் பட்டத்தை விட மேலானதல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்லப் பட்டதில், முதன்மை நிலையாக இருப்பது, மாதா எனும் அன்னை தான். ஒரு தாய் எப்படி தன் குழந்தைகளிடம் கருணை காடுவாலோ, அப்படி இந்த உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களிடமும் பாரபட்சமின்றி அவர் அன்பு செலுத்தியதால், உலகமே அவரை அன்னையென்று அழைக்கிறது. அவரது அப்பழுக்கற்ற தூய்மையான அன்புக்கு கிடைத்த உன்னதமான அங்கீகாரம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை விட மேலான நிலையாக புனிதர் பட்டதை நான் கருதவில்லை. அப்படியே அவருக்கு புனிதர் பட்டம் வழங்குவதென்றாலும், இந்த மாசற்ற அன்னையென்ற அங்கீகாரம் ஒன்றே போதுமே. அவர் உலக மக்களிடம் செலுத்திய அன்பு அதற்கு சாட்சியாக இருக்குமே?&lt;br /&gt;&lt;br /&gt;இன்று உலகில், தன்னலமற்ற, உண்மையான, சேவை செய்பவர்களும், கருணை, அன்பு செலுத்தி மனித நேயத்தைப் பரப்புபவர்களும் வெகு சிலரே. அத்தைகைய அன்னை தெரசாவை நிச்சயம் உலகம் அங்கீகரிக்க வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-6387528245489060804?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/6387528245489060804/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_9276.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/6387528245489060804'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/6387528245489060804'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_9276.html' title='அன்பின் முகவரி'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THncqZejqZI/AAAAAAAAAPQ/umDWSGSZQU8/s72-c/mother.jpeg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-2348201661483556051</id><published>2010-08-28T11:29:00.000-07:00</published><updated>2010-08-28T11:29:00.364-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தத்துவம்'/><title type='text'>முல்லாவின் அல்லா</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THiDuE0qpgI/AAAAAAAAAPA/eYe4z9mdMvU/s1600/mulla1.jpeg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THiDuE0qpgI/AAAAAAAAAPA/eYe4z9mdMvU/s320/mulla1.jpeg" width="244" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;முல்லா நஸ்ருதினை நமக்குத் தெரியும். குழந்தைகள் கதையில் வரும் ஒரு வேடிக்கையான கதாபாத்திரம். அனால் அவரது கதையில் சொல்லபப்டும் கருத்துகள், ஆழ்ந்த பொருள் உடையதாக இருக்கும். அவரை ஒரு ஞானி என்றே சொல்லலாம். அவர் நகைச்சுவையாக பேசினாலும், அதில் பல விஷயங்களை நமக்கு உணர்த்துவதாக இருக்கும். அப்படிப்பட்ட முல்லா நஸ்ருதீன் மீது ஒரு நாள் ஒரு வழக்கு தொடரப்பட்டது.அவரது பெருமை, புகழ் கண்டு பொறாமை கொண்ட சிலர் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;புகாரின் முக்கிய அம்சம், முல்லா மதத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார் என்பதுதான். மன்னரிடமும் முல்லாவுக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு. ஆனாலும் வேறு எந்த வழக்காக இருந்தாலும் மன்னர் தள்ளுபடி செய்திருப்பார், மதத்துக்கு எதிராக செயல்படுவாதாக கூறப்பட்டபடியால், மன்னர் அரசவையில் முல்லாவிடம் விளக்கம் கேட்க முடிவு செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;முல்லா அவைக்கு வந்தார். அவர் மீது விசாரணை என்று கேள்விப்பட்டு, அவரது ஆதரவாளர்கள் பலரும் அரசவையில் கூடி இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கு தொடந்தவர்கள் எழுந்தனர். முல்லா ஊர் ஊராகச் சென்று கடவுளுக்கு எதிராகப் பிரசாரம் செய்கிறார் என்று குற்றம் சாட்டினர். பல ஊர்களிலும் முல்லா பேசியதாக சொல்லப்பட்ட விஷயங்களை தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THiCxcHPclI/AAAAAAAAAOY/imKg6Br8Aio/s1600/mughal1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THiCxcHPclI/AAAAAAAAAOY/imKg6Br8Aio/s320/mughal1.jpg" width="206" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;"முல்லா இதற்கு உங்களின் விளக்கம் என்ன?" அமைதியாக கேட்டார் மன்னர்.&lt;br /&gt;&lt;br /&gt;முல்லா நஸ்ருதீன் எழுந்து நின்று, "அரசே! ஆன்றோர்கள் நிரம்பிய இந்த அவையிலிருந்து, பத்து புத்திசாலிகளைத் தேர்ந்தெடுங்கள்" என்று பணிவுடன் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொறாமை நிறைந்தவர்களுக்கிடையே பெரும் போட்டி ஏற்ப்பட்டு கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.பெரும் ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர், பத்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முல்லா அவர்களிடம், இறைவனைப் பற்றி அவைகள் நினைப்பதை எழுதச் சொன்னார். அவர்கள் ஒவ்வொருவரும், எழுதி முடித்து மன்னரிடம் கொடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னர் ஒவ்வொன்றாக, அனைவருக்கும் கேட்கும்படி வாசித்தார். ஒருவர் இறைவனை ப்ரம்மாண்டமனவர் என்று கூறியிருந்தார். மற்றொருவர், அவர் அணுவுக்குள் அடங்கியிருப்பதாக கூறினார். ஒருவர், கடவுள் ஆகாயத்தில் இருப்பதாக எழுதியிருந்தார். வேறொருவர், எளிய வடிவமானவர் என்று கூறியிருந்தார். இன்னொருவரோ, இறைவன்&amp;nbsp; வடிவமற்றவர் என்று சொல்லியிருந்தார். இப்படி பத்து பெரும் பத்து விதமான பதில்களை எழுதியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் கேட்டுகொண்டிருந்த முல்லா நஸ்ருதீன் எழுந்து, "மன்னா! எது இறைவன் என்பதிலேயே இத்தனைக் குழப்பம் கொண்ட இவர்கள், நான் மதத்துக்கு எதிராக பிரசாரம் செய்கிறேன் என்று எப்படிக் கூற முடியும்? இறைவனையே அறியாத இவர்கள், நான் அவருக்கு எதிராகச் செயல்படுகிறேன் என்பதை மட்டும் எப்படி உணர்ந்தார்கள்?" என்று கேட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மிகம் என்ற பெயரில் பல ஏமாற்று வேலைகளும், மதத்தின் பெயரால் கொடிய கலவரங்களும் நடக்கும் இன்றைய காலகட்டத்தில், இந்தக் கதை எத்தனை கருத்துகளை விளக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THiEKROLXcI/AAAAAAAAAPI/tBR0bSawfBg/s1600/nith.jpeg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="246" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THiEKROLXcI/AAAAAAAAAPI/tBR0bSawfBg/s320/nith.jpeg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இன்று ஆன்மிகவாதிகள் என்று சொல்லிகொள்ளும் பலரும் இறைவன் யார், எப்படி இருப்பார் என்று அறியாதவர்களே. அந்தக் கடவுளே இவர்கள் முன் தோன்றினாலும் இவர்களால், உணர முடியாது. காரணம், இவைகள் யாரும் இறைவனையும், அந்த தத்துவத்தையும் முழுமையாக உணர்ந்தவர்களில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் கஷ்டங்களைத் தீர்த்துவைக்குமாறு கடவுளை வேண்டுபவர்களிடம், கடவுள நேரில் வந்து, "நான்தான் கடவுள், உங்கள் கஷ்டங்களைப் போக்கவே வந்தேன்" என்றால் எத்தனைப் பேர் நம்புவார்கள்?. அத்தனைக் கோவில்களுக்கும் சென்று கடவுளை வேண்டியவர்கள், அவர் நேரில் வரும்போது, அவரை அறிந்துகொள்ள மறுப்பார்கள். இதுதான் மக்களிடையே நிலவும் ஆன்மிகம்.இப்படிப்பட்ட மக்களை யார்தான் ஏமாற்ற மாட்டார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் மீது தீவிர பக்தி கொண்டவர்கள் என்றும், அவரையும், அவரது சக்திகளையும் முழுமையாக உணர்ந்தவர்கள் என்று சொல்லும் யாரும், கடவுள் நேரில் வந்தால் நம்ப மறுப்பார்கள். இதற்குக் காரணம், அவர்கள் கடவுள் மீது கொண்டுள்ள எதிர்பார்ப்புகள். இறைவனை இவர்களாக உருவகப்படுத்திக்கொண்டு, அந்த உருவப் படியே கடவுள் இருக்கிறார்&amp;nbsp; என்ற நம்பிக்கையில் வழிபடுகிறார்கள். இறைவன் நேரடியாக நம்மிடம் வர மாட்டார் என்பதை இவர்கள் அறிவார்கள். இதனால்தான், போலியாக சில ஆன்மீகவாதிகளும், சாமியார்களும், இறைவனைக் காட்டுகிறேன் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வருகிரார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனைப் பற்றி ஒன்றை நாம் முழுமையாக உணர வேண்டும். அவரை நாம் காண முடியாது. ஆனால் அவரை உணர முடியும். உணமையான ஆன்மீக அறிஞர்கள் பலரும் சொன்ன கருத்து, உனக்குள்ளேயே தேடு என்பதுதான். அதன் அர்த்தம், இறைவன் உனக்குள் இருக்கிறார், அவரைத் தேடு என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தேடலை மேற்கொள்ளத்தான், தியானம், யோகாசனம் என்று பல வழிமுறைகளை ஆன்றோர்கள் கூறியிருக்கிறார்கள். நமக்குள் இருக்கும் இறைவனை நாம் உணர்ந்துகொண்டால், போலியான ஆன்மீகவாதிகளை நாம் நாடிச் செல்ல வேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனை உணர மற்றொரு வழி, அன்பு! அனைவரிடமும் அன்பு செலுத்துவதன் மூலம் கடவுளை உணர முடியும். பிறர் மீது நாம் அன்பு காட்டும்போது அவர்களை நாம் மதிக்கிறோம். அந்த மதிப்பிலும், பரிவிலும் இறைவனைக் காணலாம். கருணை என்பதே இறைவனின் குணம். அதனை நாம் பிறரிடம் காட்டும்போது நாம் கடவுளாகிறோம்.இதனை உணர்ந்துகொண்டு, கடவுள், ஆன்மிகம் என்ற பெயரால் நடத்தப்படும் ஏமாற்று வேலைகளை தடுப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-2348201661483556051?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/2348201661483556051/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_28.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/2348201661483556051'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/2348201661483556051'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_28.html' title='முல்லாவின் அல்லா'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THiDuE0qpgI/AAAAAAAAAPA/eYe4z9mdMvU/s72-c/mulla1.jpeg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-2362782720104833183</id><published>2010-08-26T14:31:00.000-07:00</published><updated>2010-08-26T14:31:13.212-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எனது பார்வையில்'/><title type='text'>காதல் கொலைகள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THbcOPSxa8I/AAAAAAAAANw/PvHwq4Gbx70/s1600/women+death1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THbcOPSxa8I/AAAAAAAAANw/PvHwq4Gbx70/s320/women+death1.jpg" width="235" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து போராட்ட கோஷங்கள் தேசமெங்கும் ஒலித்தாலும், பெண்களால் நடக்கும் சில குற்றங்களும் செய்தித்தாள்களை ஆக்ரமிக்கின்றன. கள்ளக் காதலுக்கு ஒரு பிஞ்சுக் குழந்தை பலியான சம்பவம், மாநிலத்தையே உலுக்கியது. இது போன்ற குற்றங்கள் ஒரு ரகமென்றால், பெண்கள் அவர்கள் செய்யும் செயல்களாலேயே பாதிக்கப்படுவது மற்றொரு ரகம். இத்தகைய குற்றங்களுக்கு யாரைக் குறை கூறுவது என்றுதான் விளங்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரையில், மூன்று காதலர்களை மாற்றியதாக, பெற்ற தந்தையே, மகளைக் கொலை செய்திருக்கிறார் என்ற செய்தி, பதற வைத்தது.பல ஆண்களுடன் பழகி,&amp;nbsp; காதலர்களை அடிக்கடி மாற்றியதாக பதினெட்டு வயது மகளை, தந்தை கொலை செய்திருக்கிறார். குடும்ப கௌரவம் காக்க மகளை பலி கொடுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபற்றி தெரிந்த சிலரிடம் விவாதித்தபோது, தந்தை செய்தது சரியென்ற கருத்துக்கள் வந்ததுதான், அதிர்ச்சியாக இருந்தது. பெண் பொறுப்பில்லாமல் அலைந்ததால், மற்ற குடும்ப உறுப்பினர்களின் நலன் கருதி தந்தை இப்படிச் செய்த்தது, தவறல்ல என்று காரணம் கற்பித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனையோ குடும்பத்தில் ஆண்கள் இப்படி பொறுப்பில்லாமல் அலைகிறார்கள், அவர்களை யாரும் ஒன்றும் செய்வதில்லையே? என்று பெண்கள் நியாயம் கேட்டால் அதுவும்&amp;nbsp; சரி என்று சொல்லலாமா? குழப்பமாக இருந்தது. சிந்திக்கத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் ஏன் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று யோசித்தேன். காதலனை நம்பி ஏமாந்த பெண்களின் கதை மாறி, பெண்கள் காதலனை அடிக்கடி மாற்றும் இந்த நிலை ஏன் வந்தது? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THbccfTtAYI/AAAAAAAAAN4/Fl48uDkPCuE/s1600/women4.jpeg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THbccfTtAYI/AAAAAAAAAN4/Fl48uDkPCuE/s320/women4.jpeg" width="241" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இதற்கு முக்கிய காரணமாக எனக்குப் பட்டது, பெண்களின் முடிவெடுக்க முடியாத குழப்பமான மனநிலைதான். பருவ வயதில், ஓர் ஆணைப் பார்த்தவுடன், ஈர்ப்பு வருவது சகஜம். அதனை காதல் என்று தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டு, ஆண்களுடன், எல்லை மீறிப் பழகுகிறார்கள். ஊடகங்களும் இது போன்ற எண்ணங்கள் வளர காரணமாக இருக்கின்றன. இதில் மற்றொரு விஷயம், பெண்கள், எப்போதும் ஆண்களிடம் பழகும்போது, ஏதோவொன்றை எதிர்பார்த்து பழகுகின்றனர்.அன்பு, பாதுகாப்பு, வசதியான, ஆடம்பரமான வாழ்க்கை, சுதந்திரம், போன்றவற்றை எதிர்ப்பார்த்து பழகுகின்றனர். அந்த எதிர்பார்ப்பு பொய்யாகும்போது, அது நாள்வரை பழகியவனை பிரிந்து, புதிய துணையைத் தேடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சூழ்நிலையில், பெண்கள் ஒரு முக்கியமான் தவறு செய்துவிடுகின்றனர். அதுவே அவர்கள் வாழ்கையை பாதித்துவிடுகிறது. அவர்களது எதிர்பார்புகளை, அவர்கள் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. தங்கள் தேவை என்ன என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஆடம்பர வாழ்க்கை, போன்ற நிலையற்ற சுகங்களுக்கும், சுதந்திரம் என்பதை சரியாகப் புரிந்துகொள்ளாமலும், வாழ்க்கையை வீனடித்துவிடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THbckw6gazI/AAAAAAAAAOA/qXaUi7Hy5-4/s1600/women3.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THbckw6gazI/AAAAAAAAAOA/qXaUi7Hy5-4/s320/women3.jpg" width="222" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பெண்களின் சுதந்திரமென்பது, ஆணுக்கு சமமாக குடும்ப பாரத்தை சுமப்பது, விளையாட்டு, விஞ்ஞானம், போன்ற துறைகளில் புதிய உயரங்களை எட்டுவது போன்ற செயல்களில் இருக்க வேண்டும். அவளது சாதனைகளோடு, குடும்ப எதிர்காலத்தின் கட்டுமானத்திலும் அவளது பங்கு இருக்க வேண்டும். இதனை சரியாக உணராத சில பெண்கள், தங்கள் சுதந்திரமும் முன்னேற்றமும், ஆண்களுக்கு நிகராக, மது அருந்துவதிலும் புகை பிடிப்பதிலும், பல ஆண்களுடன் பழகுவதிலும் தான் இருக்கிறது என்றும், ஆண்களுடனான உறவு, சுகத்திற்காகவும் சந்தோஷத்திற்க்காகவும் என்று முடிவுகட்டிவிடுகின்றனர்.இதனாலேயே அவர்களின் செயல்கள் இப்படித் தவறான பாதையில் செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களை சக்தியென்றும், தாயென்றும் போற்றும் இந்த தேசத்தில், பெண்கள் இப்படிப்பட்ட நிலையை நோக்கி சென்றுகொண்டிருப்பது வேதனை. பெண்களின் இந்த நிலைக்கு, சமுதாயத்தின் பார்வையும் காரணம். பெண்கள் வீட்டில் அடங்கிக் கிடக்க வேண்டும் என்றிருந்த நிலை மாறினாலும், அவர்கள் எதையெல்லாம் செய்யக் கூடாது என்ற கண்ணோட்டம் மட்டும் மாறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் மது அருந்துவதையும், புகைப்பதையும் சரியென்று கூறவில்லை. ஆனால் பெண்கள், தங்கள் வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுப்பதில், இந்த சமுதாயம் மட்டுமல்லாது, அவளது குடும்பமும் தவறான கருத்துக்களையே கொண்டுள்ளது. தங்களது மகள் யாரையாவது காதலிக்கிறாள் என்றால், உடனே பதறிப்போய், அவளை&amp;nbsp; வேறு ஒருவனுக்கு&amp;nbsp; அவசர அவசரமாக திருமணம் செய்துவைத்துவிடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோர்கள் பார்க்கும் இந்த மாப்பிளை, தங்கள் மகளுக்குப் பொருத்தமானவனா, இருவரும் இணைந்து, இனிய இல்லறத்தை அமைக்க முடியுமா என்றெல்லாம் யோசிப்பதில்லை. எல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும் என்று தட்டிக் கழித்துவிடுகின்றனர். இதனால், தங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகாத பெண்கள், தங்களுக்குத் தெரிந்த வழிகளை தேடிக்கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THbcohYdF6I/AAAAAAAAAOI/RQRIXCq9tPY/s1600/women2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THbcohYdF6I/AAAAAAAAAOI/RQRIXCq9tPY/s320/women2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஒரு பெண் காதலிக்கிறாள் என்றால், உடனே அவளை எதோ தேசத் துரோக குற்றம் செய்ததுபோல் கண்டிக்காமல், அவளுக்கு முதலில் விஷயத்தின் தீவிரத்தை புரிய வைக்க வேண்டும். அவளது காதலன் எப்படிப் பட்டவன், அவன் மீது என்ன எதிர்பார்ப்புகொண்டிருக்கிறாள், இருவருக்குமான உறவு எப்படிப் பட்டது, இருவரும் இணைந்தால், இவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற விஷயங்களை பெற்றோர் ஆராய்ந்து, அதனை பக்குவமாக தங்கள் மகளுக்குப் புரிய வைக்க வேண்டும். இது அவர்களது கடமை. இந்த இடத்தில், அவள் சிறு குழந்தை, அவளுக்கு என்ன தெரியும் என்ற எண்ணம் இருக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றவர்கள் தங்கள் இந்தக் கடமையிலிருந்து தவறும்போது, கள்ளக் காதல் போன்ற தவறு ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THbdApxXxSI/AAAAAAAAAOQ/Tmah94JW1Pw/s1600/family1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="231" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THbdApxXxSI/AAAAAAAAAOQ/Tmah94JW1Pw/s320/family1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பெண்களின் இன்றைய முன்னேற்றம், ஆண்களுக்கு நிகராக, அவர்கள் சம்பாதிக்கிறார்கள். சில குடும்பங்களில், ஆண்களைவிட, பெண்களே அதிகம் வருமானம் பெறுகின்றனர். இதனால், சில பெண்கள் தவறான் எண்ணம் கொண்டு, தாங்கள்&amp;nbsp; சொந்தக் காலில் நிற்பதாகவும், யாருடைய துணையும் தங்களுக்குத் தேவையில்லை என்றும் நினைக்கின்றனர். இதனால், கணவன், மனைவி, குழந்தைகள் என்ற குடிம்ப அமைப்பை விட்டு வெளியே வந்துவிடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குடும்பம்&amp;nbsp; என்பது, அனைவரின் பங்களிப்புடனும் இயங்கக் கூடியது. எந்தவொரு தனி நபருடைய செயலாலும் நடப்பதில்லை. பணத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது கணவனின் கடமை. அதனை மனைவி செய்யக் கூடாது என்றில்லை. ஆனால் அதற்காக குழந்தைகளை அரவணைத்து வளர்த்து, கணவனின் வருமானத்தையும் குடும்பத்தையும் நிர்வகிப்பதையும் மறந்து விடக்கூடாது. அப்படி மறக்கும்போது, குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப் படுவதோடு, குடும்பத்தின் வருமானமும், சேமிப்பும் தடம் மாறி, குடும்பம் நிலைகுலைந்து போகக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே. இதனை பெண்களும், அவர்களது பெற்றோரும் உணர்ந்து செயல்பட்டால், பெண்களின் நிலையோடு குடும்ப வாழ்க்கையும் முன்னேறி, ஆரோக்யமான சமுதாயம் ஏற்படும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-2362782720104833183?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/2362782720104833183/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_26.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/2362782720104833183'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/2362782720104833183'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_26.html' title='காதல் கொலைகள்'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THbcOPSxa8I/AAAAAAAAANw/PvHwq4Gbx70/s72-c/women+death1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-2166795719393454219</id><published>2010-08-25T20:50:00.000-07:00</published><updated>2010-08-25T21:07:12.599-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எனது பார்வையில்'/><title type='text'>இந்தியக் கனவு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THXi-wpFRcI/AAAAAAAAANQ/I9DPOjJYBsM/s1600/guha.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THXi-wpFRcI/AAAAAAAAANQ/I9DPOjJYBsM/s320/guha.jpg" width="239" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;"விரைவில் இந்தியா வல்லரசாகும்". விஞ்ஞானிகள் முதல் வட்டச் செயலாளர்கள் வரை பேட்டிகளிலும், மேடைகளிலும் முழங்கும் கோஷம் இது. இன்று நேற்றல்ல, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சொல்லப்படும் விஷயமிது. &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் இந்தியா வல்லரசாகுமா? இத்தனை ஊழல்கள், ஜாதிச் சண்டைகள், மதக் கலவரங்கள், சிகப்புத் தீவிரவாதம் எனப்படும் மாவோயிஸ்டுகளின் தாக்குதல், இத்தனையையும் மீறி, இந்தியா வல்லரசாக சாத்தியமுள்ளதா? இந்தக் கேள்விகளை பலரும் கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில், வரலாற்று ஆய்வாளர், ராமச்சந்திர குஹா, அவர்களின் கருத்து சிந்திக்க வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகை ஒன்றிற்கு அளித்திருந்த பேட்டியில், இந்தியா வல்லரசாவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "இந்தியா வல்லரசாகாது, நொறுங்கியும் போகிறது" என்று கூறியருந்தார். இந்தியா வல்லரசாவது பற்றிய அவரது கருத்தைக் கேட்டபோது, "என்னுடைய சிந்தனை வேறுமாதிரியானது. நான் இந்தியா அமைதியாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்" என்று பதிலளித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது இந்த சிந்தனை, என்னை சிந்திக்க வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வல்லரசாகப் போகிறோம் என்பது, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும், தேசம் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்று உலகிற்கு உணர்த்தவும் சொல்லப்படுகிறது.&lt;br /&gt;ஆனால், இதன் அடிப்படையில் உள்ள அர்த்தம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THXjURF0UlI/AAAAAAAAANY/tNxKXVIi3oc/s1600/obama.png" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THXjURF0UlI/AAAAAAAAANY/tNxKXVIi3oc/s320/obama.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அனைத்து துறைகளிலும், அம்சங்களிலும், முழுமையான வளர்ச்சியை அடைந்த, தன்னிறைவைப் பெற்ற தேசங்களுடன், இந்தியா ஒப்பிடப்படுகிறது. இந்த தேசங்களின், அதாவது வல்லரசுகள் என்று சொல்லப்படும், சொல்லப்பட்ட நாடுகளின் நிலையை நாம் ஆராய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய உலகில் வல்லரசு என்றால், பால்லிக் குழைந்தை கூட சொல்லும் பெயர் அமெரிக்கா. பொருளாதாரம், ராணுவம், நிலையான அரசியல், என்று அத்தனை அம்சங்களும் நேர்த்தியாக அமைந்திருக்கும் தேசம். ஆனால் உலக அரங்கில் அமெரிக்காவிற்கு இன்று கிடைத்திருக்கும் பெயர்?&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச தாதா. வட்டார வழக்கில், விவரமாக சொல்வதென்றால், கட்டப்பஞ்சாயத்து செய்யும் நாடு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பெயர் வரக் காரணம், உலகிலுள்ள அனைத்து தேசங்களையும், கண்காணித்து, அங்கு ஏற்படும் சிக்கல்களுக்கும், குழப்பங்களுக்கும் தீர்வு சொல்லும் வகையில் உதவி என்ற பெயரில், பணம் முதல் ஆயுதம் வரை அனைத்தையும் வழங்குவது. அவசியம் ஏற்பட்டால், இருக்கும் அரசைக் கவிழ்த்துவிட்டு, தனக்கு சாதகமான அரசாங்கத்தை அமைப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபடக் காரணம்? உலக நாடுகளுக்குத்&amp;nbsp; தான் ஒரு வல்லரசு என்ற தன் பிம்பத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டும், அவர்கள் தன்னைப் பார்த்து பயந்து மரியாதை செலுத்த வேண்டும். என்ற எண்ணம். இந்த எண்ணத்தில் இவர்கள் செய்த காரியங்கள், இவர்களுக்கே வினையாகி நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THXjbteke3I/AAAAAAAAANg/ll4_Oavu-ic/s1600/queen.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THXjbteke3I/AAAAAAAAANg/ll4_Oavu-ic/s320/queen.jpg" width="238" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மத்தியக் கிழக்கில், தங்களுக்கு வலுவான அடித்தளம் அமைக்க இவர்கள் மூட்டிவிட்ட தீவிரவாதம் எனும் நெருப்பு, இவர்களையே தாக்கி, இன்று உலகம் முழுதும் பரவி அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், உலகின் மாபெரும் வல்லரசாக கருதப்பட இங்கிலாந்து, இன்று சந்தித்து வரும் பிரச்னைகளும் கொஞ்சநஞ்சமல்ல. அமெரிக்காவுக்கு இணையாக அவர்களது செல்வாக்கைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல், இன்று அமெரிக்காவிற்கு ஆதரவான நிலையை எடுத்து, பல நாடுகளின் கேட்ட பெயரை சம்பாதித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் நிலை, எந்த நேரத்தில், எந்த இடத்தில், தீவிரவாதிகள் தாக்குவார்களோ, என்ற பயத்தோடு, நாம் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற தவறான நம்பிக்கையை மக்களுக்கு அளித்து, பதட்டமான வாழ்க்கை நிலையாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற ஒரு நிலையை இந்தியா அடைய வேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;வல்லரசாக வேண்டாம், நல்லரசாக இருந்தால் போதும் என்ற கோஷங்கள் ஆங்காங்கே ஒலிப்பதன் அர்த்தம் இது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THXjkavHAYI/AAAAAAAAANo/OJcYcqGBMUU/s1600/flag.jpeg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="262" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THXjkavHAYI/AAAAAAAAANo/OJcYcqGBMUU/s320/flag.jpeg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நமது வளர்ச்சி இந்த தேசங்களைப்போன்று இருக்க வேண்டாம். கிட்டத்தட்ட தேசத்தையே உருக்குளைதுவிட்ட அணுகுண்டுத் தாக்குதலிலுருந்து, பீனிக்ஸ் பறவை போல, எழுந்து வந்திருக்கும், ஜபனைப் போன்றதாக இருக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற நாடுகள் நம்மைப் பார்த்து பயந்து, நம் வாழ வேண்டாம். இந்தியா போன்று வாழ்க்கை முறை இருக்க வேண்டும், தேசத்தின் வளர்ச்சியும்,அமைதியான அரசியல் நிலையும் அமைய&amp;nbsp; வேண்டும் என்று உலகிற்கு முன்மாதிரியாக இருப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-2166795719393454219?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/2166795719393454219/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_25.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/2166795719393454219'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/2166795719393454219'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_25.html' title='இந்தியக் கனவு'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THXi-wpFRcI/AAAAAAAAANQ/I9DPOjJYBsM/s72-c/guha.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-4292385528476452859</id><published>2010-08-24T20:30:00.000-07:00</published><updated>2010-08-24T20:30:04.268-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபலங்களின் வாழ்க்கையில்'/><title type='text'>ரூம் போட்டு யோசிப்பாங்களோ?</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THSLmRYkM4I/AAAAAAAAAM4/CJp7nvtvhU0/s1600/carnegie1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THSLmRYkM4I/AAAAAAAAAM4/CJp7nvtvhU0/s320/carnegie1.jpg" width="274" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஆண்ட்ரூ கார்னேஜி. இரும்பு உருக்குத்&amp;nbsp; தொழிலில் புகழ் பெற்றவர்.உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்தவர்.பிறருக்கு உதவும் மனப்பான்மையும் கொண்டவர். எத்தனையோ பள்ளிகள்,கல்லூரிகள், நூலகங்கள், இவரது உதவியை பெற்று வளர்ந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THSL79XJMJI/AAAAAAAAANA/_Ugy3IIgthA/s1600/carnegie2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="261" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THSL79XJMJI/AAAAAAAAANA/_Ugy3IIgthA/s320/carnegie2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஆனால் அடுத்தவருக்கு உதவுவதிலும்,ஒரு கொள்கையை வைத்திருந்தார், கார்னேஜி. அதாவது, தன்னிடம் உதவி கேட்டு வருகிறவர்கள், தங்கள் முயற்சியில், சிறிதளவு நிதியைத் திரட்டியிருக்க வேண்டும். தன்னிடம் மட்டுமே முழு உதவியையும் எதிர்பார்க்கக் கூடாது என்பார். "ஒருவரை ஏணியில் ஏற்றிவிட நான் முன்வந்தால் மட்டும் போதாது. நாம் இந்த ஏணியில் ஏறி உயரே போகவேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் இருக்க வேண்டும்" என்று தன் கொள்கை விளக்கத்தைச் சொல்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட கார்நேஜியிடம், உதவி கேட்டு, ஒரு இசைக்குழுவின் பொருளாளர் வந்திருந்தார்.புகழ்பெற்ற அந்த இசைக்குழு, தற்சமயம் கடனில் மூழ்கியிருந்ததால், அதைக் காப்பாற்ற நிதியுதவி தேவைப்பட்டது. இதனைச் செய்யக் கூடியவர், கார்நேஜிதான், என்று அவரிடம் வந்து உதவி கேட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THSMjWl5beI/AAAAAAAAANI/edmSkDlZ22s/s1600/music1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="203" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THSMjWl5beI/AAAAAAAAANI/edmSkDlZ22s/s320/music1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;கார்நேஜிக்கும் அந்த இசைக்குழுவின் மீது நல்ல மதிப்பு இருந்தது.உதவ ஒப்புக்கொண்டார். ஆனால் வழக்கம்போல தன் கொள்கைப்படி, அவர்கள், தங்கள் சொந்த முயர்ச்சியிலேயே, பாதித் தொகையை திரட்டி வர வேண்டும். மற்றொரு பாதித் தொகையை தானே தந்துவிடுவதாக கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா இது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று நொந்துகொண்டு, அங்கிருந்து கிளம்பினார் அந்த பொருளாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் அந்தப் பொருளாளர் மீண்டும் கார்நேஜியைப் பார்க்க வந்திருந்தார். ஒரு பாதித் தொகையை தாம் திரட்டிவிட்டதாகச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே நாளில், இத்தனிப் பெரிய தொகையை இந்த நபர் திரட்டியது ஆச்சர்யமளித்தது. இதனைப் பெரிய தொகையை உடனே கொடுத்தவர் யார் என்று அறிய விரும்பி அந்த பொருளாளரிடம் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அது வேறுயாருமல்ல. தங்கள் மனைவி திருமதி கார்நேஜிதான் என்றார் அந்த பொருளாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-4292385528476452859?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/4292385528476452859/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_8436.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/4292385528476452859'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/4292385528476452859'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_8436.html' title='ரூம் போட்டு யோசிப்பாங்களோ?'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THSLmRYkM4I/AAAAAAAAAM4/CJp7nvtvhU0/s72-c/carnegie1.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-5468173950605055931</id><published>2010-08-24T14:19:00.000-07:00</published><updated>2010-08-24T14:19:22.170-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தத்துவம்'/><title type='text'>கள்வரே! கள்வரே!</title><content type='html'>நமக்கு கெடுதல் செய்தவனுக்கும் நல்லது செய்யணும்னு வள்ளுவர் சொன்னதா ஸ்கூல்ல&amp;nbsp; டீச்சர் சொல்லிக் குடுத்தாங்க. எனக்கு அன்னிக்கிருந்தே இதுக்கு அர்த்தம் புரியல. எனக்கு கெடுதல் செஞ்சவனுக்கு, நான் ஏன் நல்லது செய்யணும்? கூட படிக்குற பொண்ணு டிபன் பாக்சில இருந்து, சாப்பாட்ட தின்னுட்டு, என்னை டீச்சர்ட்ட&amp;nbsp; மாட்டிவிட்டவனுக்கு, நான் எதுக்கு நல்லது செய்யணும்? அப்போ எனக்கு இருந்த அறிவு அவ்வளவுதான். இந்த ஆள் சுத்த கிறுக்குத்தனமா எழுதியிருக்கர்னுதான் அப்போ நினைச்சேன்.&lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;ஆனா பெரியவனான பிறகு, வேற பெரிய மனுஷங்களும் இதையே சொல்றாங்கன்னு படிச்சப்போ, நாமதான் சரியா புரிஞ்சுக்கலைன்னு தோனுச்சு. சரி இது என்னதான் விஷயம் பார்த்துருவோம்னு, கொஞ்சம் தத்துவ புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சேன். ஆனா அதுல மெய்ஞானம், வேதாந்தம், சித்தாந்தம்னு என்னென்னவோ சொல்லியிருந்தாங்க.என்னடா இது, இதுக்கு ஸ்கூல்ல படிச்சதே பரவாயில்லையேன்னு&amp;nbsp; நினைச்சேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THQ2gIzwQ_I/AAAAAAAAAMg/Aq8WoK81i-k/s1600/sufi3.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THQ2gIzwQ_I/AAAAAAAAAMg/Aq8WoK81i-k/s320/sufi3.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நல்ல புரியறமாதிரி நறுக்குன்னு யாரும் சொல்லலியானு தேடுனப்போ தான், சூபி கதைகள் கிடைச்சது. பெரிய பெரிய விஷயங்களையெல்லாம், சும்மா நறுக்குன்னு புரியற மாதிரி சுருக்கமா சொல்லியிருந்தாங்க. அத படிச்சப்புறம்தான், இந்த பெரியவங்கல்லாம் என்ன சொல்ல வர்றாங்கனு கொஞ்சம் புரிஞ்சது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுல சொன்ன ஒரு கதைலதான், ஸ்கூல்ல படிச்ச அந்த விஷயத்துக்கு அர்த்தமே புரிஞ்சது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THQztuBJdGI/AAAAAAAAAMY/z9hr5aIkeHw/s1600/thief.jpeg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="186" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THQztuBJdGI/AAAAAAAAAMY/z9hr5aIkeHw/s320/thief.jpeg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஒரு நாள், எந்த வீட்டுக்குள்ள நுழையலாம்னு பாத்துக்குட்டே வந்த ஒரு திருடனுக்கு, ஊர் எல்லையில ஆத்தங்கரை ஓரத்துல இருந்த ஒரு குடிசை கண்ணுல பட்டுச்சு.கதவு வேற தொறந்துருந்துச்சா, நேரா உள்ள நுழைஞ்சுட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ள எதாவது கிடைக்குமான்னு பார்த்தான். ஆனா அந்த குடிசைக்குள்ள ஒண்ணுமே இல்ல.என்னடா இது? இந்த குடிசைக்கு சொந்தக்காரன் சரியான பிச்சைக்காரனா இருப்பான் போலருக்கேன்னு நினச்சுட்டிருந்தப்போ, அவன் மேல ஒரு வெளிச்சம் விழுந்துச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;பதறிப்போய் திரும்பிப் பாத்தபோ , ஒரு பெரியவர் கைல விளக்கோட நின்னுட்டுருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இருட்டுல என்னப்பா தேடுற?" னு சாதாரணமா கேட்டவரு, "கதவோரமாதான தூங்கிட்டுருந்தேன், நானே உனக்கு வீடு பூராவும் சுத்திக் காட்டியிருப்பேனே?" னு அவன் பக்கத்துல வந்தாரு.&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா இந்த ஆள் சுத்த பைத்தியக்காரனா இருப்பான் போலருக்கேன்னு நினைச்சாலும், திருடனுக்கு அவர் குரல்ல இருந்த இனிமையும், அப்பாவித்தனமும் அவன என்னமோ செஞ்சுச்சு.முன்ன பின்ன தெரியாதவன்கிட்ட, யார் நீ? எதுக்கு வந்தனு மிரட்டாம், எதோ சொந்தகாரன பாத்ததுபோல குசலம் விசாரிக்கிரானேனு "நான் யார்னு தெரியுமா? நான் திருடன்" னு அதிகாரமா சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதுனால என்னப்பா? ஒவ்வொருத்தரும் வாழறதுக்கு&amp;nbsp; எதோ ஒன்னு செய்யனுமில்ல? நீ திருடுற, அவ்வளவுதான். சரி வா நானே இந்த வீட்ட உனக்கு சுத்திக் காட்டுறேன். இங்க நான் முப்பது வருஷமா இருக்கேன். என் கண்ணுல எதுவும்பட்டதில்ல. இப்போ உனக்கு எதாவது பொருள் தெரிஞ்சா சொல்லு, நாம் பங்காளிகலாயிடுவோம்" னு இயல்பா சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா இது வம்பாபோச்சு? எப்படியாவது இவர்கிட்ட்யிருந்து தப்பிச்சு போய்டனும்னு அவன் நகர்ந்தப்போ&lt;br /&gt;&lt;br /&gt;"நில்லுப்பா, நீ இப்படி வெறும் கையேடு போகக்கூடாது. இந்தா இதை எடுத்துக்கோ" அப்படின்னு அவர் போத்தியிருந்த கம்பளிய கொடுத்தார். அவருகிட்ட இருந்த ஒரே பொருள் அதான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னய்யா இது நன் ஒரு திருடன். எனக்குபோய் இதைக் கொடுக்குறீங்களே?" னு குழம்பிப் போய் கேட்டான் திருடன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அட அதனால் என்னப்பா? எல்லாரும் ஏதோவொரு தொழில் பண்றாங்க. நீ இதப் பண்ற. என் ஆசீர்வாதத்தோட, நீ உன் தொழில கண்ணும் கருத்துமா செய். யாருகிட்டயும் மாட்டிக்காத" அப்படின்னு சொல்லி கம்பளிய அவனுக்குக் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவருகிட்டருந்து தப்பிச்ச போதும்னு, அந்த திருடன், கம்பளிய போத்திக்கிட்டு வாசலைப் பாத்து நடந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;திருடன் அரண்டு போய்ட்டான். அவன் வாழ்நாள்ல அப்படியொரு அதட்டல் கேட்டதில்ல.திரும்பி அவருகிட்ட வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"வாழ்க்கைல கொஞ்சமாது நல்ல பண்புகளா கத்துக்கோ. நான் உனக்கு கம்பளி கொடுத்துருக்கேன், இவ்வளவு நேரம் பழகியிருக்கேன், ஒரு நன்றி கூட சொல்லாம் போற?" னு ஒரு அரட்டு அரட்டுனாறு.&lt;br /&gt;&lt;br /&gt;"நன்றிங்கய்யா" னு சொல்லிட்டு வாசப்படிய தாண்டுனவன்கிட்ட, "கதவு திறந்துருந்துதுன்னு உள்ள வந்தெல்ல, போகும்போது மூடிட்டு போ. குளிர் காத்து அடிக்குதுள்ள. நீ திருடனாயிருக்குறதுல எனக்குப் பிரச்சனையில்ல. ஆனா பழக்க வழக்கங்கள்ள நான் ரொம்ப கண்டிப்பானவன் தெரிஞ்சுக்கோ" னு அவர் பேசுனத கேட்ட திருடன், இப்படி ஒரு மனுஷனான்னு நினைச்சுட்டே கதவை சாத்திட்டு நடந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THQ2jrlSnQI/AAAAAAAAAMo/ZW9SxCVeoDM/s1600/sufi2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THQ2jrlSnQI/AAAAAAAAAMo/ZW9SxCVeoDM/s320/sufi2.jpg" width="287" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அடுத்த கொஞ்ச நாள் அவனுக்கு அந்த பெரியவர் பத்திய நினைப்பே இருந்துச்சு. அவரப் புரிஞ்சுக்கவே முடியலையேனு நினச்சவன், அவரைப்பத்தி விசாரிச்சதுல, அவரு ஒரு சூபி ஞானின்னு தெரிஞ்சுது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பறம் கொஞ்ச நாள்ல, அந்த திருடன் மாட்டிகிட்டான். அவனி நீதிமன்றத்துல நிப்பட்டினப்போ, "உன்ன நல்ல தெரிஞ்சவங்க யாராவது இந்த ஊர்ல இருக்காங்களா? னு நீதிபதி கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஊர்ல நிறையப் பேருக்கு அவனைத் தெரியும்னாலும், யாரும் ஒத்துக்க மாட்டாங்க. ஒரு திடனத் தெரிஞ்சவன்னு யாரு சொல்வாங்க? யாரு தனக்காக வந்து சாட்சி சொல்லுவாங்கனு அவன் யோசிச்சப்போ, அவனுக்கு, அந்த சூபி ஞானி ஞாபகம் வந்துச்சு. அவர் பேரைச் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THQ2tcQlsmI/AAAAAAAAAMw/dpvrmZ9sh78/s1600/thief4.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="294" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THQ2tcQlsmI/AAAAAAAAAMw/dpvrmZ9sh78/s320/thief4.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இதைக் கேட்ட நீதிபதிஅதிர்ச்சியோட , "நீ சொல்றது மட்டும் பொய்யா இருந்தா உன்ன கடுமையா தண்டிப்பேன்" னு சொல்லி அந்த பெரியவர அழைச்சுட்டு வரச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீதிமன்றத்துக்கு வந்த பெரியவர்கிட்ட "இவனை உங்களுக்குத் தெரியுமா" னு நீதிபதி கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"தெரியுமாவா? இவர் என் நண்பர்.ஒரு நாள் ராத்திரி இவர் என் வீட்டுக்கு வந்தார், அன்னைக்கு குளிர் அதிகமா இருந்துச்சு. அதுனால இவருக்கு என் கம்பளியைக் கொடுத்தேன்" அப்படின்னு சொன்னாரு.&lt;br /&gt;&lt;br /&gt;"இவரு உங்க நண்பர்னு சொல்றிங்க. ஆனா இவர் மேல மத்தவங்க திருட்டுக் குற்றம் சுமத்துராங்களே?" னு நீதிபதி கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இருக்காது. இவர் ரொம்ப இனிமையானவரு. என்கிட்டே கம்பளிய வாங்கிட்டு நன்றி சொன்னார். வீட்டைவிட்டு போகும்போது, எனக்குத் தொந்தரவு தராம, கதவ சாத்திட்டு போனாரு. அருமையான நண்பர்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயா நீங்களே இவரப் பத்தி இவளோ உயர்வாக சொல்றதுனால இவர விடுவிக்குறேன்" னு சொல்லி அந்த திருடன விடுதலை பண்ணுனாரு நீதிபதி.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலையான திருடன், அந்த ஞானி பின்னாடியே போனான். இதைப் பார்த்த ஞானி" என்னப்பா இது? எதுக்கு என் பின்னாடி வர்ற?" னு கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க என்ன காப்பத்திருக்கீங்க. என்ன உங்க நண்பன்னு சொல்லிருக்கிங்க. இனிமையானவன்னு சொல்லியிருக்கிங்க. இதுவரை என்னை யாரும் அப்படி சொன்னதில்ல. இனி உங்களோடதான் வரப் போறேன். உங்ககிட்ட இருக்குற இந்த பக்குவம், எல்லாத்தையும் வித்த்யாசமா பாக்குற இந்த குணம், இதெல்லாம் நானும் கத்துக்கணும். நானும் உங்களைப் போல ஆக வேண்டும். அதான் உங்க கூட வரேன்" னு சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கதைய விளக்கி, நிறைய சித்தாங்களும், தத்துவங்களும் சொல்லியிருந்தாங்க. நான் அதையெல்லாம் இங்க சொல்லப் போறதில்ல. (பின்ன எனக்கு புரிஞ்சாத் தான நான் சொல்ல முடியும்?) முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம் (அதாவது எனக்குப் புரிஞ்சது) அவன் ஒரு திருடன்னா இருந்தாலும்,&amp;nbsp; அந்த சூபி ஞானி அவன எப்படிப் பாத்தாரு?&lt;br /&gt;&lt;br /&gt;அவருகிட்டயிருக்குரத&amp;nbsp; திருட வந்தவன் கிட்ட கூட எவ்வளவு அன்பா&amp;nbsp; நடந்துக்கிட்டாரு? தன்கிட்டயிருந்த ஒரே சொத்தான கம்பளியையும் அவனுக்குக் கொடுத்தாரு.&lt;br /&gt;&lt;br /&gt;இதை படிக்கும்போதுதான் சின்ன வயசுல படிச்ச திருக்குறளுக்கு அர்த்தமே புரிஞ்சுது. ஒரு திருக்குறளைப் புரிஞ்சுக்குரதுக்கே இவளவு நாலாகியிருக்குன்னா, வாழ்க்கைல நம் எவ்வளவு விஷயங்களப் புரிஞ்சுக்காம இருக்கோம்?&lt;br /&gt;&lt;br /&gt;தன்கிட்ட திருட வந்தவன் அன்பா நடத்தி, அவன தன் நண்பன்னு சொல்லி தண்டனைலருந்து காப்பாதுனதுனால, அவன் திருட்டு தொழில விட்டுட்டு திருந்தி, அவருகூடவே, சிஷ்யனா, ஞானத்தைத் தேடி கிளம்பிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரு மட்டும் அவன திருடன்னு சொல்லியிருந்தா, அவன் திருடனாவே தான் இருந்திருப்பான். கெடுதல் செய்ய வந்தவனுக்கு நல்லது செஞ்சதாலதான், அவன் திருந்தி அவருக்கு சீடனாகவே வந்தான். இதைத் தான், மன்னிக்கிற பண்புன்னு பெரியவங்க சொல்றாங்க. ஒருவேளை தண்டிக்கப்பட்டிருந்தா அவன் திருடனாவே இருந்திருப்பான். அந்த ஞானி வழங்கிய மன்னிப்புதான் அவன திருந்தி வாழ&amp;nbsp; வைச்சது.&lt;br /&gt;&lt;br /&gt;தப்பு செய்றவங்களுக்கு தண்டனை கொடுக்குறதே, அவங்க செஞ்ச தப்ப உணரனும், திரும்ப செய்யக்கூடாதுன்னு தான். ஆனா அந்த தண்டனையலேயே அவங்க மறுபடியும் தப்பு செயவ்வாங்கன்னா அதனால என்ன பிரயோஜனம்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மன்னிக்கும்போது, அவன் செஞ்ச தவற அவனே உணர ஒரு சந்தர்ப்பம் கொடுக்குறோம். அதைப் புரிஞ்சுக்கிடான்னா, எந்த சூழ்நிலைலயும், அவன் தப்பே செய்ய மாட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் வாழ்க்கையோட அடிப்படை தத்துவம்(நான் கூட கொஞ்சம் தத்துவம் பேச ஆரம்பிச்சுட்டேன்ல?). பிறரிடம் அன்பு செலுத்தும்போது, உலகத்தையே நாம் மாற்றிவிடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு மட்டுமே நிலையானதாக இருக்கும். அதுவே வலிமையானதாகவும் இருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-5468173950605055931?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/5468173950605055931/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_24.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/5468173950605055931'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/5468173950605055931'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_24.html' title='கள்வரே! கள்வரே!'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THQ2gIzwQ_I/AAAAAAAAAMg/Aq8WoK81i-k/s72-c/sufi3.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-3467621730749029044</id><published>2010-08-23T20:23:00.000-07:00</published><updated>2010-08-23T20:23:03.359-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தத்துவம்'/><title type='text'>வாழ்வின் ஒளி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THM524qHRhI/AAAAAAAAAL4/tnQZBm6o93w/s1600/buddhist4.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="203" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THM524qHRhI/AAAAAAAAAL4/tnQZBm6o93w/s320/buddhist4.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஜென் குரு ஒருவர், சீடர்களுக்கு போதனை செய்துகொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;"பிறப்பைப் பொறுத்தவரை, எல்லா உயிர்களும் சமமே. பசி, தூக்கம், தாகம், மரண பயம் இவை எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை. ஒரு நாள் என்பது, இரவும் பகலும் சேர்ந்ததுதான். இரண்டும் மாறிவருவதுதான், கால ஓட்டம்.அதுபோலவே, வாழ்க்கை என்பது, இன்பம் தும்பம், பிறப்பு, இறப்பு இரண்டும் சேர்ந்ததே."&lt;br /&gt;&lt;br /&gt;சீடர்கள் குருவின் உபதேசங்களை கூர்ந்து கவனித்துக் கேட்டுக்கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THM6HJOrqRI/AAAAAAAAAMA/ROf8Ode7b0k/s1600/budhist5.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THM6HJOrqRI/AAAAAAAAAMA/ROf8Ode7b0k/s320/budhist5.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;"இரவு வருகிறது, மெல்ல அது கலைந்து, பொழுது புலர்கிறது.அந்தச் சமயத்தில், எந்தவொரு நொடியில் பொழுது புலர்ந்துவிட்டது என்பதை நீ அறிவாய்? குரு சீடர்களை நோக்கிக் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு மிருகம் தொலைவில் நிற்கும்போதே, அது கழுதையா? குதிரையா? என்று காண முடிந்தால், வெளிச்சம் வந்துவிட்டது என்று புரிந்து கொள்ளலாம்." என்றான் ஒரு சீடன்.&lt;br /&gt;&lt;br /&gt;குரு, மறுத்து தலையசைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"தூரத்திலிருக்கும் ஒரு மரம், ஆல மரமா? அரச மரமா? என்று சொல்லமுடியுமானால், அந்த நேரம் வெளிச்சம் வந்துவிட்டது என்று அறியலாம்" என்றான் மற்றொரு சீடன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதையும் மறுத்தார் குரு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THM6N6ODrJI/AAAAAAAAAMI/qRSZLsVl4eo/s1600/budhist4.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="229" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THM6N6ODrJI/AAAAAAAAAMI/qRSZLsVl4eo/s320/budhist4.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சீடர்கள் குருவையே விளக்கம் தருமாறு வேண்டினர்.&lt;br /&gt;&lt;br /&gt;"எந்தவொரு மனிதனைக் கண்டாலும், இவன் என் சகோதரன், எந்தவொரு பெண்ணைக் கண்டாலும், இவள் என் சகோதரி என்ற எண்ணம் உனக்கு ஏற்படுகிறதோ, அப்போதே உனக்கு வெளிச்சம் கிடைத்ததாக அர்த்தம். அதுவரை, உச்சி வெயில் கூட காரிருளே." என்று விளக்கினார் குரு.&lt;br /&gt;&lt;br /&gt;இது தான் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THM7Aqjwl9I/AAAAAAAAAMQ/_3JGYdSu_Z8/s1600/buddhist3.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THM7Aqjwl9I/AAAAAAAAAMQ/_3JGYdSu_Z8/s320/buddhist3.jpg" width="209" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&amp;nbsp;பிறப்பில்லா முக்தியை அடைய முதல் தகுதியே, சக மனிதனை, சகோதரத்துவத்துடன், பார்ப்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகிலுள்ள அத்தனை மனிதர்களையும், சகோதர சகோதரிகளாக பார்த்தல், வெறுப்பையும், துவேஷத்தையும், ஒழித்து அன்பை மலரச் செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து உயிரக்ளிடத்தும், அன்பு காட்டுங்கள் என்பதுதான், அனைத்து மதங்களும், போதிக்கும், விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனைத் தேடி அலைகிறேன், இறைவனுக்காக செய்கிறேன் என்று சொல்பவர்களெல்லாம், அந்த இறைவன், தங்களுக்குள்ளேயே இருக்கிறன் என்பதை உணர்வதில்லை. இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி அலைகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சக மனிதரிடம் அன்பு செலுத்தாதவர்களுக்கு, இரவும் பகலும், வெறும் கால மாற்றகளாகவே இருக்கும். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே ஆன வாழ்க்கையை அவர்கள் உணர்வதில்லை. இவர்கள் அனைவரும் இருளிலேயே வாழ்வைக் கழிக்கின்றனர். ஒளி என்பது நமக்குள்ளே ஏற்பட வேண்டும். அது ஏற்படும்போதுதான், நம் மனிதர்களாவோம். அதுவரை, மற்ற விலங்கினங்களுக்கும்&amp;nbsp; நமக்கும் பெரிய வித்தியாசமில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-3467621730749029044?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/3467621730749029044/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_1259.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/3467621730749029044'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/3467621730749029044'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_1259.html' title='வாழ்வின் ஒளி'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THM524qHRhI/AAAAAAAAAL4/tnQZBm6o93w/s72-c/buddhist4.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-2459891672501620448</id><published>2010-08-23T13:21:00.000-07:00</published><updated>2010-08-23T13:21:59.741-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததும் பாதித்ததும்'/><title type='text'>ரக்ஷா பந்தன் - ரட்சிக்கும் பந்தம்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THLYQYSk9QI/AAAAAAAAALo/zEzWGcxoIYs/s1600/raksha+bandahan.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THLYQYSk9QI/AAAAAAAAALo/zEzWGcxoIYs/s320/raksha+bandahan.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தேசம் முழுவதும் நேற்று ரக்ஷா பந்தன் கோலாகலமாக கொண்டாப்பட்ட செய்திகளால் மகிழ்ந்திருந்தபோது, உ.பி.இல் நடந்த ஒரு சம்பவம் மட்டும் நெகிழ வைத்தது.&lt;br /&gt;உத்திர பிரதேச மாநிலமான கான்பூரில் வசித்து வருபவர், மனிஷ் பேகால். இவரது மகன் அனுஜ், அப்லாஸ்டிக் அனிமியா, எனும் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THLVQ2bHmeI/AAAAAAAAALA/K6dWUL20vLM/s1600/aplastic_anemia.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THLVQ2bHmeI/AAAAAAAAALA/K6dWUL20vLM/s320/aplastic_anemia.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பதின்னான்கு வயதே நிரம்பிய இந்த சிறுவனுக்கு, எலும்புகளில் ரத்த செல்கள் போதிய அளவில் உற்பத்தியாகாமல் தடைப்பட்டுள்ளது. மேலும், இந்த நோயினால் ஏற்படும் இரத்தப் போக்கும் எளிதில் நிற்காது. ஜலதோஷம் பிடித்தாலோ, மூக்கில் லேசான ரத்தக் கசிவு ஏற்பட்டாலோ, மிக ஆபத்தான நிலைக்குகொண்டு சென்றுவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THLV0vZ64_I/AAAAAAAAALQ/TT4nDBGAheI/s1600/sisters1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="233" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THLV0vZ64_I/AAAAAAAAALQ/TT4nDBGAheI/s320/sisters1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இத்தகைய கொடூரமான நோயால் பாதிக்கப்பட்டுள அனுஜ், படுத்த படுக்கையாக கிடக்கிறார். அவனைப் பரிசோதித்த டாக்டர்கள், எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றும், அதற்கு 20 லட்சம் ருபாய் செலவாகும் என்றும் கூறிவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மோட்டார் மெக்கானிக்கான, மனிஷால் அவ்வளவு பெரிய தொகையை திரட்ட முடியாததால், பலரிடம் உதவி வேண்டினார். சில தன்னார்வக் குழுக்களும், நாடகக் குழு ஒன்றும் இவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது. ஆனால், இந்த சிறுவனின் சகோதரிகளின் செயல்தான், நெகிழ்ச்சியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THLVrsAl7MI/AAAAAAAAALI/3dMPkngKQIo/s1600/shoe+polish2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THLVrsAl7MI/AAAAAAAAALI/3dMPkngKQIo/s320/shoe+polish2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஸ்ரீ சிதி (13), மஸ்கான் (9), இருவரும் அனுஜின் தங்கைகள். தங்கள் அண்ணன் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டு மிகவும் வருந்தினர். அவனை எப்படியும் அந்த நோயின் பிடியிலிருந்து விடுவித்தே தீருவது என்று முடிவு செய்தனர். அதுவே அவனுக்கு சிறந்த ரக்ஷா பந்தன் பரிசாக அமையும் என்று கருதினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக அந்த இரு சிறுமிகளும், பள்ளி முடிந்ததும், கான்பூரின் அதிக ஜன நடமாட்டமுள்ள தெருக்களில் அமர்ந்து, வருவோர் போவோருக்கெல்லாம் ஷூ பாலிஷ் போடத் துவங்கினர். நோயால் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும், தங்கள் சகோதரனைக் காப்பாற்ற உதவுமாறு, ஒரு அட்டையையும் எழுதி அருகில் வைத்துக்கொண்டனர். அந்த வழியாக செல்லும் பலரும், இதைக் கண்டு இவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் சகோதரனுக்காக இந்தப் பணியைச் செய்துவரும் இந்த சிறுமிகள், தங்கள் அண்ணன் விரைவில் குணமடைந்து விடுவானென்றும், இதுவே நாங்கள் அவனுக்கு கொடுக்கும் விலை உயர்ந்த ரக்ஷா பந்தன் பரிசு என்றும் கூறினர்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த செய்தியைப் படித்தபோது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. எந்த வேலையையும் செய்ய கெளரவம் பார்க்கும் இன்றைய நிலையில், இந்த சிறுமிகள், தங்கள் சகோதரனுக்காக, ஷூ பாலிஷ் போடுவது எத்தனை பெரிய விஷயம்? அதை விட முக்கியம், தங்கள் அண்ணன், நோய்வாய்ப்பட்டிருக்கிறான், அவனுக்கு உதவுங்கள் என்று பிச்சை எடுக்காமல், ஏதோவொரு வேலை செய்து, அதன் மூலம் பணம் பெற நினைக்கும் இவர்களது எண்ணம் மிக உயர்வானது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பாசம்தான், இந்த போராடும் குணம்தான், இந்தியர்களை உலகின் மற்ற நாட்டவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. உலகில் வேறு எந்த தேசத்திலாவது, அண்ணன் தங்கப் பாசம் இந்தளவுக்கு இருக்குமா என்று தெரியாது. அப்படியிருந்தாலும், அவை எல்லாவற்றையும்விட இந்தியர்களின் பாசமே சிறந்தது என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;சொத்துக்காக உடன் பிறந்தவர்களைக் கொலை செய்யும் இந்தக் காலத்தில், இந்த பிஞ்சு மனம் கொண்ட சிறுமிகளின் செயலில்தான் எத்தனை அன்பு! வளர்ந்துவிட்ட பின், அவ்வப்போது சில மனக்கசப்புகள் வந்தாலும், இத்தகைய உன்னதமான அன்பு மாறுவதில்லை. வெறுப்புகளும், கோபங்களும் மேலோங்கியிருந்தாலும், அடி மனதில், நம் பிரியத்திற்குரியவர்களின் மீதான நமது அன்பு, என்றும் மாறாது இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய பாசம் இந்தியர்களிடம் காணப்படுவதற்குக் காரணம், நமது குடும்ப அமைப்பே.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THLXO_YmusI/AAAAAAAAALY/AI_m0XBb6d4/s1600/pregnant+woman.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="214" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THLXO_YmusI/AAAAAAAAALY/AI_m0XBb6d4/s320/pregnant+woman.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சிறு வயதில் இதுபோன்ற வெள்ளந்தியான பாசத்துடன் இருந்தாலும், வளர, வளர, ஒரு இடைவெளி விழத் தொடங்கிவிடுகிறது. குடும்பம் பெருகும்போது, சில மனக்கசப்புகளும், சச்சரவுகளும், ஏற்படவே செய்கின்றன. ஆனாலும், அதையெல்லாம் கடந்து, நம் ஆழ்மனதில் அந்த அன்பு, என்றும் மாறாமல் இருக்கிறது. சரியான சமயங்களில் அதனை நாம் உணர முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய பந்தங்களுக்கு, நம் சம்ப்ரதாயங்களும் காரணம். ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுத்துவிட்டதொடு, அந்த குடும்பத்தின் கடமை முடிந்துவிடுவதில்லை. பெண்ணின் முதல் பிரசவம், அவளது தாய் வீட்டிலேயே நடக்க வேண்டுமென்பது, நமது சம்ப்ரதாயம். பெண்ணின் மறுபிறப்பு என்ற சொல்லக்கூடிய, பிரசவத்தின்போது, அவளது தாய் வீட்டார் அவளுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அது மட்டுமில்லாது, பிறந்த குழந்தைக்கு, பெண்ணின் உடன் பிறந்தவர்கள் செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கின்றன. இதுபோல திருமணத்தோடு, பெண்ணின் பிறந்த வீட்டு உறவு முரிந்துவிடுவதில்லை. அவளுக்கு ஒரு கஷ்டம் வரும்போதும் அரவணைக்கவும், அவளது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதிலும் அவர்கள் உடனிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனாலேயே சகோதர உறவின் மகத்துவத்தை உணர்த்தும், ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடுகிறோம். இது போன்ற பண்டிகைகளின் நோக்கம், சகோரத்துவத்தை போற்றுவது மட்டுமல்ல, பெண்களின் மகத்துவத்தையும், அவர்களின் மீதான நமது மரியாதையையும் உணர்த்தவும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THLXlsT3SdI/AAAAAAAAALg/jKGWUT7hLz0/s1600/draupadi.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THLXlsT3SdI/AAAAAAAAALg/jKGWUT7hLz0/s320/draupadi.jpg" width="240" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மகாபாரதத்தில் எப்படி, திரௌபதிக்கு ஒரு ஆபத்து நேர்ந்தபோது, சகோதரனாகிய கிருஷ்ணன் வந்து காப்பாற்றினாரோ, அது போல, ஒவ்வொரு பெண்ணையும், நம் சகோதரியாக பாவித்து, அவளை பாதுகாக்க வேண்டும் என்பது போன்ற உயரிய பண்பாடுகள் கொண்ட தேசம், நம் தேசம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால்தான், பல கலவரங்களும், வன்முறைகளும், நவீனத்துவம், மேற்க்கத்திய கலாச்சாரம் என்ற பெயரில் எண்ணற்ற சீர்கேடுகள் வந்தாலும் நம் பாரம்பரியம் நிலைத்து நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாகச் சொல்ல முடியும், தீவிரவாதமும், இயற்கைச் சீற்றங்களும், உலகத்தை அச்சுறுத்தி வரும் நிலையில், சக மனிதனை நேசிக்கும் உயர்ந்த பண்பை, உலகம் முழுதும் பரப்பி, அழிவுகளிலிருந்து காக்கும் பணியை நம் தேசமே செய்ய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய உயர்ந்த பண்பாடுகளையும், பாரம்பரியத்தையையும் கொண்ட, தேசத்தில் பிறந்தது கண்டு நாம் நிச்சயம் பெருமை கொள்ளலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-2459891672501620448?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/2459891672501620448/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_23.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/2459891672501620448'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/2459891672501620448'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_23.html' title='ரக்ஷா பந்தன் - ரட்சிக்கும் பந்தம்!'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THLYQYSk9QI/AAAAAAAAALo/zEzWGcxoIYs/s72-c/raksha+bandahan.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-685445521645201365</id><published>2010-08-22T20:28:00.000-07:00</published><updated>2010-08-23T03:24:53.095-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபலங்களின் வாழ்க்கையில்'/><title type='text'>இதுக்குப் பேர்தான் சொந்த செலவில் சூனியம் வச்சிக்குறதா?</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THHqod-kuEI/AAAAAAAAAKw/lzjx0ashXXk/s1600/maxwell2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THHqod-kuEI/AAAAAAAAAKw/lzjx0ashXXk/s320/maxwell2.jpg" width="216" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&amp;nbsp;ராபர்ட் மாக்ஸ்வெல், பிரிட்டனின் புத்தகப் பதிப்புத் துறையில், கொடி கட்டிப் பறந்தவர்.மிகவும் கண்டிப்புடனும், கட்டுப்பாடுடனும், தனது பதிப்பகத்தை நடத்தும் இவருக்கு, பிடிக்காத பழக்கமொன்று உண்டென்றால், அது புகைபிடிப்பதுதான். தனது நிறுவத்தில், அலுவலக வளாகத்தில், யாரும் புகைபிடிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் மாக்ஸ்வெல், தன் அலுவலக அறையை விட்டு வெளிய வந்தபோது, சற்று தூரத்தில் ஒரு நபர், புகை பிடித்துக்கொண்டிருந்தார். அவ்வளவுதான். மாக்ஸ்வெல்லுகு கோபம் தலைக்கேறியது.&lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;நேராக அந்த நபரிடம் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கு புகை பிடித்தால் என்ன தண்டனை தெரியுமா?" என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THHqy1V_RzI/AAAAAAAAAK4/MOM5h4UlfrE/s1600/smoking_james_dean1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THHqy1V_RzI/AAAAAAAAAK4/MOM5h4UlfrE/s320/smoking_james_dean1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அந்த மனிதர் சற்றும் அசராமல், "தெரியாது" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"உன்னுடைய சம்பளம் எவ்வளவு?" என்றார் மாக்ஸ்வெல்.&lt;br /&gt;&lt;br /&gt;"வாரத்திற்கு எழுபத்தியைந்து பவுண்ட்" என்றார் புகைபிடிதுக்கொண்டிருந்த நபர்.&lt;br /&gt;&lt;br /&gt;மாக்ஸ்வெல் தன்னுடைய கோட் பையில் இருந்து முன்னூறு பவுண்ட்களுக்கான தாள்களை எடுத்தார்."இந்தா பிடி. இங்கு புகை பிடித்ததற்கான&amp;nbsp; தண்டனையாக உன் வேலை போய்விட்டது. இந்த ஒரு மாதச் சம்பளத்தை எடுத்துகொண்டு இங்கிருந்து ஓடிவிடு. என் கண் முன்னே நிற்காதே" என்று கத்திவிட்டு தன் அறைக்குள் புகுந்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;புகைபிடித்துக்கொண்டிருந்த ஆள், எதுவும் பேசாமல், அந்த பணத்தை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாக்ஸ்வெல் பின்னர் தன் நிர்வாகிகளிடம் அந்த ஆளைப் பற்றி விசாரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் நம் நிறுவனத்தில் வேலை செய்பவனல்ல என்றும், சரக்குகளை இறக்கி வைத்துவிட்டுப் போக வந்தவன் என்றும் பதில் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மாக்ஸ்வெல் தன்னைத் தானே நொந்துகொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாக்ஸ்வெல்லின் கோபத்தால், அவருக்கு முன்னூறு பவுண்ட் நஷ்டமானது.&lt;br /&gt;&lt;br /&gt;இதே நிலைதான் நமக்கும். நாம் சினத்தின் வசப்படும்போது, நமக்கு நாமே கேடு விளைவித்துக்கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிர்வாகத்தில் கண்டிப்பு இருக்கலாம், ஆனால் அர்த்தமற்ற கோபமும், கண்மூடித்தனமான நடைமுறையும் கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையில் நாம் கோபப்படும்போது, பல உன்னதமான மனிதர்களையும் இழக்க நேர்கிறது. மனைவியிடம் கோபம்கொண்டு பிரிந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? கோபத்தால் நண்பர்களை இழந்தவர்கள் எத்தனை பேர்?&lt;br /&gt;&lt;br /&gt;கோபத்தால் நாம் சாதிக்கக்கூடியது ஒன்றுமில்லை. ஆனால் இழப்பதற்கு நிரம்ப இருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-685445521645201365?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/685445521645201365/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_6018.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/685445521645201365'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/685445521645201365'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_6018.html' title='இதுக்குப் பேர்தான் சொந்த செலவில் சூனியம் வச்சிக்குறதா?'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THHqod-kuEI/AAAAAAAAAKw/lzjx0ashXXk/s72-c/maxwell2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-2563567455778256350</id><published>2010-08-22T14:00:00.000-07:00</published><updated>2010-08-22T14:00:43.780-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தத்துவம்'/><title type='text'>மூன்றாவது கை</title><content type='html'>வாழ்க்கையில் நாம் பலமுறை புரிந்துகொள்ள முயற்சித்தும், புரியாத விஷயங்கள், சிறு சம்பவங்களால் தெளிவாகிவிடுவதுண்டு . நம்பிக்கையின் சக்தியை பற்றி நான் முழுவதுமாக புரிந்துகொள்ள முயற்சித்தபோதும், அது போன்ற அனுபவமே ஏற்ப்பட்டது. பல முறை சிந்தித்திதும் புரிபடாத பல விஷயங்கள் இந்த குட்டிக் கதையைப் படித்தவுடன் தெளிவாக விளங்கிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THGNekcoDXI/AAAAAAAAAKA/d3Xv8muBYac/s1600/king1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THGNekcoDXI/AAAAAAAAAKA/d3Xv8muBYac/s320/king1.jpg" width="149" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அந்த நாட்டில், தொடர்ச்சியாக பன்னிரண்டு வருடங்கள் மழை பொய்த்தது. நீர் நிலைகள் வற்றி, வறண்ட பூமியானது. பசியும், பஞ்சமும் மக்களை அழித்துக்கொண்டிருந்தது. அந்த நாட்டின் அரசன் அமைச்சர்களை அழைத்து ஆலோசித்தான். முன்பொரு சமயம் இத்தகைய நிலை வந்தபோது ஒரு முனிவரை அழைத்து வந்ததாகவும், அவர் காலடி பட்டவுடன் மழை பொழிந்ததாகவும், இந்த முறையும் அப்படியே ஆன்மீகவாதிகளை நாடிச் செல்லலாம் என்றும் ஆலோசனை வழங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கேட்டு மகிழ்ந்த மன்னன், பல ஆன்மீக குருமார்களை அணுகினான். அவர்கள் அறிவுரைப் படி பிரம்மஞானி ஒருவரை அழைத்து வந்து 48 நாட்கள் தொடர்ந்து யாகமொன்றை நடத்த ஏற்பாடு செய்தான். யாகத்தின் இறுதி நாளில், மக்கள் அனைவரும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்ய வேண்டுமென்றும், அன்றே மழை பெய்யுமென்றும் சொல்லப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THGN15r8-5I/AAAAAAAAAKI/ftOGhYSH4wk/s1600/yaga5.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THGN15r8-5I/AAAAAAAAAKI/ftOGhYSH4wk/s320/yaga5.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஊரின் மையப் பகுதியில் யாக சாலை அமைத்து யாகம் தொடங்கப்பட்டது. தேவர்களுக்கும், தேவதைகளுக்கும், உரிய மந்திரங்கள் சொல்லப்பட்டு, சம்பிரதாயப்படி வேள்வி நடத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;யாகம் முடியும் நாள், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். மலை நேரம் நெருங்கியது. யாகமும் முடிந்தது. ஆனால் வானில் மருந்துக்குக்கூட மேகங்கள் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னன் முகத்தில் கலக்கம். மகானின் முகத்தில் வேதனை. மக்களின் முகத்தில் அவநம்பிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென குளிர்ந்த காற்று வீசியது. அடிவானில்,மேகக் கூட்டமொன்று புறப்படத் தொடங்கியது. அனைவரும் அந்தத் திக்கையே ஆவலுடன் நோக்கிக்கொண்டிருந்தபோது, தூரத்தில் ஒரு சிறுவன் ஓடி வருவது தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கையில் ஒரு குடையுடன் ஓடி வந்த அந்த சிறுவன், கூட்டத்தில் புகுந்து தன் தோழர்களுடன் நின்றுகொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்கேடா போன? எங்களோட தான வந்துட்டு இருந்த?" என்று மற்ற சிறுவர்கள் அவனிடம் கேட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THGPJ4VAJNI/AAAAAAAAAKg/4_bqu2YGq8I/s1600/rain1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THGPJ4VAJNI/AAAAAAAAAKg/4_bqu2YGq8I/s320/rain1.jpg" width="311" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;"உங்களோட வந்துட்டு இருக்கும்போது திடீர்னு ஒரு சந்தேகம் வந்துச்சு. இப்போ யாகத்துக்குத் தானே போறோம், அது முடிந்ததும் மழை பெய்யுமே, அப்போ எல்லாரும் நனஞ்சிருவோமே. அதான் வீட்டுக்கு ஓடிபோய் குடை எடுத்துட்டு வந்தேன்." &lt;br /&gt;&lt;br /&gt;அவன் சொல்லி முடிக்கவும் அடை மழை தொடங்கவும் சரியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THGPl-NbAYI/AAAAAAAAAKo/1e7xy2USvqI/s1600/guru1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THGPl-NbAYI/AAAAAAAAAKo/1e7xy2USvqI/s320/guru1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;வியப்புடன் இதனைப் பார்த்துகொண்டிருந்த, யாகத்தை நடத்திய மகான், "மன்னா, உண்மையில் இப்போது பெய்யும் மழை நாம் செய்த யாகத்துக்காகவோ, உனக்காகவோ, இந்த மக்களுக்காகவோ பெய்யவில்லை. இந்தச் சிறுவனுக்காகப் பொழிகறது. இந்த யாகத்தால் பெய்யாத மழை, இந்த சிறுவனின் நம்பிக்கையால் பெய்கிறது" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கு கூடியிருக்கும் அனைவரும், அரச ஆணைக்குப் பணிந்தும், என்னதான்&amp;nbsp; நடக்கிறது பார்ப்போம் என்ற எண்ணத்தாலுமே குழுமியிருக்கிறார்கள். மழை பெய்யும் என்ற நம்பிக்கை இவர்களிடத்தில் இல்லை. ஆனால், இந்தச் சிறுவனிடம் அது இருந்தது. அதுவே இந்த மழையை அழைத்து வந்திருக்கிறது." என்று அந்த சிறுவனைப் புகழ்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THGOmaBGigI/AAAAAAAAAKY/QzmuHlF13wQ/s1600/ganesh.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THGOmaBGigI/AAAAAAAAAKY/QzmuHlF13wQ/s320/ganesh.jpg" width="280" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நம்பிக்கை என்பது மஹா சக்தி. அந்த சக்தியாலேயே இந்தப் பிரபஞ்சம் இயங்கிக்கொண்டிருக்கிறது. நம் வாழ்க்கையின் ஆதாரமே நம்பிக்கை தான். அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில், நல்லாதாகவே நடக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் என்பதே நம்பிக்கைதான். அவர் எப்படியிருப்பார், எங்கிருப்பார் என்று யாரும் பார்த்தது கிடையாது. ஆனால் இப்படித் தானிருப்பார் என்று நம் நம்பிக்கைக்கு உருவகம் கொடுத்து வணங்குகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;யாகங்களில் சொல்லப்படும் மந்திரங்கலானது, பல அந்தணர்கள் ஒன்று கூடி, ஒருமித்த மனத்துடன், ஒரே நோக்கத்துடன் ஜெபிக்கப்படுவது. அவர்களின் நோக்கமே நம்பிக்கையாக, மந்திர ஒளியாக பலமடங்கு பெருகி, எதனை வேண்டி யாகம் நடத்துகிறோமே, அதனை நிறைவேற்றிவைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நம்பிக்கையே நம்மிடமிருந்து வெளிப்படும் கதிர்களாக, நம்மையும், நம்மைச் சுற்றியுள்ள உலகத்தையும் இயக்குகிறது. நம் முயற்ச்சியில் வெற்றிபெறுவோம் என்று நினைத்தால், அந்த பாசிடிவ் உணர்ச்சி நம்மிடமிருந்து வெளிப்பட்டு, பிரபஞ்சத்தில் கலந்து, அத்தகைய சம்பவங்களே நடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் கவலைகளால் பீடிக்கப்பட்டிருக்கும்போதும், ஏதோவொன்றுக்காக அஞ்சிக்கொண்டிருக்கும்போதும், அந்த சோக உணர்வுகள் வெளிப்பட்டு, மேலும் கவலைகளையே அளிக்கின்றன.இதனால்தான் பெரியவர்கள் எப்பொழுதும் நல்லனவற்றையே நினைக்க வேண்டுமென்று சொல்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி?, செல்வந்தராவது எப்படி?, தன்னம்பிக்கையுடன் செயல்படுவது எப்படி? என்று பல புத்தகங்களைப் படித்து நாம் பயனடைகிறோமோ இல்லையோ, இவற்றை எழுதியவர்கள், வெற்றியாளர்களாகவும், செல்வந்தர்களாகவும் ஆகிவிடுகின்றனர். இந்தப் புத்தகங்கள் சொல்லும் விஷயங்களுக்கெல்லாம் ஆதாரம், நம்பிக்கைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புத்தகங்களைப் படித்ததால் ஒருவர் சாதித்துவிடுவதில்லை. இந்தப் புத்தகத்தில் சொன்னபடி நடந்தால், சாதிக்க முடியுமென்ற நம்பிக்கை இருந்ததால் சாதித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால்தான் நம்பிக்கை, மனிதனின் மூன்றாவது கை என்று சொல்லப்படுகிறது.&amp;nbsp;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-2563567455778256350?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/2563567455778256350/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_22.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/2563567455778256350'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/2563567455778256350'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_22.html' title='மூன்றாவது கை'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THGNekcoDXI/AAAAAAAAAKA/d3Xv8muBYac/s72-c/king1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-7854563002073206756</id><published>2010-08-21T21:13:00.000-07:00</published><updated>2010-08-21T21:13:24.653-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>சர்வதேச இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு :  ஏய் எல்லாரும் பார்த்துக்க நாங்க முஸ்லிம்களுக்கு உதவி பண்றோம் !</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THChEdWA9yI/AAAAAAAAAJY/8WmIaGWFE9c/s1600/manmohan.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THChEdWA9yI/AAAAAAAAAJY/8WmIaGWFE9c/s320/manmohan.jpg" width="284" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பாகிஸ்தானுக்கு இந்திய அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு உதவும் வகையில் 5 மில்லியன் டாலர், நிவாரண நிதியாக வழங்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் மீது தங்களுக்கு எந்தப் பகையும் இல்லையென்றும், இரு தேசங்களுக்கு இடையிலான பிரச்னைகளை பேசி தீர்க்க எப்போதும் தயாராக உள்ளது, என்பதையும் இந்திய அரசாங்கம் மற்றுமொருமுறை நிருபித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THCisBsUbXI/AAAAAAAAAJw/kgc5D6T4WmQ/s1600/pak+floods.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="199" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THCisBsUbXI/AAAAAAAAAJw/kgc5D6T4WmQ/s320/pak+floods.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சுதந்திரப் போராட்டக் காலத்தில், காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்திகொண்டு, இந்தியாவின் ஒரு பகுதியை பிரித்து, பாகிஸ்தன் என்று இஸ்லாமியர்களுக்கான தேசமாக அமைத்தனர். பிரிவினையிலிருந்து இன்றுவரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சுமூக உறவு இருந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீரைப் பாகிஸ்தானின் ஒரு பகுதி என்றும், அங்கு இஸ்லாமியர்களே பெரும்பானையினர், அதனால் அந்தப் பகுதி பாகிஸ்தானுடன் இணைக்கப் பட வேண்டும் என்று அவர்கள் துவக்கிவைத்த போராட்டம் இன்றுவரை காஷ்மீரில் நடந்துகொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்பி பல்வேறு சதிகளையும், அவ்வப்போது நேரடியாக யுத்தமும் செய்துவந்தாலும், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இரு தேசத்தின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண இந்திய அரசு எப்போதும் தயாராகவே இருந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THCi5Q1pLBI/AAAAAAAAAJ4/M_hAkJa10_s/s1600/pakflood6.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="214" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THCi5Q1pLBI/AAAAAAAAAJ4/M_hAkJa10_s/s320/pakflood6.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சுதந்திரம் அடைந்து இந்த அறுபத்துமூன்று ஆண்டுகளில், இந்தியா அனைத்து துறைகளிலும் ஆரோக்யமான வளர்ச்சி கண்டுள்ளது. ஊழல்களும், கலவரங்களும் பல நடந்தாலும், நிலையான அரசாங்கமும், சீரான வளர்ச்சியும் எந்த சூழ்நிலையிலும் பாதிக்கப்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பாகிஸ்தானின் நிலையைப் பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சும். ஜனாயகமும், ராணுவமும் போட்டிபோட்டுக்கொண்டு நிலையான அரசாங்கம் இல்லாமல் செய்துவிட்டார்கள். தகவல் தொழில்நுட்பத்திலும், தொழில் துறையிலும் இந்தியா கண்டுள்ள முன்னேற்றத்தை இன்னும் பாகிஸ்தான் அடையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THCh8-AIJaI/AAAAAAAAAJg/uXQssw4QDVc/s1600/zardari.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="192" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THCh8-AIJaI/AAAAAAAAAJg/uXQssw4QDVc/s320/zardari.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இந்தியா மீதான தாக்குதல்களிலும், இஸ்லாமிய சகோரத்துவம் என்ற பெயரில் தீவிரவாதத்தைப் பரப்புவதிலும் காட்டிய அக்கறையை தேசத்தின் வளர்ச்சியில் காட்டவில்லை, அந்த நாட்டை ஆள்பவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;அதனால் தான் இன்று வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.மக்களின் அவர்சார கால தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலையில் அந்த அரசாங்கம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THCiOSollJI/AAAAAAAAAJo/5-2cuZmqQQI/s1600/pak+flood2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THCiOSollJI/AAAAAAAAAJo/5-2cuZmqQQI/s320/pak+flood2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இந்த சூழ்நிலையில் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். வெள்ளத்தின் பிடியில் சிக்கி துயரப் பட்டுக்கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்ற, அவர்கள் வளர்த்த எந்தவொரு இஸ்லாமிய தீவிரவாத இயக்கமும் முன் வரவில்லை. இஸ்லாத்திற்கு விரோதிகள் என்று அவர்கள் அழைத்த தேசங்களே உதவுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இனியாவது பாகிஸ்தான் அரசாங்கம், இரட்டை வேடம் போடுவதை நிறுத்திவிட்டு, தங்கள் நாட்டு மக்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும். விஞ்ஞானத்திலும், தொழில் துறையிலும், தகவல் தொழில் நுட்பத்திலும் அந்த தேசம் கடக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது. அந்த வளர்ச்சிப் பாதையில் மட்டுமே அவர்கள் கவனம் இருக்கட்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-7854563002073206756?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/7854563002073206756/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_8478.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/7854563002073206756'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/7854563002073206756'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_8478.html' title='சர்வதேச இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு :  ஏய் எல்லாரும் பார்த்துக்க நாங்க முஸ்லிம்களுக்கு உதவி பண்றோம் !'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THChEdWA9yI/AAAAAAAAAJY/8WmIaGWFE9c/s72-c/manmohan.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-1245089891215879802</id><published>2010-08-21T13:50:00.000-07:00</published><updated>2010-08-21T13:50:00.267-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எனது பார்வையில்'/><title type='text'>காசுக்கு நியூசு  : ஊடகங்களின் ஊழல்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THA1-XDr97I/AAAAAAAAAIg/caisvp4ld10/s1600/newspapers2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THA1-XDr97I/AAAAAAAAAIg/caisvp4ld10/s320/newspapers2.jpg" width="217" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று போற்றப்படுவது ஊடகம். மக்களுக்கு செய்தியை கொண்டு செல்வது மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக் காட்டும் கடமையும் இந்த ஊடகங்களுக்கு உண்டு. அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் செய்யும் ஊழல்களை மக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டும் சக்தி வாய்ந்த துறை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THA3ZIKuJ8I/AAAAAAAAAIo/wqOs80gux0c/s1600/Nixon.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THA3ZIKuJ8I/AAAAAAAAAIo/wqOs80gux0c/s320/Nixon.jpg" width="239" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மேலை நாடுகளில் ஊடகங்கள் அம்பலபடுத்திய ஊழல்களால் ஆட்சியே கவிழ்ந்திருக்கின்றன. அமெரிக்காவின் வாட்டர் கேட் ஊழல் இதற்குச் சிறந்த உதாரணம். அந்த நாட்டில் வெளிவரும் முன்னணி பத்திரிக்கைகளான, Time, Newyork Times, குறிப்பாக Washington Post போன்றவை இந்த ஊழலை வெளிக்கொணர்வதில் பெரும் பங்காற்றினர். அவர்களது பத்திரிகை செய்திகளால் அந்நாளைய அதிபர் Richard Nixon பதவி விலகினார். அமெரிக்க வரலாற்றில் இப்படி ஊழல் புகாரில் சிக்கி பதவி விலகிய ஒரே அதிபர் இவர் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய சக்திவாய்ந்த ஊடகங்கள் நம் இந்திய தேசத்தில் எப்படிச் செயல்படுகின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலமாக வரும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, இந்த ஊடகங்களிலும் ஊழல் இருப்பது தெரிய வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆண்டு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், மகாராஷ்ட்ராவில், 500 கோடி ரூபாய்க்கு&amp;nbsp; மேலும், ஆந்த்ராவில் 300 கோடி ரூபாய்க்கு மேலும், பணம் பெற்றுக்கொண்டு, அக்கட்சிகளுக்குச் சாதகமாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கத்தின் அவலங்களை, மக்களுக்கு உணர்த்த வேண்டிய ஊடகங்களே ஊழல் செய்வது வெட்ககேடானது. ஒரு சில பத்திரிக்கைகள் செய்யும் இதுபோன்ற தவறுகளால், ஒட்டுமொத்த ஊடகத் துறையும் பாதிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தேசத்தின் கட்டுமானத்திலும், வளர்ச்சியிலும் ஊடங்கங்கள் பெரும் பங்காற்றுகின்றன. ஒரு அரசாங்கத்தை ஆக்கவும், அழிக்கவும் வலிமை கொண்ட துறை இது.&lt;br /&gt;&lt;br /&gt;தேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் மக்களை இணைக்கும் சக்தியிது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THA36-cu1bI/AAAAAAAAAIw/d1g_d8K5-aI/s1600/newspapers5.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THA36-cu1bI/AAAAAAAAAIw/d1g_d8K5-aI/s320/newspapers5.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பல கலாச்சாரங்களும், மொழிகளும், இனங்களும் நிறைந்த இந்தியா போன்ற தேசத்தில், பத்திரிக்கைகளின் கடமை பெரிது. ஆனால் இந்த வேறுபாடுகளே ஊடங்கங்களுக்கு நம் நாட்டில் சிக்கள்கலாகவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் ஆட்சி மொழியாக வழங்கப் படுவது ஹிந்தி. அரசாங்கம் வெளியிடும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும், ஹிந்தியிலேயே&amp;nbsp; இருக்க முடியும். அல்லது, இன்றைய காலகட்டத்தில், ஆங்கிலத்திலும் அறிவிக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்தியாவில் இருப்பதோ பல மொழிகள். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மொழி பேசபடுகிறது. ஹிந்தி பொதுவான மொழியாக இருந்தாலும், தமிழகம் போன்ற சில மாநிலங்களில் இந்த மொழி புழக்கத்தில் இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில் தேசம் முழுவதும் ஒரு செய்தியை கொண்டு செல்வது கடினம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமல்லாது, இன்று தொழில் துறை வளர்ச்சியால், இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளிலும் பத்திரிகைகளும், தொலைக்காட்சி சேனல்களும் இருக்கின்றன. அதாவது, தலைநகரில் வெளியிடப்படும் செய்தியொன்று, அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வழங்கப்படுகின்றன. இப்படிச் செய்யும்போது, அந்த செய்தியின் பொருள் மாற நிறைய வாய்ப்புள்ளது. அதோடு, சில பத்திரிகையாளர்கள், பணத்திற்காக அந்த மாநில மக்களுக்கு சாதகமானது போல் இந்தச் செய்திகளை மாற்றி எழுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THA6H7hR4ZI/AAAAAAAAAI4/LF2rxFqiUwM/s1600/doordharshan.png" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="244" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THA6H7hR4ZI/AAAAAAAAAI4/LF2rxFqiUwM/s320/doordharshan.png" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இதுபோன்ற பிரச்னைகளால், ஒரு செய்தி, ஒன்று போல தேசத்தின் அனைத்து மக்களையும் சென்று சேர்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இருபது ஆண்டுகளுக்கு முன்பு, அரசு நிறுவனமான தூர்தர்ஷன் ஒன்று மட்டுமே தொலைகாட்சி சேனலாக இருந்தது. பத்திரிகைகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே இருந்தது. அன்று தூர்தர்ஷனின் பெரும்பான்மையான நிகழ்ச்சிகள் ஹிந்தியிலேயே இருக்கும். ஒளிபரப்பப்படும் படங்களும், ஹிந்திப் படங்களாகவே இருக்கும். அன்றைய நிலையில், அந்த ஹிந்திப் படத்தை பார்க்காதவர் வெகு சிலர். ஆனால் இன்று, எத்தனை பேர் தங்கள் ஊர் தியேட்டர்களில் வெளிவரும் ஹிந்திப் படங்களைப் பார்க்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;இன்று ஒரு மொழிக்கு பல சேனல்கள் வந்துவிட்ட நிலையில், ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனமும் செய்திகளை, தாங்கள் சார்ந்துள்ள கட்சிக்கு ஏற்றவாறு திரித்துக் கூறுகின்றன. இதனால் மக்கள் உண்மையான செய்திகளை அறிந்துகொள்ள முடிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலை மாற, ஒரே செய்தி நிறுவனம் அனைத்து மொழிகளிலும் பத்திரிகைகள் வெளியிட வேண்டும். அந்த நிறுவனம் எந்தக் கட்சி, மொழி, இணச் சார்புமில்லாமல் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய பத்திரிகைகளில் பெரும்பான்மையானவை வியாபார நோக்குடனேயே செயல்படுகின்றன. இதனால் சில செய்திகளுக்கு வழங்கப்பட வேண்டிய முக்கியத்துவம் குறைந்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டில் நடக்கும் எந்தவொரு ஊழலோ, குற்றமோ மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முதல் பக்கத்தில் இடம்பெறும் ஐந்தாவது நாள், பின்னுக்குத் தள்ளப்படும். அன்றைய தினம் பரபரப்பாக பேசப்படும் வேறு ஒரு செய்தி முதல் பக்கத்திற்கு வரும். மக்கள் பழைய செய்தியை மறந்துவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனாலேயே பெரும் குற்றங்கள் தண்டிக்கப்படாமல் போய்விடுகின்றன. நீதி மன்றத்தில் வழக்குகளும் இழுத்துக்கொண்டே செல்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THA7kndLSuI/AAAAAAAAAJA/jrwtysNql8w/s1600/nithyanantha.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THA7kndLSuI/AAAAAAAAAJA/jrwtysNql8w/s320/nithyanantha.jpg" width="214" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பத்திரிகைகள் அந்த செய்தியை தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வந்தால், மக்கள் கவனிக்கிறார்கள் என்ற பயத்தில் விசாரணை துரிதமாக நடந்து, விரைவாக முடிவு தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகைகளின் இதுபோன்ற செயல்களால்தான் போலிச் சாமியார்களும், மோசடி பேர்வழிகளும், கைதாகும்போது கொஞ்சம் கூட கவலைபடாமல் சிரித்துக்கொண்டே, புகைப்படங்களுக்குப் போஸ் கொடுக்கின்றனர். சில நாட்களில் மக்கள் இந்தப் பிரச்னையை மறந்துவிடுவார்கள், பின் மீண்டும் அவர்களை புதிய வகையில் ஏமாற்றலாம் என்ற எண்ணத்துடன் சுதந்திரமாக திரிகின்றனர். சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய சுவாமி நித்தியானந்தா, இதற்கு சரியான உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் தேசத்தில் இருக்கும் அத்தனை ஊடங்கங்களும் இப்படியிருக்கின்றன என்ற சொல்லவில்லை. நேர்மையான பத்திரிகைகளும் இருக்கின்றன. ஆனால் அவை மக்களிடமிருந்து வெகு தொலைவில் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பொய்மை வாய்மையை மறைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே செய்தி நிறுவனம், இந்தியாவிலுள்ள ஆனைத்து, அல்லது பெரும்பான்மையான மொழிகளில் பத்திரிகைகளை வெளியிட வேண்டும். தங்கள் சுய லாபத்திற்காக செய்திகளை திரித்து கூறாமல், நேர்மையாகச் செயல்பட்டால் மட்டுமே இந்தியாவில் ஊழல் ஒழிந்து, தேசம் நிலையான, வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கும்&lt;br /&gt;&lt;br /&gt;இது விவகாரத்தில், அரசாங்கம் நேரடியாக தலையிட்டு முடிவெடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;நேர்மையான, நிலையான பார்வைகொண்ட ஊடகங்கள் இல்லாது, ஊழலற்ற, வளமான இந்தியாவை உருவாக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;ஊழல்களை கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியவர்களே ஊழல் செய்தால், எப்படியிருக்கும் வளர்ச்சி?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-1245089891215879802?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/1245089891215879802/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_21.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/1245089891215879802'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/1245089891215879802'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_21.html' title='காசுக்கு நியூசு  : ஊடகங்களின் ஊழல்'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/THA1-XDr97I/AAAAAAAAAIg/caisvp4ld10/s72-c/newspapers2.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-5235075639609118607</id><published>2010-08-20T20:26:00.000-07:00</published><updated>2010-08-20T20:29:36.825-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததும் பாதித்ததும்'/><title type='text'>பதிவுலகத் தோழிகளுக்கு சமர்ப்பணம்!</title><content type='html'>நான் படித்த இரண்டு விஷயங்கள், சமுதாயத்தில் பெண்களின் நிலையைப் பற்றி என்னுள் சிந்தனைகளை&amp;nbsp; ஏற்படுத்தியது. அதன் விளைவாகவே என் கருத்துக்களை இங்கே பதிவு செய்ய விரும்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TG9D3HeoI0I/AAAAAAAAAHY/-QC07HpGZko/s1600/kushboo.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TG9D3HeoI0I/AAAAAAAAAHY/-QC07HpGZko/s320/kushboo.jpg" width="227" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;வார இதழ் ஒன்றில் நடிகை குஷ்புவின் பேட்டியைப் படிக்க நேர்ந்தது. சமூகப் பிரச்னைகளுக்கான அவரது விமர்சனங்களைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில், பெண்களின் மீதான, சமுதாயத்தின் பார்வையை பிரதிபலிப்பதாக இருந்தது. பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தையும்&amp;nbsp; உணர்த்துவதாக அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதாக, இன்று காலை நான் படித்த வலைப்பதிவு ஒன்று. வலைப் பதிவர்களிலும் பெண்களை இழிவாகச் சித்தரிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டியது. பெண் பதிவர் ஒருவரைப் பற்றி இழிவாக எழுதப்பட்ட பதிவிற்கு கண்டனம் தெரிவித்து வரையப்பட்ட அந்தப் பதிவு என்னை மிகவும் பாதித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே? யார்? என்று குறிப்பிடாமல் அந்தப் பதிவருக்கு கண்டனம் தெரிவித்து எழுதிய தோழி கௌசல்யாவிற்கு (தங்கள் பெயர் அது தான் என்று நினைக்கிறேன்) kousalya2010.blogspot.கம, மற்றும். இந்தப் பதிவுலகத்தில் மகத்தான பங்காற்றிக்கொண்டிருக்கும் அத்தனைப் பெண்களுக்கும் எனது இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TG9EevaxtCI/AAAAAAAAAHg/f9LQAx6BeXU/s1600/speaker.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="208" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TG9EevaxtCI/AAAAAAAAAHg/f9LQAx6BeXU/s320/speaker.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பெண்ணடிமைத்தனம் ஒழிந்துவிட்டது, பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இன்றைய பெண்கள், என்று நாம் பேசிக்கொண்டிருந்தாலும் பெண்களின் நிலை முழுவதுமாக மாறவில்லை என்பது வேதனையே.&lt;br /&gt;&lt;br /&gt;இது பற்றிக் கூறும்போது, நெடுநாட்களுக்கு முன்பு படித்த விஷயமொன்று நினைவுக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண் எப்போது பெண்ணை தனக்கு அடிமையாக நினைக்கத் தொடங்கினான்? என்று கேட்கப்பட்டிருந்த ஒரு கேள்விக்கு, பெண் தன் குழந்தைக்குத் தாய்ப் பால் ஊட்டுவதைப் பார்த்ததிலிருந்து, என்று பதிலளிக்கக்ப் பட்டிருந்தது. இந்த ஒரு பதிலில் பெண்களின் மகத்துவம் முழுதும் உணர்த்தப்பட்டதாக நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TG9Fc_08yvI/AAAAAAAAAIA/XKUw9lFbqoI/s1600/chawla_kalpana_1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TG9Fc_08yvI/AAAAAAAAAIA/XKUw9lFbqoI/s320/chawla_kalpana_1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பெண் என்பவள் போகப் பொருளாகவே இன்றும் பார்க்கப்படுகிறாள். விண்வெளிக்குச் செல்வதிலிருந்து, பாராளுமன்ற அவைகளுக்குத் தலைமை வகிப்பது வரை, பெண்கள் ஆண்களுக்கு சமமாக வளர்ந்துவிட்ட நிலையிலும் அவர்கள் மீதான இந்தப் பார்வை மாறாதது வேதனை.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை குஷ்பு சொன்னது போல், ஆண் நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது, அவர்களின் தகுதி&amp;nbsp; பற்றி எந்த விமர்சனமும், கேள்வியும் எழுவதில்லை. ஆனால் ஒரு நடிகை அரசியலுக்கு வரும்போது, அவரது சமுதாய அறிவு பற்றியும், ஆளுமை குறித்தும் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன்பு ஆந்த்ராவில் நடிகைகள் ரோஜாவும், விஜயஷந்தியும், தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் அரசியலில் நுழைந்து வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும் இது போன்ற விமர்சனங்கள் எழுவது ஆச்சர்யமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சமூகப் பிரச்னைகளுக்கு குஷ்புவின் கருத்துக்கள் விமர்சிக்கப்படுகின்றன. கருத்து&amp;nbsp; சுதந்திரம் உள்ள நமது நாட்டில் யாரும் எத்தகைய கருத்தும் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TG9F35NizuI/AAAAAAAAAII/p5DZUqdVIf8/s1600/womenabuse3.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TG9F35NizuI/AAAAAAAAAII/p5DZUqdVIf8/s320/womenabuse3.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மகாராஷ்டிரா மராத்தியர்களுக்கே சொந்தம் என்று தாக்கரே குடும்பத்தினர் கருத்து சொல்லும்போது, பெண்களின் நிலை பற்றி ஒரு பெண் சொல்லக்கூடாதா?&lt;br /&gt;&lt;br /&gt;பெண் மென்மையானவள் என்று சொல்கிறோம். அனால் அந்த மென்மை உடலுக்குத் தானே தவிர, உள்ளத்துக்கு இல்லை. பெண்களின் உள்ள வலிமை ஆண்களைவிட பன்மடங்கு அதிகமானது. சமூகத்தின் பிரச்னைகளை எதிர்த்து போராடி வெற்றி கண்ட பல பெண்களை நாம் தினமும் பார்க்கிறோம். அப்படி இருந்தும் பெண்களின் மீதான நம் கண்ணோட்டம் மாறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TG9GWdnK7oI/AAAAAAAAAIQ/Dx4UX71VZLQ/s1600/womenabuse4.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TG9GWdnK7oI/AAAAAAAAAIQ/Dx4UX71VZLQ/s320/womenabuse4.jpg" width="300" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பெண் என்பவள் படுக்கைச் சுகமளிக்க மட்டுமே என்ற இழிவான நினைப்பு, இன்னும் பல ஆண்களின் ஆழ்மனதில் இருக்கிறது. அதன் வெளிப்பாடே இதுபோன்ற விமர்சனங்களும்,&amp;nbsp; வக்கிரமான பார்வையும்.&lt;br /&gt;&lt;br /&gt;"எந்தப் பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே,&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&amp;nbsp; அவர் தீயவராவதும் நல்லவராவதும் அன்னை வளர்ப்பினிலே"&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதனை ஆக்குவதும் அழிப்பதும் பெண்தான். ஒரு ஆண்மகனை அரவணைத்து வளர்ப்பதும், வாழ்க்கைப் பாதையில் அவன் கைபிடித்து அழைத்துச் செல்வதும் தாயாகிய பெண்தான். அத்தகைய பெண்களை கேவலப்படுத்துவது வேதனையளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TG9IEXRkL1I/AAAAAAAAAIY/WhAOXLghmYg/s1600/women+abuse1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="234" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TG9IEXRkL1I/AAAAAAAAAIY/WhAOXLghmYg/s320/women+abuse1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இத்தகைய இழிவான நிலையை மாற்ற ஒரே வழிதான் உள்ளது. நம்மைச் சுற்றியுள்ள பெண்களின் மகத்துவத்தை மற்றவர்கள் உணரச் செய்யவேண்டும். உங்கள் தோழியின், சகோதரியின் மேன்மையான குணங்களை மற்றவருக்கு எடுத்துச் சொல்லுங்கள். அவர்களின் பெருமைகளை உங்கள் சுற்றம் உணரச் செய்யுங்கள். இது தான் பெண்களின் மீதான பார்வை மாற சிறந்த வழி.&lt;br /&gt;&lt;br /&gt;இனியொரு விதி செய்வோம்!&lt;br /&gt;நம்மைச் சுற்றியுள்ள பெண்களின் மேன்மையைப் போற்றுவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;பதிவுலகில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து, சமூகத்திற்கு மகத்தான சேவைபுரிந்துகொண்டிருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் எனது இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன். பெண்களின் மீதான தவறான கண்ணோட்டம் மாற என்னால் முடிந்த, சிறு துரும்பைக் கிள்ளிப் போட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;தொடரட்டும் உங்கள் வெற்றி நடை.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்த்துகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9175713571484812405-5235075639609118607?l=dragondeep.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dragondeep.blogspot.com/feeds/5235075639609118607/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_7353.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/5235075639609118607'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9175713571484812405/posts/default/5235075639609118607'/><link rel='alternate' type='text/html' href='http://dragondeep.blogspot.com/2010/08/blog-post_7353.html' title='பதிவுலகத் தோழிகளுக்கு சமர்ப்பணம்!'/><author><name>STP</name><uri>http://www.blogger.com/profile/03871829032150887376</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/Sb4PUAh84XI/AAAAAAAAAAM/o7yrnT6asUA/S220/100_0041.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TG9D3HeoI0I/AAAAAAAAAHY/-QC07HpGZko/s72-c/kushboo.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9175713571484812405.post-4695029975177624803</id><published>2010-08-20T13:40:00.000-07:00</published><updated>2010-08-20T13:40:17.732-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எனது பார்வையில்'/><title type='text'>காமன் வெல்த் போட்டிகள் : பிரச்னைகளின் அடுத்த கட்டம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TG7nO5WrSEI/AAAAAAAAAGw/8YJIDDO92b0/s1600/CWG1.png" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TG7nO5WrSEI/AAAAAAAAAGw/8YJIDDO92b0/s320/CWG1.png" width="233" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;உலக அரங்கில் தேசமே தலை குனியுமளவு காமன் வெல்த் போட்டிகளின் ஏற்பாடுகளில் ஊழல் நடந்திருப்பது அனைவரும் அறிந்ததே. இப்போது அந்தப் பிரச்னையின் அடுத்த கட்டம் வந்துவிட்டது. அதாவது இந்த ஊழல் விவகாரங்களின் பின்விளைவு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்திரேலியாவின் முன்னாள் நீச்சல் வீராங்கனை டான் பிரேசர் (73)&amp;nbsp; அந்த நாட்டு விளையாட்டு வீரர்கள் அனைவரும் காமன் வெல்த் போட்டிகளைப் புறக்கணிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TG7nWECENCI/AAAAAAAAAG4/BIimV5HU9uY/s1600/dawn+fraser.jpeg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="144" src="http://1.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TG7nWECENCI/AAAAAAAAAG4/BIimV5HU9uY/s200/dawn+fraser.jpeg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;கடந்த 1972 இல், ஜெர்மனியின் முனிக்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இஸ்ரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள் உட்பட பதினோரு பேரை பாலஸ்தீன தீவிரவாதிகள் கடத்திச் சென்று படுகொலை செய்தனர். இதுபோன்ற சம்பவம் டெல்லியிலும் நடக்கலாம் என்று&amp;nbsp; அச்சத்தாலே இப்படிக் கூறுவதாக டான் பிரேசர் அறிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;காமன் வெல்த் போட்டிகளின் ஏற்பாடுகளில் நடந்த ஊழலின் விளைவு பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை ஏற்ப்படுத்தியுள்ளது.என்னதான் ஆஸ்திரேலிய காமன் வெல்த் விளையாட்டு சங்கம் இந்த முன்னாள் வீராங்கனையின் கோரிக்கைகளை நிராகரித்தாலும், உலகம் இந்தப் பிரச்னையின் புதிய பரிமாணத்தைப் பார்க்கத் தொடங்கிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;டான் ப்ரேசரின் சந்தேகம் நியாயமானதுதான் என்றாலும், இந்தப் பிரச்னையை இந்தக் கோணத்தில் அணுகக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டுப் போட்டிகள் என்பதே தேசங்களின் மத்தியில் நல்லுறவு மலர வேண்டும் என்பதற்க்காகத்தான். வெவ்வேறு கலாசாரம், பண்பாடு, மொழி, இனம், மதம் கொண்ட தேசங்களின் வீரர்கள் இதுபோன்ற விளையாட்டுகள் மூலம் ஓர் நல்லிணக்கத்தை வெளிப்படுத்த முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TG7nhRCMADI/AAAAAAAAAHA/pOPjGI4xdZM/s1600/CWG2.gif" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TG7nhRCMADI/AAAAAAAAAHA/pOPjGI4xdZM/s320/CWG2.gif" width="312" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;காமன் வெல்த் போட்டிகள் என்பது வளர்ந்துவரும் தேசங்கள் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வு. பலதரப்பட்ட பண்பாடும், பழக்க வழக்கங்களும் கொண்ட தேசங்களின்&amp;nbsp; விளையாட்டு வீரர்கள் ஓரணியாகக் கூடி நடத்தும் திருவிழா.இது போன்ற நிகழ்ச்சியின் மீது இத்தகைய சந்தேகம் வந்தது வெட்கக்கேடானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதற்காக வீரர்கள் போட்டிகளைப் புறக்கணிப்பது தவறு. அப்படிச் செய்தால் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தபடுவதன் நோக்கத்திற்கே பங்கம் விளைவிப்பதாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருக்கும் என்று போட்டிகளைப் புறக்கணித்தால், அந்தத் தீவிரவாதிகள் வென்றுவிட்டது போல் ஆகாதா? விளையாட்டு வீரர்கள் விளையாடாமலே தோற்றுப்போனது போல் ஆகாதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TG7npKjvGSI/AAAAAAAAAHI/mzQu3mZiMR8/s1600/race.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TG7npKjvGSI/AAAAAAAAAHI/mzQu3mZiMR8/s320/race.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஒவ்வொரு வீரருக்கும் ஒரு ரசிகர் வட்டமுண்டு. அவர்களின் ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கையில் வீரர்களின் இது போன்ற செயல்கள் அந்த ரசிகர்களுக்கு தவறான முன்மாதிரியாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TG7n4sFFCOI/AAAAAAAAAHQ/9UT0hD2ZnVk/s1600/oxing.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="190" src="http://4.bp.blogspot.com/_OMalIo4oXwQ/TG7n4sFFCOI/AAAAAAAAAHQ/9UT0hD2ZnVk/s320/oxing.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அதற்காக வீரர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டுமென்று சொல்லவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரடி
